புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
14 Posts - 70%
heezulia
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
8 Posts - 2%
prajai
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_m10வெளிச்ச விதைகள் !   நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !     நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:55 am

வெளிச்ச விதைகள் !


நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !


நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .

வெளியீடு ; வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி.நகர்,
சென்னை- 600 017. பக்கங்கள் ; 190 விலை ரூ. 120.




தமிழ் மண்ணின் உரம்.


கவிஞர் இரா. இரவி அவர்கள் எங்கள் தலைமுறைகளுக்கு ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்திய மிக முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். கவிசூழ் உலகில் ஹைக்கூக் கவிதைகளால் தனக்கான தனி இடத்தை பிடித்தவர். நான் கல்லூரி காலந்தொட்டு அண்ணன் இரவி அவர்களையும் அவரது கவிதைகளையும் அறிவேன்.

தற்போது வெளிவந்துள்ள அவரது பதினாறாவது நூலான வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “வெளிச்ச விதைகள்” எனும் கவிதை நூல், உறவுகள், உணர்வுகள், சமூகம், இயற்கை, காதல், அரசியல், அன்பு என அனைத்துத் தலங்களையும் உரக்க பேசும் சாமானிய மக்களின் குரலாக வெளிவந்துள்ளது.

கவஞர்கள் எப்போதும் வானத்தில் வலம் வரும் தேவர்களல்ல. அவர்கள் மக்களோடு மக்களாக, அவர்களது வலிகளுக்கும் குரல் கொடுக்கும் புரட்சியாளர்கள் என்பதை கவிஞர் இரா. இரவி அவர்களின் இன்னும் இறங்கி வந்து அருகில் அமர்ந்து நம்மோடு பேசும் ஒரு முயற்சி தான் இந்நூல். உதாரணமாக,

ஆணவக் கொலை இனி வேண்டாம் மனிதனே
ஆணவத்தை நீ கொலை செய்தால் போதும்.


என்ற வரிகளில் சாதிவெறி பிடித்த மனிதர்களிடமும் தன் கவிதை வரி கொண்டு கேள்வி எழுப்புகிறார். அரசியல் பேசும் போதும், எதற்கும், எவர்க்கும் அஞ்சாமல் எழுந்து நின்று, துணிந்து நின்று பேசுவதுதான் அவரது எழுத்தின் வலிமையாக தெரிகிறது. ஆம்.

“இலங்கை நமக்கு என்றும் நட்பு நாடு அல்ல
எம் இனத்தைக் கொடூரமாக அழித்த பகை நாடே”


என்று கடலில் நின்று உரத்து சொல்வதாக இருக்கட்டும்.

“முன்னாள் முதல்வர் கடிதம் எழுதினார்
இந்நாள் முதல்வர் கடிதம் எழுதினார்
வருங்கால முதல்வரும் கடிதம் எழுதுவார்
தொலைந்து போன கடிதம் ஆகும்.”


என்று தொலைந்து போன கடிதம் குறித்த விசாரணையாகட்டும் எல்லாவற்றிலும் தீயோர்க்கு அஞ்சாத துணிச்சலை காணலாம்.

இறுதியாக “பொம்மை” குறித்து பேசும் போதும் “மரப்பாச்சி பொம்மை” என்ற சூழலில் பேசும் இயற்கை கவிஞராய் திகழ்கிறார்.

இந்த மண்ணில் நம்மாழ்வார் விதைத்த விதைகளை கவிஞர் இரா.இரவி போன்ற தமிழ் சான்றோர் வெளிச்சப்படுத்தும் விதைகளை இந்த “வெளிச்சவிதைகள்”
“விதை விளைந்தால் மரம்
இல்லையேல் மண்ணுக்கு உரம்”



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக