புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
25 Posts - 38%
heezulia
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
2 Posts - 3%
prajai
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
21 Posts - 6%
prajai
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_m10ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 25, 2017 1:32 pm

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? E3UEgTPTROlhTqCKYP9U+96910-kkish1
-
கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன்
என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து
அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும்
நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.

“அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம்
கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).

இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து “கருணையின்
கடல் அனையர்” என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன்
மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-

“சதமன் அஞ்சுறு நிலையர்
தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர்
மறலி அஞ்சுறு விறலர்”



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 25, 2017 1:34 pm

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? RTkCjU8R1e1Vt4V6i3So+jaya-hanuman
-
பொருள்:–

இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,
தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,
மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,
யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.

என்ன அழகான வருணனை!

அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும்
‘தனக்குவமை இலாதான்’ என்ற அடைமொழியை கம்பன்,
அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங்
குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் –
என்கிறான் கம்பன் .

ராமனையும் லட்சுமணனையும் நேரில் பார்த்த அநுமன்

“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை
இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத
நல் வரவு ஆகுக) என்கிறான்

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன்
ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன்
வினவுகிறான்..

உடனே அனுமன்,

“யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ”
என்று பதில் தருகிறான்.


உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான்.
அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த
மிகப் பெரிய பட்டம் ஆகும்!


இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின்
செல்வன்
வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),
இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த
வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு
இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால்
தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச்
செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)?
அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ
(விடைவலான்)?

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற
பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

-சுபம்
———————————————–
-லண்டன் சுவாமிநாதன்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 26, 2017 7:57 am

அனுமனுக்குப் பிறகு " சொல்லின் செல்வன் " என்ற பட்டம் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று யாராவது சொல்லுங்களேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 26, 2017 8:22 am


சொல்லின் செல்வர்
-
ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961)
--
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? BcJ3XPtwQKCAqCagxYJU+300px-R._P._Sethu_Pillai(1)
--
“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர்
‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்ட பேராசிரியர்
இரா.பி. சேதுப்பிள்ளை.

அவரது சொன்மாரி செந்தமிழ்ச் சொற்கள் நடம்புரிய, எதுகையும்
மோனையும் பண்ணிசைக்க, சுவைதரும் கவிதை மேற்கோளாக,
எடுப்பான நடையில் நின்று நிதானித்துப் பொழியும்”
-
என்று அன்பழகன் குறிப்பிடுகின்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 26, 2017 8:29 am

ஈ.வெ.கி.சம்பத் அவர்களையும் சொல்லின் செல்வர்
என்று அழைப்பதுண்டு
-
-------------
ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? DBYtk7SOTaqHmjct2c1Q+12814379_1110327682318975_3163537765909008188_n(1)

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 26, 2017 12:22 pm

நன்றி ராம் அவர்களே ! தங்கள் கூறியது முற்றிலும் சரி . ரா .பி . சேதுப்பிள்ளையின் நூல்களை படித்தால் , அவருடைய நடை மற்ற தமிழறிஞர்களின் நடையைவிட வித்தியாசமானது என்று தெரிந்துகொள்ளலாம் .
ஊரும் பேரும் , கடற்கரையிலே , தமிழ் இன்பம் போன்ற நூல்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்களாகும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 5:56 pm

ayyasamy ram wrote:ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? E3UEgTPTROlhTqCKYP9U+96910-kkish1


மிக அருமையான படம் ராம் அண்ணா புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 5:57 pm

விவரங்களுக்கு மிக்க நன்றி அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 27, 2017 7:10 pm

இன்று சொல்லின் செல்வர்கள் இல்லை செல்லில் சொல்பவர்கள் தான் உள்ளனர் ஐயா



ஈகரை தமிழ் களஞ்சியம் ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 7:29 pm

ஓர் ஊரில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்
சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
அவர் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தபோது,
அவ்வரங்கில் இருந்து ஒவ்வொருவராக எழுந்து,
அந்த அரங்கினை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சுவாமிகள், ""ராமாயணத்தில்
அனுமனை "சொல்லின் செல்வர்' என்று குறிப்பிடுவார்கள்.
இந்த ஊரிலும் "சொல்லின் செல்வர்'கள் பலர் இருப்பதைப்
பார்க்கிறேன்'' என்றார்.

வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் செல்வதை விடுத்து,
ஆவலுடன் வாரியார் சுவாமிகளை நோக்கித் திரும்பி நின்றனர்.
உடனே வாரியார் சுவாமிகள், ""நான் நல்ல நல்ல பல
விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்பவரைத்தான்
சொல்கிறேன்'' என்றாராம்.
-
-------------------------------


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக