புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
95 Posts - 66%
heezulia
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
5 Posts - 3%
prajai
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
1 Post - 1%
Safiya
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
473 Posts - 52%
heezulia
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
20 Posts - 2%
i6appar
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
13 Posts - 1%
prajai
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ருசி ....... Poll_c10ருசி ....... Poll_m10ருசி ....... Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருசி .......


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 6:30 pm

அந்த காலத்தில் பிரம்மச்சாரிகள் குருகுலவாசமாக 12 ஆண்டுகள் கல்வி கற்பது வழக்கம். இப்படி படிக்கும் காலத்தில் அறிவு பெறுவதை தவிர சாப்பாடு, ஆடை, ஆபரணம் போன்ற உலகியல் விஷயங்களில் எந்த நாட்டமும் கொள்ளக் கூடாது.

குருவையும், குருபத்தினியையும் தெய்வமாகக் கருத வேண்டும். குருபத்தினியே தாய் போல இருந்து சீடர்களுக்கெல்லாம் நித்யபடியாக சோறிடுவாள். இப்படி சாப்பிட்ட சீடனைப் பற்றிய வேடிக்கை கதை ஒன்று சொல்வார்கள்.

ஒரு குருகுலத்தில் ஒரு சீடன் தினமும் குருபத்தினி இடும் உணவை சாப்பிட்டு வந்தான். அவனுக்கு ஒருநாள் அவள் சாதமும், குழம்பும் விட்டு அதில் நெய் விடுவதற்குப் பதிலாக எண்ணெய்யை ஊற்றி விட்டாள். உடனே சீடன், ""அம்மா! என்ன நெய் ஊற்றினால் அல்லவா
சாப்பிட முடியும்? நீங்கள் எண்ணெய்யை சாதத்தில் விடுகிறீர்களே'' என்றான்.

அவள் குருவிடம் போய் ""இந்த பிள்ளை குருகுலத்திற்கு வந்து 12 வருஷம் ஆகி விட்டது. இனி இவனை அனுப்பி விடுவது தான் சரி'' என்றாள்.

விஷயமறிந்த சீடனும்,""ஏன் என்னை அனுப்பச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான்.

அதற்கு குருபத்தினி, ""நீ வந்த நாளில் இருந்து 12 வருஷமாகவே எண்ணெய் தான் ஊற்றி வந்தேன். பாடத்தில் கவனம் இருந்ததால்,நீ சாப்பிடுவது இன்னதென்றே தெரியாமல் சாப்பிட்டு வந்தாய். இப்போதோ, உலகியல் விஷயத்தில் நாட்டம் வந்து விட்டது. உன்னை அனுப்புவது தான் சரி,'' என்றாள். இப்படி, குருவை விட குருபத்தினிகளும் சீடர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்காக இதைச் சொல்வார்கள்.

இன்றைய நாளில் இதை நாம் சாப்பிடுமுறையுடன் தொடர்பு படுத்திப் பார்க்க முடியுமா?????

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2017 6:43 pm

அருமை பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 9:47 pm

இப்படியும் ஒரு குருபத்தினி...!
-
பிருஹஸ்பதியை குருவாக ஏற்றார் சந்திரன்
-
காலப்போக்கில் குருபத்தினியை தன் வசமாக்கி
கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் புதன்
-
நம்மை ஆட்டி வைக்கும் கிரகங்களின் வரலாறு
இப்படித்தான் இருக்கிறது....
-
பின்னர், புதன் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள
சத்யநாதன் ஆலய திருத்தலத்தில் தவம்
இருந்து, மேன்மையான கிரக பதவியை அடைந்தார்
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 28, 2017 8:59 am

செக்கிலே ஆட்டிய நல்லெண்ணெய் , நெய்யைவிட சுவையாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 28, 2017 9:04 am

M.Jagadeesan wrote:செக்கிலே ஆட்டிய நல்லெண்ணெய் , நெய்யைவிட சுவையாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1235007
-
செக்கில் ஆட்டி எடுக்கப்படும்இயற்கையான 
எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது ரசாயன
கலவையாக மாறாது.

அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு
கிடைக்கும்.
--

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:10 pm

ஜாஹீதாபானு wrote:அருமை பகிர்வுக்கு நன்றிமா

நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:12 pm

M.Jagadeesan wrote:செக்கிலே ஆட்டிய நல்லெண்ணெய் , நெய்யைவிட சுவையாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1235007

ஆமாம் ஐயா, அதிலும் கருப்பட்டி போட்டு ஆட்டிய எண்ணெய் சுவை கூடுதலாக இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:13 pm

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:செக்கிலே ஆட்டிய நல்லெண்ணெய் , நெய்யைவிட சுவையாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1235007
-
செக்கில் ஆட்டி எடுக்கப்படும்இயற்கையான 
எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது ரசாயன
கலவையாக மாறாது.

அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு
கிடைக்கும்.
--
மேற்கோள் செய்த பதிவு: 1235008

இப்போது மக்கள் விழித்துக் கொடுவிட்டார்கள், எனவே இது போன்ற எண்ணெய்கள் நமக்கு கிடைக்க ஆரம்பித்து விட்டது அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:13 pm

ayyasamy ram wrote:இப்படியும் ஒரு குருபத்தினி...!
-
பிருஹஸ்பதியை குருவாக ஏற்றார் சந்திரன்
-
காலப்போக்கில் குருபத்தினியை தன் வசமாக்கி
கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் புதன்
-
நம்மை ஆட்டி வைக்கும் கிரகங்களின் வரலாறு
இப்படித்தான் இருக்கிறது....
-
பின்னர், புதன் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள
சத்யநாதன் ஆலய திருத்தலத்தில் தவம்
இருந்து, மேன்மையான கிரக பதவியை அடைந்தார்
-
மேற்கோள் செய்த பதிவு: 1234993

ஆமாம் அண்ணா, இதையெல்லேம் கேள்வி கேட்டோம் என்றால், 'ரிஷி மூலம் நதி மூலம்' எல்லாம் பார்க்க கூடாது என்று சொல்லி நம் வாயை அடக்கி விடுவார்கள் பெரியவர்கள்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக