புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
366 Posts - 49%
heezulia
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
25 Posts - 3%
prajai
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிடும் முறை…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 1:07 pm


1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி.
குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க…

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று,
கூழாக்கி சாப்பிடுங்கள்…

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து
கொண்டே சாப்பிட கூடாது…

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர்
குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்…

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்…

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்…

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட
வேண்டாம்…

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்…

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை
சேர்க்க வேண்டாம்…

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள்
சாப்பிடுங்கள்… பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்…

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.
இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்…

12. சாப்பிட வேண்டிய நேரம்…காலை – 7 to 9 மணிக்குள்
மதியம் – 1 to 3 மணிக்குள் இரவு – 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்…

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல
மறக்காதீர்கள்…

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட பழகுங்கள

=========.
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 3:49 pm

சாப்பிடும் முறை…! 103459460 சாப்பிடும் முறை…! 1571444738 சாப்பிடும் முறை…! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 27, 2017 5:08 pm

என்னுடைய AVATAR -ல் திருவள்ளுவர் தரையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிறார் . இதுதான் சரியான முறை . நானும் வீட்டில் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுகிறேன் . இதனால் உட்காரும்போதும் , எழுந்திரிக்கும்போதும் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2017 6:15 pm

சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுக்கு கிடைக்கின்றது .அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன்.   புதுமையிலும்  பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?

ரமணியன் 
@krishnaamma  .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 6:23 pm

T.N.Balasubramanian wrote:சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுக்கு கிடைக்கின்றது .அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன்.   புதுமையிலும்  பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?

ரமணியன் 
@krishnaamma  .
மேற்கோள் செய்த பதிவு: 1234959

ஆமாம் ஐயா, ஆர்த்தி பெரும்பாலும் இப்படித்தான் செய்வாள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2017 6:40 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 27, 2017 7:02 pm

சாப்பிடும் முறை…! 3838410834 சாப்பிடும் முறை…! 3838410834 சாப்பிடும் முறை…! 103459460
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் சாப்பிடும் முறை…! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 27, 2017 8:04 pm

சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையில் , கண்ணகி , கோவலனுக்கு , உணவு பரிமாறும் காட்சி , கற்போர் நெஞ்சை நெகிழ்வுறச் செய்யும் .

உணவு பரிமாறும் முன்பாக , நிலத்தை நீர் தெளித்து தூய்மை செய்கிறாள் . கோவலனின் கால்களைக் கழுவி விடுகிறாள் . பின்னர் ஒரு பனை ஓலைத் தடுக்கை நிலத்திலே விரித்து , கோவலனை அமரச் செய்கிறாள் . பிறகு குலை தள்ளாத ஒரு கன்னி வாழை மரத்தின் , இலையை தரையிலே விரித்து , அதில் உணவு பரிமாறுகிறாள் . " அமுதம் உண்க அடிகள் ஈங்கென " என்று கோவலனை அழைத்து உண்ண செய்கிறாள் .



'தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடிமலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென”

என்ற சிலப்பதிகார வரிகள் படித்து இன்புறத்தக்கவை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 28, 2017 9:17 am

பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுங்கள். அரைவயிறு உணவு மட்டுமே
உண்ணுங்கள்.ஆரோக்கியமாக வாழலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக