புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் தேடும் இதழ்கள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நான் தேடும் இதழ்கள்
இந்த சுட்டியை தட்டினால்
இந்த வார இதழ்கள் கிடைக்குமாம்.
மற்றுமோர் லிங்கை கொடுத்து
மாத இதழ்கள் பெறலாமாம்.
தினசரிகள் வேண்டுமெனில்
திறக்கவேண்டுமாம் குறிப்பிட்ட
தளங்களை.
நான் தேடும் இதழ்கள்
நாள்தோறும் என்னிடம் வர
நானென்ன செய்யவேண்டும்,
நவின்றிடுவீர் நல்லவர்களே!!
ரமணியன்
இந்த சுட்டியை தட்டினால்
இந்த வார இதழ்கள் கிடைக்குமாம்.
மற்றுமோர் லிங்கை கொடுத்து
மாத இதழ்கள் பெறலாமாம்.
தினசரிகள் வேண்டுமெனில்
திறக்கவேண்டுமாம் குறிப்பிட்ட
தளங்களை.
நான் தேடும் இதழ்கள்
நாள்தோறும் என்னிடம் வர
நானென்ன செய்யவேண்டும்,
நவின்றிடுவீர் நல்லவர்களே!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
கவிதை பாடத் தெரியாது.நான் புரிந்து கொண்டது சரியானால், எந்த இதழ்களைத் தேடுகிறீர்கள்.
இணையத்தில் டிஜிட்டல் பதிப்பாக வந்தாலும் உங்கள் வீட்டிற்குத் தானே வரும்.அனைத்து இதழ்களையும் ஒரே இடத்தில் இணையத்தில் படிக்கலாமே . இங்கு கிடைப்பது கஷடம் என்பதால், அம்மா அப்படித்தான் படிக்கிறார்கள்.
சரியாகப் புரிந்து பதில் கொடுத்தேனா?
இணையத்தில் டிஜிட்டல் பதிப்பாக வந்தாலும் உங்கள் வீட்டிற்குத் தானே வரும்.அனைத்து இதழ்களையும் ஒரே இடத்தில் இணையத்தில் படிக்கலாமே . இங்கு கிடைப்பது கஷடம் என்பதால், அம்மா அப்படித்தான் படிக்கிறார்கள்.
சரியாகப் புரிந்து பதில் கொடுத்தேனா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மற்ற உறவுகள் என்ன கூறுகிறார்கள் என்றும் பார்ப்போம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான்தேடும் இதழ்கள் வெற்றுக் காகிதமல்ல !
...இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும் அந்த
தேனூறும் பொற்கிண்ணம் பருகப் பருக
...தெவிட்டாத சொர்க்கத்தைத் தினமும் நல்கும் !
கானேகி தவம்செய்யும் முனிவர் கூட
...கடக்க முடியாத இன்பக் கடலாம் !
மான்விழியாள் மங்கையவள் முகத்தில் இருக்கும்
...மதுக்கிண்ணம் போதைதரும் இதழ்கள் ஆகும் !
...இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும் அந்த
தேனூறும் பொற்கிண்ணம் பருகப் பருக
...தெவிட்டாத சொர்க்கத்தைத் தினமும் நல்கும் !
கானேகி தவம்செய்யும் முனிவர் கூட
...கடக்க முடியாத இன்பக் கடலாம் !
மான்விழியாள் மங்கையவள் முகத்தில் இருக்கும்
...மதுக்கிண்ணம் போதைதரும் இதழ்கள் ஆகும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நன்றி Jagadeesan அவர்களே.
இன்னும் 2 /3 பதிவர் பதிலையம் எதிர்பார்க்கிறேன் .
ரமணியன்
இன்னும் 2 /3 பதிவர் பதிலையம் எதிர்பார்க்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
வரவேண்டியவர்கள் வராத காரணத்தால்,
வரவேண்டியதை வாராது தடை இடலாமோ !
ஆகவே ,
தவழ்ந்தே வரும்
தடுமாறியும் வரும்
தத்தக்கா பித்தக்காவென வரும்
முதுகை பிடித்து எழுந்து நின்று
முத்தமொன்று கொடுக்கும்
எச்சில் பட்டாலும்
துச்சமாகவே மதித்து
மிச்சத்தையும் கேட்போம்.
மழலைகள் இருப்பின்
முசுடுகளின் முகத்திலும்
மந்தஹாஸம்தான்.
பார்ப்பார் பலராயினும்
மறுப்பார் எவருமிலர்..
தினம் தினம் வேண்டும் இவ்விதழ்களை
இனம் கண்டாயா ஈகரை உறவே.?
ரமணியன்
@MJagadeesan
@murthy
வரவேண்டியதை வாராது தடை இடலாமோ !
ஆகவே ,
தவழ்ந்தே வரும்
தடுமாறியும் வரும்
தத்தக்கா பித்தக்காவென வரும்
முதுகை பிடித்து எழுந்து நின்று
முத்தமொன்று கொடுக்கும்
எச்சில் பட்டாலும்
துச்சமாகவே மதித்து
மிச்சத்தையும் கேட்போம்.
மழலைகள் இருப்பின்
முசுடுகளின் முகத்திலும்
மந்தஹாஸம்தான்.
பார்ப்பார் பலராயினும்
மறுப்பார் எவருமிலர்..
தினம் தினம் வேண்டும் இவ்விதழ்களை
இனம் கண்டாயா ஈகரை உறவே.?
ரமணியன்
@MJagadeesan
@murthy
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அய்யாவின் கவிதை அற்புதம்தான்
என்றாலும் .......
செந்தமிழ்த் தேன்மொழியாள் ! - நிலாவென
சிரிக்கும் மலர்க்கொடியாள் !
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் !
பருகிடத் தலைகுனிவாள் !
என்ற கண்ணதாசனின் வரிகளில் ரமணியின் ஐயாவுக்கு உடன்பாடு இல்லைபோலும் .
என்றாலும் .......
செந்தமிழ்த் தேன்மொழியாள் ! - நிலாவென
சிரிக்கும் மலர்க்கொடியாள் !
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் !
பருகிடத் தலைகுனிவாள் !
என்ற கண்ணதாசனின் வரிகளில் ரமணியின் ஐயாவுக்கு உடன்பாடு இல்லைபோலும் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இதழ்கள் தேவைதான்
இருக்குமிடம் தான் வேறு.!
இதயம் அறிவுறுத்தும்
இங்கிதமுடன் நடந்திடவே.!!
ரசித்ததுண்டு .....
கவிஞரின் வரிகள் யாவையும்
ரமணியன்
இருக்குமிடம் தான் வேறு.!
இதயம் அறிவுறுத்தும்
இங்கிதமுடன் நடந்திடவே.!!
ரசித்ததுண்டு .....
கவிஞரின் வரிகள் யாவையும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது:
--------
"நேற்று இரவு என் படுக்கை அறையில் நிம்மதியாய்
தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒருவன் உள்ளே
நுழைந்து என் மார்பில் ஏறி எட்டி உதைத்தான்.
அவனுக்கு என்ன தண்டனை தர வேண்டும் முடிவு
செய்யுங்கள்'' என்றார் அரசர்
-
சேனாதிபதி எழுந்து அவன் காலை வெட்டிவிட வேன்டும்
என்றார்.
இன்னொரு தளபதி எழுந்து அஜாக்கிரதையாய் இருந்த
மெய்காப்பாளர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.
இப்படியாக ஆளுக்கு ஒரு கருத்தும், தண்டனையும் வழங்கினர்.
மத்திய மந்திரி எழுந்தார். "மன்னனின் மார்பில் உதைத்த அந்த
கால்களுக்கு தங்க கொலுசு போட வேண்டும்'' என்றார்.
அரசவை சலசலத்தது. மந்திரி தொடர்ந்தார்.
இவ்வளவு பாதுகாப்பான அரண்மனைக்குள் அந்நியன் யாரும்
நுழைய முடியாது. அதுவும் மன்னரின் படுக்கை அறைக்குள்
அவரது குடும்பத்தை தவிர யாரும் செல்லவே அனுமதியில்லை.
ஆகவே, படுக்கை அறைக்குள் நுழைந்து மன்னரின் கட்டில்
ஏறி மார்பில் எட்டி உதைத்தது. மன்னரின் பேரக்
குழந்தையாகத்தான் இருக்க முடியும். அதனால் தண்டனை
வேண்டாம். பரிசு வழங்குங்கள் என்றார்.
மன்னர் மந்திரியின் அறிவை பாராட்டினார்.
-
-----------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
எனது தாயாரும் இந்த கதை சொல்லுவார்கள் ராம்!
"மார்பில் காலால் உதைத்தவனுக்கு, தங்க காப்பு போடவேண்டும்."
தங்க கொலுசுக்கு பதில் தங்கக்காப்பு என்பார்கள்.
கையில் விலங்கு போடுவதையும் தங்கக்காப்பு போடுதல் என்று கூறுவதுமுண்டு.
ரமணியன்
"மார்பில் காலால் உதைத்தவனுக்கு, தங்க காப்பு போடவேண்டும்."
தங்க கொலுசுக்கு பதில் தங்கக்காப்பு என்பார்கள்.
கையில் விலங்கு போடுவதையும் தங்கக்காப்பு போடுதல் என்று கூறுவதுமுண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|