புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Srinivasan23 |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'அவர் மனைவி, நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வரல; நான் ஏன் வரணும்... நீங்க மட்டும் போனா போதும்...' இந்த வாக்குமூலம் யாருடையது என்பது உங்களுக்கு புரியும்.
'அந்தப் பயல, ஒன்பதாம் வகுப்புல இருந்து படிக்க வைச்சேன். அந்த நன்றி கெட்ட ---, வேலைக்கு சேர்ந்ததை கூட, என்கிட்ட சொல்லல. நான் என்ன, அவனோட முதல் சம்பளத்தையா காணிக்கை கேட்டேன்... இவனுக்கெல்லாம் உதவின என் புத்திய --- அடிக்கணும்...' என்று புலம்புவோரின் எதிர்பார்ப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
'உயிர் நண்பன்னான்; உதவின்னு போய் நின்னேன். எடுத்தெறிஞ்சு பேசிட்டான். இனிமே, அவன் பக்கம் தலை வச்சு கூட படுக்குறதா இல்ல...' என்று, வெறுப்பை உமிழ்கின்ற பேச்சின் பின்னே, எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது பாருங்கள்!
'என் பேச்சை கேட்டாத் தானே... நல்லாப் படட்டும்; பட்டா தான் புத்தி வரும். எதுவும் வேணும்ன்னு எங்கிட்ட வந்து இனிமே நிக்கட்டும், அப்பத் தெரியும் நான் யாருன்னு...' இந்த வசனத்தை நீங்கள் பலருக்கும் பொருத்திப் பார்க்கலாம்; ஏகப்பட்ட பேர்களுக்கு பொருந்தும்.
'இப்படியா கல்யாண வீட்டுக்கு வெறுங்கையோட வர்றது... இவன் சுபாவம் தெரிஞ்சு, வீடியோ கூட போட்டு பார்த்தேனே... பொண்ணு, மாப்பிள்ளைகிட்டே, சும்மா கையை குடுத்துட்டுப் போயிட்டான்; மொய்யும் எழுதல. பட்டியலை பார்த்துட்டேன். இவன் புள்ளைக்கு நான், 1,001 ரூபா கவர்ல போட்டு, சுளையா குடுத்தேன். கஞ்சப் பய, சரியான பிசுநாறி...' என்று திட்டித் தீர்த்தவரின் எதிர்பார்ப்பு, புரிந்து விட்டதல்லவா?
எந்த ஒரு வினைக்கும், எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் இயற்பியல் கொள்கை, இயல்பு வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்பதை உணராதவரை, ஏமாற்றங்கள், வருத்தங்கள் தொடரத் தான் செய்யும்.சிறு வயதிலிருந்தே, பல எதிர்பார்ப்புகளுடன் நாம் வளர்க்கப்பட்டு விட்டோம்.
'தட்டுல வச்சிருக்கிற எல்லாத்தையும் தின்னு முடி; அப்பத்தான் முட்டாயி. இன்னும் ரெண்டு மணி நேரம் படி; அப்பத்தான் டெலிவிஷன். நீயும் கூடவே வர்றேன்னு அடம் பிடிக்காதே... என்ன வேணும்ன்னு சொல்லு; வர்ற போது வாங்கிட்டு வர்றேன். டிகிரியை முடி; அப்புறம் பாக்கலாம், பைக் வாங்குறது பத்தி...'
இப்படியெல்லாம் ஆரம்பித்து வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக் களங்கள், நம் ரத்தத்திலிருந்து பிரிக்க முடியாத குணங்களாகவே, நம்முள் ஊறிப் போய் விட்டன.
என்ன செய்தால் என்ன கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு செயலிலும் பின்பற்றப்படும் போது, அது சுயநலச் சிந்தனையாகவே மாறி, எண்ணங்களும் சுருங்கிப் போய் விட்டன.
முதல் பாராவில் உள்ள பெண்மணிக்கு என் பதில்: இப்படி விலகிப் போய்க் கொண்டே இராதீர்கள். உலகை விரிவாக்குவதும், அறையையே உலகமாக சுருக்கிக் கொள்வதும், உங்கள் வாழ்க்கைப் பார்வைகளில் தான் இருக்கிறது. 'நம்மை மறந்தாரை, நாம் மறக்க மாட்டோம்' என்கிற மூதுரையை நம்புங்கள்.
இரண்டாவது ஆளுக்கு ஒரு குட்டு: உதவி செய்வதிலேயே மகிழ்ச்சி காணுங்கள்; அதிலே, மனமும், செயலும் பூரணமடைந்து விடவேண்டும். பதிலுக்கு, நீங்கள் ஏதேனும் எதிர்பார்க்கும் செயலானது, உங்களது முதலாவது மகிழ்ச்சியை பறித்து விட வல்லது. உங்கள் மகிழ்ச்சியை பறித்தவன், அந்த மாணவன் அல்லன்; நீங்களே தான்.
நட்பு என்றால் உதவத் தான்; உதவாதவன் நண்பனில்லை என்று பார்க்கும் பார்வை, நட்பின் புனிதத்தையும், மேன்மையையும் களங்கப்படுத்தும் விஷயம். உங்கள் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.
இது, மூன்றாமவருக்கு: பாதிக்கப்பட்டவர்களை, 'வா... என் பங்கிற்கு உன்னை காலால் போட்டு மிதிக்கிறேன்...' என்பது, 'சாடிசம்!' இது தேவையற்றது.
திருமண வீட்டிற்கு வெறுங்கையோடு வரக் கூடாதா... யார் சொன்னது... 1,000 ரூபாய் கொடுத்தால், அதை அப்படியே பதிலுக்கு திரும்பித் தர, இது என்ன கைமாத்தா... விட்டால், அதற்கு வட்டி போட்டுத் தா என்று கூட, கேட்பீர்கள் போலிருக்கிறதே... இந்த விஷயத்தில், சரியான வியாபாரி நீங்கள்!
எதிர்பார்ப்பு குணத்தை குறைத்துக் கொண்டால், ஒவ்வொரு செயலிலும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாறாக, எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, ஏமாற்றங்களே அதிகரிக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளே, துன்பங்களுக்கு வழி வகுக்கின்றன.
நன்மைகளை செய்து, அதற்காக பின்னால் துன்பப்படும் குணம் என்ன குணமோ, எனக்குப் பிடிபடவில்லை!
லேனா தமிழ்வாணன்
'அந்தப் பயல, ஒன்பதாம் வகுப்புல இருந்து படிக்க வைச்சேன். அந்த நன்றி கெட்ட ---, வேலைக்கு சேர்ந்ததை கூட, என்கிட்ட சொல்லல. நான் என்ன, அவனோட முதல் சம்பளத்தையா காணிக்கை கேட்டேன்... இவனுக்கெல்லாம் உதவின என் புத்திய --- அடிக்கணும்...' என்று புலம்புவோரின் எதிர்பார்ப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
'உயிர் நண்பன்னான்; உதவின்னு போய் நின்னேன். எடுத்தெறிஞ்சு பேசிட்டான். இனிமே, அவன் பக்கம் தலை வச்சு கூட படுக்குறதா இல்ல...' என்று, வெறுப்பை உமிழ்கின்ற பேச்சின் பின்னே, எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது பாருங்கள்!
'என் பேச்சை கேட்டாத் தானே... நல்லாப் படட்டும்; பட்டா தான் புத்தி வரும். எதுவும் வேணும்ன்னு எங்கிட்ட வந்து இனிமே நிக்கட்டும், அப்பத் தெரியும் நான் யாருன்னு...' இந்த வசனத்தை நீங்கள் பலருக்கும் பொருத்திப் பார்க்கலாம்; ஏகப்பட்ட பேர்களுக்கு பொருந்தும்.
'இப்படியா கல்யாண வீட்டுக்கு வெறுங்கையோட வர்றது... இவன் சுபாவம் தெரிஞ்சு, வீடியோ கூட போட்டு பார்த்தேனே... பொண்ணு, மாப்பிள்ளைகிட்டே, சும்மா கையை குடுத்துட்டுப் போயிட்டான்; மொய்யும் எழுதல. பட்டியலை பார்த்துட்டேன். இவன் புள்ளைக்கு நான், 1,001 ரூபா கவர்ல போட்டு, சுளையா குடுத்தேன். கஞ்சப் பய, சரியான பிசுநாறி...' என்று திட்டித் தீர்த்தவரின் எதிர்பார்ப்பு, புரிந்து விட்டதல்லவா?
எந்த ஒரு வினைக்கும், எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் இயற்பியல் கொள்கை, இயல்பு வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்பதை உணராதவரை, ஏமாற்றங்கள், வருத்தங்கள் தொடரத் தான் செய்யும்.சிறு வயதிலிருந்தே, பல எதிர்பார்ப்புகளுடன் நாம் வளர்க்கப்பட்டு விட்டோம்.
