புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
7 Posts - 64%
heezulia
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_m10வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை; கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:52 am

வெளிச்ச விதைகள் !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் மதிப்புரை; கவிமாமணி
சி . வீரபாண்டியத் தென்னவன் !

தலைவர் மாமதுரைக் கவிஞர் பேரவை !
cveerapandiathennavan@gmail.com

வெளியீடு ; வானதி பதிப்பகம்.
பக்கம் .190 விலை ரூபாய் 120
23. தினதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை 600 017.
பேச 044- 24342810 / 24310769
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com

மதிப்புறு முனைவர் ஐக்கூத்திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் வெளிச்ச விதைகள், எடுப்போடும், துடிப்போடும், இனியதொரு கணிப்போடும், தமிழேந்தி விளையாடும் தகுதியுடன், சிலம்பாடும் முழக்கத்தின் முகம்காட்டி, முறுக்கேற்றும் அகம்காட்டி, ஒன்பது தலைப்புகளில் உயர்தர வைரங்களாக ஒளி வீசுகிறது.

உயிரும் உடலும் தந்த வள்ளல்
உயிர் வளர்த்த உன்னதச் செம்மல் !

தன்மானத் தமிழ்ப்பாலைத் தாயிடத்தில் பெற்ற மகனாய், உன்னத உறவுத் தலைப்பில், பாலோடு பாசமும் தந்திட்ட பாரியைத், தன்தூக்கம் தொலைத்து சேயினை இமை போல் காத்த எதிர்பார்ப்பில்லா அன்பு நிலையை கண்ணுங்கருத்துமாய் கவனித்து படைத்த இடம் முத்துமணிச் சித்திரமாய் முல்லைமலர் இரத்தினமாய்த் தூயதமிழ் வாயமுதம் தோயவரும் கவியமுதாய்க் காட்சி தருகிறது.

தமிழா தமிழா தூங்கி வழிந்தது போதும்
எழுந்து நில் எழுச்சி கொள் தமிழ் காத்திடுவோம் !

எனத் தமிழ், தமிழன், தமிழ்நாடு எனும் தலைப்பினில் பாடுகின்ற போழ்து சாட்டையடி பூட்டிவரும் செந்தமிழைக் காட்டுகின்றார். சூட்டுக்கோல் வார்த்தைகளைச் சூரியக்கதிர் ஆக்குகிறார். சுரவெடியின் சீற்றத்தைச் சங்கநாத வேகத்தை பிரம்பெடுக்கும் பாய்ச்சலினை எழுத்துகளில் காட்டுகிறார். சுமூகப் பதிவுகளில் கண்சிவந்து காணப்படும் கவிஞர் இரா. இரவி மண்ணகத்தின் மாசுநிலைத் தூசுகளை மனச்சாட்சி அற்ற செயல்களைப் பாட்டரங்கத்தோட்டாவாய் மாறிநின்று சுடுகின்றார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வழியில் செல்கின்றவராய்.

கருப்பு ஆடுகளை உடன் களையெடுப்போம்
கண்ணியமானவர்களுக்கு
கரம் கொடுப்போம் !

என ஆழிப்பேரலையாய் ஆரவாரம் செய்கின்றார். இயற்கையின் சித்தரிப்பு தன்னம்பிக்கை முனை காதல் உலகு நாட்டு நடப்பு சான்றோர் அலைவரிசை உதிரிப்பூக்கள் யாவிலும் மதிப்புறு முனைவர் ஐக்கூத்திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் கவிதை கேட்பவரை வியக்க வைக்கும் கேள்விக்கு விடைவழங்கும் பாட்டாக இருக்கிறது .



படியேறி நடக்கிறது. பூட்டுகளை உடைத்திங்கே போலிகள் முகமூடியை கிழித்தெறிகிற விதம் அருமை! நல்லபடி நடந்தபடி நறுந்தமிழாய் இருந்தபடி வெல்லுகிற கொடியேந்தி வெடித்துவரும் சுடரேந்திச் செல்லுகிற விதம் அருமை சிந்தனையைத் தூண்டுவதே அதன் பெருமை மாமதுரைக் கவிஞர் பேரவையின் மாணிக்கமே வீரபாண்டிய

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக