புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:23 pm

'அவர் மனைவி, நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வரல; நான் ஏன் வரணும்... நீங்க மட்டும் போனா போதும்...' இந்த வாக்குமூலம் யாருடையது என்பது உங்களுக்கு புரியும்.

'அந்தப் பயல, ஒன்பதாம் வகுப்புல இருந்து படிக்க வைச்சேன். அந்த நன்றி கெட்ட ---, வேலைக்கு சேர்ந்ததை கூட, என்கிட்ட சொல்லல. நான் என்ன, அவனோட முதல் சம்பளத்தையா காணிக்கை கேட்டேன்... இவனுக்கெல்லாம் உதவின என் புத்திய --- அடிக்கணும்...' என்று புலம்புவோரின் எதிர்பார்ப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

'உயிர் நண்பன்னான்; உதவின்னு போய் நின்னேன். எடுத்தெறிஞ்சு பேசிட்டான். இனிமே, அவன் பக்கம் தலை வச்சு கூட படுக்குறதா இல்ல...' என்று, வெறுப்பை உமிழ்கின்ற பேச்சின் பின்னே, எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது பாருங்கள்!

'என் பேச்சை கேட்டாத் தானே... நல்லாப் படட்டும்; பட்டா தான் புத்தி வரும். எதுவும் வேணும்ன்னு எங்கிட்ட வந்து இனிமே நிக்கட்டும், அப்பத் தெரியும் நான் யாருன்னு...' இந்த வசனத்தை நீங்கள் பலருக்கும் பொருத்திப் பார்க்கலாம்; ஏகப்பட்ட பேர்களுக்கு பொருந்தும்.

'இப்படியா கல்யாண வீட்டுக்கு வெறுங்கையோட வர்றது... இவன் சுபாவம் தெரிஞ்சு, வீடியோ கூட போட்டு பார்த்தேனே... பொண்ணு, மாப்பிள்ளைகிட்டே, சும்மா கையை குடுத்துட்டுப் போயிட்டான்; மொய்யும் எழுதல. பட்டியலை பார்த்துட்டேன். இவன் புள்ளைக்கு நான், 1,001 ரூபா கவர்ல போட்டு, சுளையா குடுத்தேன். கஞ்சப் பய, சரியான பிசுநாறி...' என்று திட்டித் தீர்த்தவரின் எதிர்பார்ப்பு, புரிந்து விட்டதல்லவா?

எந்த ஒரு வினைக்கும், எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் இயற்பியல் கொள்கை, இயல்பு வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்பதை உணராதவரை, ஏமாற்றங்கள், வருத்தங்கள் தொடரத் தான் செய்யும்.சிறு வயதிலிருந்தே, பல எதிர்பார்ப்புகளுடன் நாம் வளர்க்கப்பட்டு விட்டோம்.

'தட்டுல வச்சிருக்கிற எல்லாத்தையும் தின்னு முடி; அப்பத்தான் முட்டாயி. இன்னும் ரெண்டு மணி நேரம் படி; அப்பத்தான் டெலிவிஷன். நீயும் கூடவே வர்றேன்னு அடம் பிடிக்காதே... என்ன வேணும்ன்னு சொல்லு; வர்ற போது வாங்கிட்டு வர்றேன். டிகிரியை முடி; அப்புறம் பாக்கலாம், பைக் வாங்குறது பத்தி...'
இப்படியெல்லாம் ஆரம்பித்து வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக் களங்கள், நம் ரத்தத்திலிருந்து பிரிக்க முடியாத குணங்களாகவே, நம்முள் ஊறிப் போய் விட்டன.

என்ன செய்தால் என்ன கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு செயலிலும் பின்பற்றப்படும் போது, அது சுயநலச் சிந்தனையாகவே மாறி, எண்ணங்களும் சுருங்கிப் போய் விட்டன.

முதல் பாராவில் உள்ள பெண்மணிக்கு என் பதில்: இப்படி விலகிப் போய்க் கொண்டே இராதீர்கள். உலகை விரிவாக்குவதும், அறையையே உலகமாக சுருக்கிக் கொள்வதும், உங்கள் வாழ்க்கைப் பார்வைகளில் தான் இருக்கிறது. 'நம்மை மறந்தாரை, நாம் மறக்க மாட்டோம்' என்கிற மூதுரையை நம்புங்கள்.

இரண்டாவது ஆளுக்கு ஒரு குட்டு: உதவி செய்வதிலேயே மகிழ்ச்சி காணுங்கள்; அதிலே, மனமும், செயலும் பூரணமடைந்து விடவேண்டும். பதிலுக்கு, நீங்கள் ஏதேனும் எதிர்பார்க்கும் செயலானது, உங்களது முதலாவது மகிழ்ச்சியை பறித்து விட வல்லது. உங்கள் மகிழ்ச்சியை பறித்தவன், அந்த மாணவன் அல்லன்; நீங்களே தான்.

நட்பு என்றால் உதவத் தான்; உதவாதவன் நண்பனில்லை என்று பார்க்கும் பார்வை, நட்பின் புனிதத்தையும், மேன்மையையும் களங்கப்படுத்தும் விஷயம். உங்கள் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

இது, மூன்றாமவருக்கு: பாதிக்கப்பட்டவர்களை, 'வா... என் பங்கிற்கு உன்னை காலால் போட்டு மிதிக்கிறேன்...' என்பது, 'சாடிசம்!' இது தேவையற்றது.

திருமண வீட்டிற்கு வெறுங்கையோடு வரக் கூடாதா... யார் சொன்னது... 1,000 ரூபாய் கொடுத்தால், அதை அப்படியே பதிலுக்கு திரும்பித் தர, இது என்ன கைமாத்தா... விட்டால், அதற்கு வட்டி போட்டுத் தா என்று கூட, கேட்பீர்கள் போலிருக்கிறதே... இந்த விஷயத்தில், சரியான வியாபாரி நீங்கள்!

எதிர்பார்ப்பு குணத்தை குறைத்துக் கொண்டால், ஒவ்வொரு செயலிலும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாறாக, எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, ஏமாற்றங்களே அதிகரிக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளே, துன்பங்களுக்கு வழி வகுக்கின்றன.

நன்மைகளை செய்து, அதற்காக பின்னால் துன்பப்படும் குணம் என்ன குணமோ, எனக்குப் பிடிபடவில்லை!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:31 pm

//எதிர்பார்ப்பு குணத்தை குறைத்துக் கொண்டால், ஒவ்வொரு செயலிலும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாறாக, எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, ஏமாற்றங்களே அதிகரிக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளே, துன்பங்களுக்கு வழி வகுக்கின்றன.//

வாஸ்த்தவம் தான், எதிர்பார்ப்புதான் ஏமாற்றங்களுக்கு வழிவகுக்கும்..............ஆனால் நாம் செய்த உதவிக்கு ஒரு அங்கீகாரம் கூட இல்லாமல் போனால்..........அதை என்னவென்று சொல்வது??????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக