புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுஜாதாவின் இந்த 10 கட்டளைகளை அறிவீர்களா இளைஞர்களே?
Page 1 of 1 •
எழுத்தாளர் சுஜாதா மறைந்த தினம் இன்று (27-02- 2008) .
இன்றோடு அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன .
எழுத்தாளர், வசன கர்த்தா , பொறியியலாளர் என பல
முகங்கள் சுஜாதாவுக்கு உண்டு.
–
அவரது புத்தகங்கள், கதைகள் போன்றவற்றுக்கு இன்னமும்
மிகப்பெரிய மவுசு இருக்கிறது. அவரது வசனங்கள் இன்னமும்
மீம்களில் வாழ்கின்றன. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம்
கொண்டாடப்பட்டவர் இவராகத்தான் இருக்க முடியும்.
–
அவர் இளைஞர்களுக்குச் சொன்ன 10 கட்டளைகள் மிகப்
பிரபலமானவை. அவற்றை நினைவுகூர்வோமா?
–
———–
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று.
உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி
எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத
நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை.
நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு
இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.
—
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது
பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு
அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள்
கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும்.
பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர்
(அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
—
3. மூன்று மணிக்குத் துவங்கும் மதிய ஷோ போகாதீர்கள்.
க்ளாஸ் கட் பண்ண வேண்டிவரும். தலைவலி வரும்.
காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு
ரொம்ப ஞாபக சக்தி வேண்டும்.
–
இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது
சுலபம். இளமைக்காலம்,ஒளிக் கீற்றைப் போல மிகவும்
குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட
தலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள்.
–
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது
விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால்
கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் –
யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து
ஒரு புத்தகம்.
–
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக
உங்கள் உழைப்பில், முயற்சியில்,யோக்கியமாக, மனச்சாட்சி
உறுத்தாமல்.
இன்றோடு அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன .
எழுத்தாளர், வசன கர்த்தா , பொறியியலாளர் என பல
முகங்கள் சுஜாதாவுக்கு உண்டு.
–
அவரது புத்தகங்கள், கதைகள் போன்றவற்றுக்கு இன்னமும்
மிகப்பெரிய மவுசு இருக்கிறது. அவரது வசனங்கள் இன்னமும்
மீம்களில் வாழ்கின்றன. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம்
கொண்டாடப்பட்டவர் இவராகத்தான் இருக்க முடியும்.
–
அவர் இளைஞர்களுக்குச் சொன்ன 10 கட்டளைகள் மிகப்
பிரபலமானவை. அவற்றை நினைவுகூர்வோமா?
–
———–
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று.
உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி
எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத
நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை.
நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு
இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.
—
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது
பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு
அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள்
கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும்.
பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர்
(அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
—
3. மூன்று மணிக்குத் துவங்கும் மதிய ஷோ போகாதீர்கள்.
க்ளாஸ் கட் பண்ண வேண்டிவரும். தலைவலி வரும்.
காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு
ரொம்ப ஞாபக சக்தி வேண்டும்.
–
இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது
சுலபம். இளமைக்காலம்,ஒளிக் கீற்றைப் போல மிகவும்
குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட
தலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள்.
–
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது
விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால்
கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் –
யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து
ஒரு புத்தகம்.
–
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக
உங்கள் உழைப்பில், முயற்சியில்,யோக்கியமாக, மனச்சாட்சி
உறுத்தாமல்.
6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமைபெற்ற நீங்கள்
, இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித மேல்தட்டு
மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும்,
வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு
முறை எண்ணிப்பாருங்கள்.
–
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன
செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு
ரொம்பச் செலவாகும். பொய் நிறையச் சொல்ல வேண்டும்.
வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும்.
இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு
முக்கியம்.
–
8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால், எந்தச்
சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றிவியர்வை அரும்பும்.
எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி
கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள்.
உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான
வடிகால் தேவை.
–
ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள்
தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.பொதுவாகவே
சந்தோஷமாக இருக்கும்.
–
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்போனால்
ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
–
10. படுக்கப்போகும் முன் 10 நிமிஷமாவது அம்மா, அப்பா,
அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று
சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம்,
நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது
ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள்.
சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.
–
இந்த 10ல் தினம் ஒன்று என்று முயற்சிசெய்துதான்
பாருங்களேன்…
——————————–
-விகடன்
, இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித மேல்தட்டு
மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும்,
வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு
முறை எண்ணிப்பாருங்கள்.