'தட்டுல வச்சிருக்கிற எல்லாத்தையும் தின்னு முடி; அப்பத்தான் முட்டாயி. இன்னும் ரெண்டு மணி நேரம் படி; அப்பத்தான் டெலிவிஷன். நீயும் கூடவே வர்றேன்னு அடம் பிடிக்காதே... என்ன வேணும்ன்னு சொல்லு; வர்ற போது வாங்கிட்டு வர்றேன். டிகிரியை முடி; அப்புறம் பாக்கலாம், பைக் வாங்குறது பத்தி...'
இப்படியெல்லாம் ஆரம்பித்து வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக் களங்கள், நம் ரத்தத்திலிருந்து பிரிக்க முடியாத குணங்களாகவே, நம்முள் ஊறிப் போய் விட்டன.
என்ன செய்தால் என்ன கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு செயலிலும் பின்பற்றப்படும் போது, அது சுயநலச் சிந்தனையாகவே மாறி, எண்ணங்களும் சுருங்கிப் போய் விட்டன.
முதல் பாராவில் உள்ள பெண்மணிக்கு என் பதில்: இப்படி விலகிப் போய்க் கொண்டே இராதீர்கள். உலகை விரிவாக்குவதும், அறையையே உலகமாக சுருக்கிக் கொள்வதும், உங்கள் வாழ்க்கைப் பார்வைகளில் தான் இருக்கிறது. 'நம்மை மறந்தாரை, நாம் மறக்க மாட்டோம்' என்கிற மூதுரையை நம்புங்கள்.
இரண்டாவது ஆளுக்கு ஒரு குட்டு: உதவி செய்வதிலேயே மகிழ்ச்சி காணுங்கள்; அதிலே, மனமும், செயலும் பூரணமடைந்து விடவேண்டும். பதிலுக்கு, நீங்கள் ஏதேனும் எதிர்பார்க்கும் செயலானது, உங்களது முதலாவது மகிழ்ச்சியை பறித்து விட வல்லது. உங்கள் மகிழ்ச்சியை பறித்தவன், அந்த மாணவன் அல்லன்; நீங்களே தான்.
நட்பு என்றால் உதவத் தான்; உதவாதவன் நண்பனில்லை என்று பார்க்கும் பார்வை, நட்பின் புனிதத்தையும், மேன்மையையும் களங்கப்படுத்தும் விஷயம். உங்கள் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.
இது, மூன்றாமவருக்கு: பாதிக்கப்பட்டவர்களை, 'வா... என் பங்கிற்கு உன்னை காலால் போட்டு மிதிக்கிறேன்...' என்பது, 'சாடிசம்!' இது தேவையற்றது.
திருமண வீட்டிற்கு வெறுங்கையோடு வரக் கூடாதா... யார் சொன்னது... 1,000 ரூபாய் கொடுத்தால், அதை அப்படியே பதிலுக்கு திரும்பித் தர, இது என்ன கைமாத்தா... விட்டால், அதற்கு வட்டி போட்டுத் தா என்று கூட, கேட்பீர்கள் போலிருக்கிறதே... இந்த விஷயத்தில், சரியான வியாபாரி நீங்கள்!
எதிர்பார்ப்பு குணத்தை குறைத்துக் கொண்டால், ஒவ்வொரு செயலிலும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாறாக, எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, ஏமாற்றங்களே அதிகரிக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளே, துன்பங்களுக்கு வழி வகுக்கின்றன.
நன்மைகளை செய்து, அதற்காக பின்னால் துன்பப்படும் குணம் என்ன குணமோ, எனக்குப் பிடிபடவில்லை!
லேனா தமிழ்வாணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//எதிர்பார்ப்பு குணத்தை குறைத்துக் கொண்டால், ஒவ்வொரு செயலிலும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாறாக, எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, ஏமாற்றங்களே அதிகரிக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளே, துன்பங்களுக்கு வழி வகுக்கின்றன.//
வாஸ்த்தவம் தான், எதிர்பார்ப்புதான் ஏமாற்றங்களுக்கு வழிவகுக்கும்..............ஆனால் நாம் செய்த உதவிக்கு ஒரு அங்கீகாரம் கூட இல்லாமல் போனால்..........அதை என்னவென்று சொல்வது??????????
வாஸ்த்தவம் தான், எதிர்பார்ப்புதான் ஏமாற்றங்களுக்கு வழிவகுக்கும்..............ஆனால் நாம் செய்த உதவிக்கு ஒரு அங்கீகாரம் கூட இல்லாமல் போனால்..........அதை என்னவென்று சொல்வது??????????
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|