புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
prajai | ||||
சிவா | ||||
viyasan | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் தேடும் இதழ்கள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நான் தேடும் இதழ்கள்
இந்த சுட்டியை தட்டினால்
இந்த வார இதழ்கள் கிடைக்குமாம்.
மற்றுமோர் லிங்கை கொடுத்து
மாத இதழ்கள் பெறலாமாம்.
தினசரிகள் வேண்டுமெனில்
திறக்கவேண்டுமாம் குறிப்பிட்ட
தளங்களை.
நான் தேடும் இதழ்கள்
நாள்தோறும் என்னிடம் வர
நானென்ன செய்யவேண்டும்,
நவின்றிடுவீர் நல்லவர்களே!!
ரமணியன்
இந்த சுட்டியை தட்டினால்
இந்த வார இதழ்கள் கிடைக்குமாம்.
மற்றுமோர் லிங்கை கொடுத்து
மாத இதழ்கள் பெறலாமாம்.
தினசரிகள் வேண்டுமெனில்
திறக்கவேண்டுமாம் குறிப்பிட்ட
தளங்களை.
நான் தேடும் இதழ்கள்
நாள்தோறும் என்னிடம் வர
நானென்ன செய்யவேண்டும்,
நவின்றிடுவீர் நல்லவர்களே!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
கவிதை பாடத் தெரியாது.நான் புரிந்து கொண்டது சரியானால், எந்த இதழ்களைத் தேடுகிறீர்கள்.
இணையத்தில் டிஜிட்டல் பதிப்பாக வந்தாலும் உங்கள் வீட்டிற்குத் தானே வரும்.அனைத்து இதழ்களையும் ஒரே இடத்தில் இணையத்தில் படிக்கலாமே . இங்கு கிடைப்பது கஷடம் என்பதால், அம்மா அப்படித்தான் படிக்கிறார்கள்.
சரியாகப் புரிந்து பதில் கொடுத்தேனா?
இணையத்தில் டிஜிட்டல் பதிப்பாக வந்தாலும் உங்கள் வீட்டிற்குத் தானே வரும்.அனைத்து இதழ்களையும் ஒரே இடத்தில் இணையத்தில் படிக்கலாமே . இங்கு கிடைப்பது கஷடம் என்பதால், அம்மா அப்படித்தான் படிக்கிறார்கள்.
சரியாகப் புரிந்து பதில் கொடுத்தேனா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மற்ற உறவுகள் என்ன கூறுகிறார்கள் என்றும் பார்ப்போம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான்தேடும் இதழ்கள் வெற்றுக் காகிதமல்ல !
...இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும் அந்த
தேனூறும் பொற்கிண்ணம் பருகப் பருக
...தெவிட்டாத சொர்க்கத்தைத் தினமும் நல்கும் !
கானேகி தவம்செய்யும் முனிவர் கூட
...கடக்க முடியாத இன்பக் கடலாம் !
மான்விழியாள் மங்கையவள் முகத்தில் இருக்கும்
...மதுக்கிண்ணம் போதைதரும் இதழ்கள் ஆகும் !
...இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும் அந்த
தேனூறும் பொற்கிண்ணம் பருகப் பருக
...தெவிட்டாத சொர்க்கத்தைத் தினமும் நல்கும் !
கானேகி தவம்செய்யும் முனிவர் கூட
...கடக்க முடியாத இன்பக் கடலாம் !
மான்விழியாள் மங்கையவள் முகத்தில் இருக்கும்
...மதுக்கிண்ணம் போதைதரும் இதழ்கள் ஆகும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றி Jagadeesan அவர்களே.
இன்னும் 2 /3 பதிவர் பதிலையம் எதிர்பார்க்கிறேன் .
ரமணியன்
இன்னும் 2 /3 பதிவர் பதிலையம் எதிர்பார்க்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வரவேண்டியவர்கள் வராத காரணத்தால்,
வரவேண்டியதை வாராது தடை இடலாமோ !
ஆகவே ,
தவழ்ந்தே வரும்
தடுமாறியும் வரும்
தத்தக்கா பித்தக்காவென வரும்
முதுகை பிடித்து எழுந்து நின்று
முத்தமொன்று கொடுக்கும்
எச்சில் பட்டாலும்
துச்சமாகவே மதித்து
மிச்சத்தையும் கேட்போம்.
மழலைகள் இருப்பின்
முசுடுகளின் முகத்திலும்
மந்தஹாஸம்தான்.
பார்ப்பார் பலராயினும்
மறுப்பார் எவருமிலர்..
தினம் தினம் வேண்டும் இவ்விதழ்களை
இனம் கண்டாயா ஈகரை உறவே.?
ரமணியன்
@MJagadeesan
@murthy
வரவேண்டியதை வாராது தடை இடலாமோ !
ஆகவே ,
தவழ்ந்தே வரும்
தடுமாறியும் வரும்
தத்தக்கா பித்தக்காவென வரும்
முதுகை பிடித்து எழுந்து நின்று
முத்தமொன்று கொடுக்கும்
எச்சில் பட்டாலும்
துச்சமாகவே மதித்து
மிச்சத்தையும் கேட்போம்.
மழலைகள் இருப்பின்
முசுடுகளின் முகத்திலும்
மந்தஹாஸம்தான்.
பார்ப்பார் பலராயினும்
மறுப்பார் எவருமிலர்..
தினம் தினம் வேண்டும் இவ்விதழ்களை
இனம் கண்டாயா ஈகரை உறவே.?
ரமணியன்
@MJagadeesan
@murthy
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அய்யாவின் கவிதை அற்புதம்தான்
என்றாலும் .......
செந்தமிழ்த் தேன்மொழியாள் ! - நிலாவென
சிரிக்கும் மலர்க்கொடியாள் !
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் !
பருகிடத் தலைகுனிவாள் !
என்ற கண்ணதாசனின் வரிகளில் ரமணியின் ஐயாவுக்கு உடன்பாடு இல்லைபோலும் .
என்றாலும் .......
செந்தமிழ்த் தேன்மொழியாள் ! - நிலாவென
சிரிக்கும் மலர்க்கொடியாள் !
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் !
பருகிடத் தலைகுனிவாள் !
என்ற கண்ணதாசனின் வரிகளில் ரமணியின் ஐயாவுக்கு உடன்பாடு இல்லைபோலும் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இதழ்கள் தேவைதான்
இருக்குமிடம் தான் வேறு.!
இதயம் அறிவுறுத்தும்
இங்கிதமுடன் நடந்திடவே.!!
ரசித்ததுண்டு .....
கவிஞரின் வரிகள் யாவையும்
ரமணியன்
இருக்குமிடம் தான் வேறு.!
இதயம் அறிவுறுத்தும்
இங்கிதமுடன் நடந்திடவே.!!
ரசித்ததுண்டு .....
கவிஞரின் வரிகள் யாவையும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது:
--------
"நேற்று இரவு என் படுக்கை அறையில் நிம்மதியாய்
தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒருவன் உள்ளே
நுழைந்து என் மார்பில் ஏறி எட்டி உதைத்தான்.
அவனுக்கு என்ன தண்டனை தர வேண்டும் முடிவு
செய்யுங்கள்'' என்றார் அரசர்
-
சேனாதிபதி எழுந்து அவன் காலை வெட்டிவிட வேன்டும்
என்றார்.
இன்னொரு தளபதி எழுந்து அஜாக்கிரதையாய் இருந்த
மெய்காப்பாளர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.
இப்படியாக ஆளுக்கு ஒரு கருத்தும், தண்டனையும் வழங்கினர்.
மத்திய மந்திரி எழுந்தார். "மன்னனின் மார்பில் உதைத்த அந்த
கால்களுக்கு தங்க கொலுசு போட வேண்டும்'' என்றார்.
அரசவை சலசலத்தது. மந்திரி தொடர்ந்தார்.
இவ்வளவு பாதுகாப்பான அரண்மனைக்குள் அந்நியன் யாரும்
நுழைய முடியாது. அதுவும் மன்னரின் படுக்கை அறைக்குள்
அவரது குடும்பத்தை தவிர யாரும் செல்லவே அனுமதியில்லை.
ஆகவே, படுக்கை அறைக்குள் நுழைந்து மன்னரின் கட்டில்
ஏறி மார்பில் எட்டி உதைத்தது. மன்னரின் பேரக்
குழந்தையாகத்தான் இருக்க முடியும். அதனால் தண்டனை
வேண்டாம். பரிசு வழங்குங்கள் என்றார்.
மன்னர் மந்திரியின் அறிவை பாராட்டினார்.
-
-----------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
எனது தாயாரும் இந்த கதை சொல்லுவார்கள் ராம்!
"மார்பில் காலால் உதைத்தவனுக்கு, தங்க காப்பு போடவேண்டும்."
தங்க கொலுசுக்கு பதில் தங்கக்காப்பு என்பார்கள்.
கையில் விலங்கு போடுவதையும் தங்கக்காப்பு போடுதல் என்று கூறுவதுமுண்டு.
ரமணியன்
"மார்பில் காலால் உதைத்தவனுக்கு, தங்க காப்பு போடவேண்டும்."
தங்க கொலுசுக்கு பதில் தங்கக்காப்பு என்பார்கள்.
கையில் விலங்கு போடுவதையும் தங்கக்காப்பு போடுதல் என்று கூறுவதுமுண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|