–
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன
செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு
ரொம்பச் செலவாகும். பொய் நிறையச் சொல்ல வேண்டும்.
வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும்.
இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு
முக்கியம்.
–
8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால், எந்தச்
சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றிவியர்வை அரும்பும்.
எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி
கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள்.
உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான
வடிகால் தேவை.
–
ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள்
தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.பொதுவாகவே
சந்தோஷமாக இருக்கும்.
–
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்போனால்
ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
–
10. படுக்கப்போகும் முன் 10 நிமிஷமாவது அம்மா, அப்பா,
அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று
சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம்,
நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது
ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள்.
சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.
–
இந்த 10ல் தினம் ஒன்று என்று முயற்சிசெய்துதான்
பாருங்களேன்…
——————————–
-விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:எழுத்தாளர் சுஜாதா மறைந்த தினம் இன்று (27-02- 2008) .
இன்றோடு அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன .
எழுத்தாளர், வசன கர்த்தா , பொறியியலாளர் என பல
முகங்கள் சுஜாதாவுக்கு உண்டு.
–
அவரது புத்தகங்கள், கதைகள் போன்றவற்றுக்கு இன்னமும்
மிகப்பெரிய மவுசு இருக்கிறது. அவரது வசனங்கள் இன்னமும்
மீம்களில் வாழ்கின்றன. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம்
கொண்டாடப்பட்டவர் இவராகத்தான் இருக்க முடியும்.
–
அவர் இளைஞர்களுக்குச் சொன்ன 10 கட்டளைகள் மிகப்
பிரபலமானவை. அவற்றை நினைவுகூர்வோமா?
–
———–
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று.
உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி
எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத
நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை.
நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு
இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.
—
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது
பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு
அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள்
கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும்.
பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர்
(அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
—
3. மூன்று மணிக்குத் துவங்கும் மதிய ஷோ போகாதீர்கள்.
க்ளாஸ் கட் பண்ண வேண்டிவரும். தலைவலி வரும்.
காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு
ரொம்ப ஞாபக சக்தி வேண்டும்.
–
இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது
சுலபம். இளமைக்காலம்,ஒளிக் கீற்றைப் போல மிகவும்
குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட
தலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள்.
–
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது
விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால்
கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் –
யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து
ஒரு புத்தகம்.
–
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக
உங்கள் உழைப்பில், முயற்சியில்,யோக்கியமாக, மனச்சாட்சி
உறுத்தாமல்.
எல்லாமே அருமை என்றாலும் , இந்த ஐந்தாவது இப்போதைய நிலைமை இல் மிகவும் அவசியமான வொன்று
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235200ayyasamy ram wrote:6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமைபெற்ற நீங்கள்
, இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித மேல்தட்டு
மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும்,
வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு
முறை எண்ணிப்பாருங்கள்.
–
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன
செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு
ரொம்பச் செலவாகும். பொய் நிறையச் சொல்ல வேண்டும்.
வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும்.
இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு
முக்கியம்.
–
8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால், எந்தச்
சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றிவியர்வை அரும்பும்.
எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி
கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள்.
உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான
வடிகால் தேவை.
–
ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள்
தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.பொதுவாகவே
சந்தோஷமாக இருக்கும்.
–
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்போனால்
ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
–
10. படுக்கப்போகும் முன் 10 நிமிஷமாவது அம்மா, அப்பா,
அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று
சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம்,
நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது
ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள்.
சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.
–
இந்த 10ல் தினம் ஒன்று என்று முயற்சிசெய்துதான்
பாருங்களேன்…
——————————–
-விகடன்
அருமை அருமை, எல்லாமுமே தாராளமாய் பின்பற்றலாம் !................சூப்பர் அறிவுரைகள் !! .......குடும்பத்தாருடன் பேசினால் மட்டும் போதாது,
வீட்டில் இருப்பவரிடம், அதாவது அம்மா , சகோதரிகள் (பிற்காலத்தில் மனைவி ) இடம் ஆபீஸ் லிருந்து வந்ததும் (ஆண்கள் ) , " நீ சாப்பிட்டாயா?.இன்றையநாள் நல்லா போச்சா?" என்று கட்டாயம் வினவ வேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|