புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 24, 2017 10:21 am

First topic message reminder :

மிக முக்கியமான அறிவிப்பு    
பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு)


உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம்.
நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, 
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம்.

ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் 
படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். படித்தவர் சிலரே இருப்பர்.
மறுமொழி இடுபவர் அதிலும் குறைவாகவே இருப்பர்.   

கவிஞர் அவர்களே, சென்ற முறையே உங்களிடம் தனிமடலில்  இது விஷயம் எழுதி இருந்தேன் .
கடவுச்சொல் காரணமாக ஒரே நாளில் பல பதிவுகள் விடுவதாக கூறி இருந்தீர். கடவுச்சொல் பிரச்சனை 
பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு முறை பதிவு செய்து, save பண்ணிவிட்டால், 
உள்நுழைய உங்களுக்கு பிரச்சனை இல்லை. 

உங்களுக்கு பதிவிடுவதில் உள்ள ஆர்வத்தை விட , உங்கள் பதிவு பலரிடம் சென்றடையவேண்டுமென்றே 
என் மனம் விரும்புகிறது. 

இனிப்பு ----சுவையாகத்தான் இருக்கும். அதிகம் /தொடர்ச்சியாக உண்ணமுடியாது என்பதுதான்  நிதரிசனம். 

தவறு இருப்பின் மன்னிக்கவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 4:38 pm

ayyasamy ram wrote:ஈகரையில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 31268
-
சிறப்பான ஒரு சில பதிவுகளை பார்வையிடுபவர்கள்
இருநூறு உறுப்பினர்கள் இருக்கலாம்
-
ஆனால் விரிவான பின்னூட்டம் இடுபவர்கள் ஒற்றைப்படை
எண்ணில்தான் உள்ளனர்
-
தமிழில் தட்டச்சு செய்ய சிரமப்படுபவர்களுக்காத்தான்
ஸ்மைலி ....

பதிவினை படித்ததற்கு அடையாளமாக ஸ்மைலியையாவது
பயன்படுத்துமாறு அன்பர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
-
-----------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1234925

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ...........நானும் நீங்களும் எப்பொழுதும் ஒன்றாகவே சொல்கிறோம் ராம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ............... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ..இது ஜூஸ் டம்ளர் அண்ணா ! புன்னகை கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 27, 2017 5:00 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:ஈகரையில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 31268
-
சிறப்பான ஒரு சில பதிவுகளை பார்வையிடுபவர்கள்
இருநூறு உறுப்பினர்கள் இருக்கலாம்
-
ஆனால் விரிவான பின்னூட்டம் இடுபவர்கள் ஒற்றைப்படை
எண்ணில்தான் உள்ளனர்
-
தமிழில் தட்டச்சு செய்ய சிரமப்படுபவர்களுக்காத்தான்
ஸ்மைலி ....

பதிவினை படித்ததற்கு அடையாளமாக ஸ்மைலியையாவது
பயன்படுத்துமாறு அன்பர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
-
-----------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1234925

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ...........நானும் நீங்களும் எப்பொழுதும் ஒன்றாகவே சொல்கிறோம் ராம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ............... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ..இது ஜூஸ் டம்ளர் அண்ணா ! புன்னகை கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1234929

Great Men think alike என்று சொல்வார்கள் . அதுபோல கிருஷ்ணம்மாவும் , ராம் ஐயாவும் ஒன்றுபோலவே நினைக்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2017 5:27 pm

T.N.Balasubramanian wrote:மிக முக்கியமான அறிவிப்பு    
பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு)


உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம்.
நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, 
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம்.

ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் 
படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். படித்தவர் சிலரே இருப்பர்.
மறுமொழி இடுபவர் அதிலும் குறைவாகவே இருப்பர்.   

கவிஞர் அவர்களே, சென்ற முறையே உங்களிடம் தனிமடலில்  இது விஷயம் எழுதி இருந்தேன் .
கடவுச்சொல் காரணமாக ஒரே நாளில் பல பதிவுகள் விடுவதாக கூறி இருந்தீர். கடவுச்சொல் பிரச்சனை 
பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு முறை பதிவு செய்து, save பண்ணிவிட்டால், 
உள்நுழைய உங்களுக்கு பிரச்சனை இல்லை. 

உங்களுக்கு பதிவிடுவதில் உள்ள ஆர்வத்தை விட , உங்கள் பதிவு பலரிடம் சென்றடையவேண்டுமென்றே 
என் மனம் விரும்புகிறது. 

இனிப்பு ----சுவையாகத்தான் இருக்கும். அதிகம் /தொடர்ச்சியாக உண்ணமுடியாது என்பதுதான்  நிதரிசனம். 

தவறு இருப்பின் மன்னிக்கவும் .

ரமணியன்

இதை அவர் படிப்பாரா என்று சந்தேகம் வருகிறது . அவரின் பதிவிலேயே நீங்களும் நானும் இதை பற்றி கொஞ்ச நாள் முன்னால் பேசி இருந்தோம் . அதையே அவர் ஒழுங்காக பார்க்கவில்லை இதை படிப்பாரா ????????? என்றே தோணுகிறது .
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2017 5:32 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote:ஈகரையில் பதிவு  பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை  31268
-
சிறப்பான ஒரு சில பதிவுகளை பார்வையிடுபவர்கள்
இருநூறு உறுப்பினர்கள் இருக்கலாம்
-
ஆனால் விரிவான  பின்னூட்டம் இடுபவர்கள் ஒற்றைப்படை
எண்ணில்தான் உள்ளனர்
-
தமிழில் தட்டச்சு செய்ய சிரமப்படுபவர்களுக்காத்தான்
ஸ்மைலி ....

பதிவினை படித்ததற்கு அடையாளமாக ஸ்மைலியையாவது
பயன்படுத்துமாறு அன்பர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
-
-----------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1234925

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ...........நானும் நீங்களும் எப்பொழுதும் ஒன்றாகவே சொல்கிறோம் ராம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ............... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ..இது ஜூஸ் டம்ளர் அண்ணா ! புன்னகை கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1234929

Great Men think alike  என்று சொல்வார்கள் . அதுபோல கிருஷ்ணம்மாவும் , ராம் ஐயாவும் ஒன்றுபோலவே நினைக்கிறார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1234940

இந்த இடத்தில் கிரேட் மேன் அண்ட் உமன்  என்று போட்டுக்கலாம்.     

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2017 5:42 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:மிக முக்கியமான அறிவிப்பு    
பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு)


உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம்.
நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, 
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம்.

ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் 
படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். படித்தவர் சிலரே இருப்பர்.
மறுமொழி இடுபவர் அதிலும் குறைவாகவே இருப்பர்.   

கவிஞர் அவர்களே, சென்ற முறையே உங்களிடம் தனிமடலில்  இது விஷயம் எழுதி இருந்தேன் .
கடவுச்சொல் காரணமாக ஒரே நாளில் பல பதிவுகள் விடுவதாக கூறி இருந்தீர். கடவுச்சொல் பிரச்சனை 
பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு முறை பதிவு செய்து, save பண்ணிவிட்டால், 
உள்நுழைய உங்களுக்கு பிரச்சனை இல்லை. 

உங்களுக்கு பதிவிடுவதில் உள்ள ஆர்வத்தை விட , உங்கள் பதிவு பலரிடம் சென்றடையவேண்டுமென்றே 
என் மனம் விரும்புகிறது. 

இனிப்பு ----சுவையாகத்தான் இருக்கும். அதிகம் /தொடர்ச்சியாக உண்ணமுடியாது என்பதுதான்  நிதரிசனம். 

தவறு இருப்பின் மன்னிக்கவும் .

ரமணியன்

இதை அவர் படிப்பாரா என்று சந்தேகம் வருகிறது . அவரின் பதிவிலேயே நீங்களும் நானும் இதை பற்றி கொஞ்ச நாள்  முன்னால் பேசி இருந்தோம் . அதையே அவர் ஒழுங்காக பார்க்கவில்லை இதை படிப்பாரா ????????? என்றே தோணுகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1234944

சரியாக சொன்னீர்கள்.
போன முறை எழுதிய மடலின் மறுமொழிக்கு கடவுச்சொல் மறந்துவிட்டதாகவும் அதனால்தான் ஒரேயடியாக  பதிவிடுவதாக கூறினார். இப்போது திரும்பவும்.......

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Feb 27, 2017 5:46 pm

சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2017 5:56 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:மிக முக்கியமான அறிவிப்பு    
பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு)


உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம்.
நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, 
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம்.

ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் 
படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். படித்தவர் சிலரே இருப்பர்.
மறுமொழி இடுபவர் அதிலும் குறைவாகவே இருப்பர்.   

கவிஞர் அவர்களே, சென்ற முறையே உங்களிடம் தனிமடலில்  இது விஷயம் எழுதி இருந்தேன் .
கடவுச்சொல் காரணமாக ஒரே நாளில் பல பதிவுகள் விடுவதாக கூறி இருந்தீர். கடவுச்சொல் பிரச்சனை 
பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு முறை பதிவு செய்து, save பண்ணிவிட்டால், 
உள்நுழைய உங்களுக்கு பிரச்சனை இல்லை. 

உங்களுக்கு பதிவிடுவதில் உள்ள ஆர்வத்தை விட , உங்கள் பதிவு பலரிடம் சென்றடையவேண்டுமென்றே 
என் மனம் விரும்புகிறது. 

இனிப்பு ----சுவையாகத்தான் இருக்கும். அதிகம் /தொடர்ச்சியாக உண்ணமுடியாது என்பதுதான்  நிதரிசனம். 

தவறு இருப்பின் மன்னிக்கவும் .

ரமணியன்

இதை அவர் படிப்பாரா என்று சந்தேகம் வருகிறது . அவரின் பதிவிலேயே நீங்களும் நானும் இதை பற்றி கொஞ்ச நாள்  முன்னால் பேசி இருந்தோம் . அதையே அவர் ஒழுங்காக பார்க்கவில்லை இதை படிப்பாரா ????????? என்றே தோணுகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1234944

சரியாக சொன்னீர்கள்.
போன முறை எழுதிய மடலின் மறுமொழிக்கு கடவுச்சொல் மறந்துவிட்டதாகவும் அதனால்தான் ஒரேயடியாக  பதிவிடுவதாக கூறினார். இப்போது திரும்பவும்.......

ரமணியன்

கடவுச் சொல் ஒரு தடவை மறக்கலாம் மீண்டும் மீண்டும் மறப்போமா ????????????

அவரே கவிதைக்கு பின்னுட்டம் வேண்டாம் என நினைக்கிறார் போல ...

அவருக்கு அவரின் கவிதை இணையத்தில் இருக்கணும் . அதனால் தான் லேட்டஸ்ட் டாப்பிக்கை நிரப்பி விட்டு போகிறார்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக