புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
2 Posts - 3%
prajai
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
21 Posts - 6%
prajai
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_m10திருமுருக கிருபானந்தவாரியார்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமுருக கிருபானந்தவாரியார்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 02, 2017 6:53 pm

திருமுருக கிருபானந்தவாரியார் 

சுடுகாடு எங்கே இருக்கிறது?
**************************************************************
● ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .

அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , ” நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா ? ” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவர்கள் , ” ஊர் கோடியில் இருக்குது! “... என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள்.
உடனே , ” ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் . குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்.அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , ” இதோ இங்கே இருக்குது…! மாமிசம் சாப்பிடும் அனைவருக்கும் அவர், அவர் வயிரே சுடுகாடு “ என்று கூறி வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு எழுந்தது.
மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது வாரியார் அவர்கள் சொன்ன உதாரணம்
உதாரணங்கள் சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே! அவர் மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது சொன்னது:
"சிவபெருமான் மதுரைக்கு 9 மணிக்கு வரவேண்டும். திங்கட்கிழமை 9-10.30 முகூர்த்தம். பிரமன் 6 மணி முதலே அக்னி வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். மணி 8.55 ஆகிவிட்டது. பெண்ணைப் பெற்ற காஞ்சனமாலை பதறுகிறார் மாப்பிள்ளை வரவில்லையே என்று. மணி 9. கைலாயத்தில் இறைவன் நந்திதேவரிடம்,"நந்தி! புறப்படலாமா" என்று கேட்கிறார். இங்கே மதுரை அரண்மனைக்கு ஒரு சேவகன் ஓடியே வந்து மாப்பிள்ளை மாசி வீதியில் வந்துகொண்டிருக்கிறார் என்றான். திரும்பிப்பார்த்தால் மணவறையில் பிரம்மதேவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். 9 மணிக்குக் கயிலையில் புறப்பட்டார். அதே 9 மணிக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தார்.
எப்படி முடியும் என்று கேட்கலாம். உலகத்தில் சூரியன் 6 மணிக்கு உதிக்கும் என்றால் மெட்ராஸ்லயும், கோயமுத்தூர்லயும், மதுரையிலயும் 6 மணிக்குத் தான் உதிக்கும். மெட்ராஸ்ல காலை 6 மணிக்கு உதிக்க ஆரம்பித்து அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை என்றா போகும்?
சூரியனே இப்படி என்றால் முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் தலைவனான எம்பெருமான் சிவபெருமான் 9 மணிக்குக் கிளம்பி அதே 9 மணிக்கு வருவது சாத்தியமான விஷயம்தான் என்றார்.
கொடுத்தால் தான் கிடைக்கும்
கிருபானந்த வாரியார் சுவாமிகள், சொற்பொழிவின் போது, தோளில் மாலை அணிந்தபடியே பேசுவது வழக்கம்.
ஒருமுறை திருவாரூரில் சொற்பொழிவு! அப்போது மேடையில் இருந்த வாரியார் சுவாமிகளுக்கு, மாலை அணிவிப்பதற்காக அன்பர் ஒருவர் வந்தார். ஏற்கெனவே சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார்.
இதைப் புரிந்து கொண்ட சுவாமிகள், தோளில் கிடந்த மாலையைக் கழற்றி, அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். உடனே இதற்காகவே காத்திருந்தவர் போல், விறுவிறுவென வந்து சுவாமிகளுக்கு மாலை அணிவித்தார் அந்த அன்பர்.
அப்போது கூட்டத்தினரைப் பார்த்து சுவாமிகள், ”எப்போதும் நம்மிடம் இருப்பதை எவருக்காவது கொடுத்தால்தான், அடுத்தவர்கள் நமக்குக் கொடுப்பார்கள்” என்றாராம்!

நன்றி முகநூல் 

ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 02, 2017 6:55 pm

வாரியார் --கிவாஜ--உதாரணங்கள் /சிலேடைகள் ரசிக்கத்தக்கவை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 02, 2017 7:59 pm

சிவபெருமான் 9 மணிக்குக் கயிலையில் புறப்பட்டார்.
அதே 9 மணிக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தார்.
-
வாரியாரின் விளக்கம் அருமை!

-
சிங்கப்பூரில் அந்த ஊர் நேரப்படி காலை 6 மணிக்கு
கிளம்பும் விமானம் சென்னைக்கு இந்திய நேரப்படி
காலை 7-30 மணிக்கு வந்துவிடும்
-
ஆனால் பயண நேரம் 4 மணி நேரம் ஆகும்...!!
-
------------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக