புதிய பதிவுகள்
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
4 Posts - 57%
heezulia
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
3 Posts - 43%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
98 Posts - 43%
ayyasamy ram
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
81 Posts - 36%
i6appar
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_m10வெளிச்ச விதைகள் !    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !     நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri 24 Feb 2017 - 13:10

வெளிச்ச விதைகள் !



நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !




நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !



வெளியீடு ; வானதி பதிப்பகம்.

பக்கம் .190 விலை ரூபாய் 120

23. தினதயாளு தெரு

தியாகராயர் நகர்

சென்னை 600 017.

பேச 044- 24342810 / 24310769

மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com






உலகறிந்த கவிஞர் இரா. இரவி அவர்கள் பதினாறாவது நூலான ‘வெளிச்ச விதைகள்’ என்ற நூலினை விரித்தவுடன் ‘ஹைக்கூ’ மட்டுமே எழுதுபவர் என நினைத்து முடிவு செய்திருந்த எனக்கு ‘முழு நீளக் கவிதைகளே முழுவதுமாக இருப்பது’ கண்டு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.



முன்பக்க அட்டையில் அடுக்கிய புத்தகங்களின் நடுவே ஓர் அறிவு விருட்சம் கிளம்பியிருப்பதைப் போலவும், அதில் ஒருபாதி பசுமையும் மறுபாதி வறட்சியையும் உணர்த்துவது போன்றும், அந்த இரண்டு பாதிக்குள்ளும் இரண்டு முகம் தெரிவதும் என மிக அழகாக, நேர்த்தியாக அமைந்திருப்பது சிறப்பு.



நூலின் தலைப்பு மிக மிக அருமை! உள்ளிருக்கும் கவிதைகளுக்கு ஏற்ற மிகப் பொருத்தமான தலைப்பு! தலைப்பிலேயே ஒரு தன்னம்பிக்கை விதை முளைத்து வெளிச்சத்தை உண்டாக்குவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.



பின்பக்க அட்டையில் இனிமையான தோற்றத்துடன் இந்தியாவே அறிந்திட்ட இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் புகைப்படமும் வார்த்தை-களும் அருமை! கூடவே, மதுரை புகழ் இரா. மோகன் ஐயாவின் சிரிப்பை உதிர்க்கும் புகைப்படம், வார்த்தைகள் இந்நூலுக்கு தாய், தந்தை, மனைவி, மகள் என அத்துனை பேருக்கும் கவிதை இந்நூலில் உண்டு.





சான்றோர்கள், சாதனை மங்கையர்கள் எனவும், தன் சுற்றுலாத் துறை பற்றிய கவிதையும் இருப்பது இரா. இரவி அவர்களுக்கு நாட்டைப் பற்றியும், வீட்டைப் பற்றியும் இருக்கின்ற அக்கறை பற்றி சொல்லி விடுகிறது நமக்கு!. கவிதைகளில் எளிய சொற்களை பயன்படுத்தியிருப்பதால் சிறு குழந்தைகளுக்கும் நன்றாகவே புரியும்.



‘சிந்து’ பற்றிய தலைப்பில்:

உந்தன் பெற்றோர்கள் மட்டுமல்ல
உலகில் பெண் பெற்ற பெற்றோர்கள், அனைவரும் மகிழ்ந்தனர்.

என்பதை நான் நன்கு உணர்ந்தேன்.



‘தங்கவேலு மாரியப்பன்’ கவிதையில்



ஓடி வந்து நீ உயரம் சென்ற போது
உயரம் சென்றது நீ மட்டுமல்ல இந்தியாவும் தான்!



ஒரு தனி மனிதனின் சாதனையால் இந்தியாவின் நிலையை உயர்ந்ததை அனுபவித்து எழுதியிருக்கிறார். இரா.இரவி!



உழைப்பே உன்னதம் :

‘உழைப்பே உன்னதம்’ என்ற தலைப்பில்

அடுத்தவன் உழைப்பில் பிரியாணி உண்பதை விட

அவரவர் உழைப்பில் கூழ் குடிப்பதே மேல்!



என்ற வரிகள் தன்னிடம் இருப்பதையே தான் பயன்படுத்த வேண்டும். பிறரின் மனத்தில் பகட்டு வாழ்வு வாழக் கூடாது என சாடியிருக்கிறார்.



‘‘பட்டதாரிப் பெருகிப் பயனில்லை’ என்ற தலைப்புக் கவிதையில்,

கல்வி பெருகியது முற்றிலும் உண்மை!
‘பண்பு பெருகவில்லை’ என்பது கசப்பான உண்மை!



என்ற வரிகள் நாட்டின் உண்மை நிலவரமே என்பதை அனுபவித்-தவர்கள் மறுக்க முடியாத உண்மை!



புறக்கணிப்பு, குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி போன்ற கவிதைகள் மிகவும் அருமை!



இரா. இரவி அவர்களின் எழுத்து, பயணிக்கத் தொடங்கிய காலம் முதல், இன்று தான் எழுதும் காலம் வரை உள்ள நிலையை அழகாக ‘என் ஓட்டம் என் இலக்கு’ கவிதைகள் வழியாக கூறியிருக்கிறார், இரா.இரவி அவர்கள்.



ஒவ்வொருவருக்கும் முதல் முயற்சி, முதல் பயணம், முதல் வெற்றி வாழ்வில் மறக்கவே முடியாதது.



அப்பா முயற்சித்து முன்னுக்கு வருபவர்களுக்கு ஒன்றை நான் கூற விரும்புகிறேன்.



முதலில்,

நமது கால்களால் நாம் நிற்கப் பழகிக் கொண்டால்...
நம்மைச் சுற்றி ஏணிகளாய் எவருமே வருவார்கள்.



இதுவே உலகம் நமக்கு உணர்த்தும் பாடம்.
நீங்கள் உங்கள் கால்களை நம்பியவர்
இன்று உங்களுக்கு உதவ எத்தனையோ ஏணிகள்!


ஏறுங்கள்! ஏறுங்கள்! புகழின் உச்சம்! – அது
எப்பவுமே ஒட்டியிருக்கும் உங்களின் மச்சம்!





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக