புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49
by ayyasamy ram Today at 8:20
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 38 of 40 •
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிர்ச்சி தந்த, தமிழ் பட்டா சான்றிதழ்!
சமீபத்தில் குடும்ப சொத்து நிலங்களுக்கு பட்டா மாற்றம் செய்தோம். சப் - ரிஜிஸ்டிரார் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் அள்ளிக் கொடுத்த பின், பட்டா மாற்றம் செய்யப்பட்டு விட்டது என்ற செய்தி மொபைலில் கிடைத்தது. அதை, 'இ - சேவை' மையத்திற்கு சென்று, பிரதி எடுக்கச் சென்றேன்.'தமிழில் வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமா...' என்று கேட்டவுடன், ஆங்கிலத்தில் எடுக்கக் கூறினேன்.
சான்றிதழை வாங்கி வாசித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.
ரத்தினமுத்து, மதுரை.
சமீபத்தில் குடும்ப சொத்து நிலங்களுக்கு பட்டா மாற்றம் செய்தோம். சப் - ரிஜிஸ்டிரார் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் அள்ளிக் கொடுத்த பின், பட்டா மாற்றம் செய்யப்பட்டு விட்டது என்ற செய்தி மொபைலில் கிடைத்தது. அதை, 'இ - சேவை' மையத்திற்கு சென்று, பிரதி எடுக்கச் சென்றேன்.'தமிழில் வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமா...' என்று கேட்டவுடன், ஆங்கிலத்தில் எடுக்கக் கூறினேன்.
சான்றிதழை வாங்கி வாசித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.
என் அப்பாவின் பெயரான கருப்பையா என்பது, 'யூட்ரஸ்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது
.உடனே, 'தமிழில் பிரதி எடுத்துக் கொடுங்கள். எடுக்கும் முன் அதை கணினியில் நான் பார்க்கிறேன்...' என்றேன். தமிழில் கருப்பையா என்று சரியாக இருந்தது.அப்போது, பக்கத்தில் நின்றிருந்தவர், 'சார்... இதே கதை தான் எனக்கும்.வி.என்.சுருளி
எனும் பெயரை ஆங்கிலத்தில்,வி.மை.ஸ்பைரல்
என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது...' என்றார்.மொழிபெயர்ப்பு என்றால், பெயர்களையும் மொழி பெயர்க்க வேண்டுமா என்ன? சப் - ரிஜிஸ்டிரார் அலுவலகம் இத்தகைய தவறுகளை நிவர்த்தி செய்யுமா?கே.ரத்தினமுத்து, மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1357531krishnaamma wrote:அதிர்ச்சி தந்த, தமிழ் பட்டா சான்றிதழ்!
சமீபத்தில் குடும்ப சொத்து நிலங்களுக்கு பட்டா மாற்றம் செய்தோம். சப் - ரிஜிஸ்டிரார் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் அள்ளிக் கொடுத்த பின், பட்டா மாற்றம் செய்யப்பட்டு விட்டது என்ற செய்தி மொபைலில் கிடைத்தது. அதை, 'இ - சேவை' மையத்திற்கு சென்று, பிரதி எடுக்கச் சென்றேன்.'தமிழில் வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமா...' என்று கேட்டவுடன், ஆங்கிலத்தில் எடுக்கக் கூறினேன்.
சான்றிதழை வாங்கி வாசித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.என் அப்பாவின் பெயரான கருப்பையா என்பது, 'யூட்ரஸ்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது
.உடனே, 'தமிழில் பிரதி எடுத்துக் கொடுங்கள். எடுக்கும் முன் அதை கணினியில் நான் பார்க்கிறேன்...' என்றேன். தமிழில் கருப்பையா என்று சரியாக இருந்தது.அப்போது, பக்கத்தில் நின்றிருந்தவர், 'சார்... இதே கதை தான் எனக்கும்.வி.என்.சுருளி
எனும் பெயரை ஆங்கிலத்தில்,வி.மை.ஸ்பைரல்
என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது...' என்றார்.மொழிபெயர்ப்பு என்றால், பெயர்களையும் மொழி பெயர்க்க வேண்டுமா என்ன? சப் - ரிஜிஸ்டிரார் அலுவலகம் இத்தகைய தவறுகளை நிவர்த்தி செய்யுமா?கே.
ரத்தினமுத்து, மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விளையாட்டு வினையானது!
வடமாநில திருமணங்களை போல், நம் ஊர் திருமணங்களிலும், பாட்டு, நடனம் என்ற பழக்கம் புகுந்து விட்டது. திருமணத்திற்கு முதல் நாள், உறவினர்கள், ஜோடியாக அல்லது குழுவாக, சத்தமாக, குத்தாட்ட பாடல்களை ஒலிக்க வைத்து, அதற்கேற்ப வேகமாக சுழன்று ஆடி மகிழ்வது அதிகரித்துள்ளது.
இளம் வயது, நடுத்தர வயதினர் என்று ஆடுவதுடன், 60 - 70 வயதுள்ளவர்களையும் உசுப்பேற்றி ஆடச் செய்கின்றனர். வயதை குறைக்க, தலைக்கு சாயமிட்டு, மிடுக்குடன் இருப்பது போல் வருபவர்களையும், தங்கள் வேகத்துக்கு நடனம் ஆட வற்புறுத்துகின்றனர். மேலும் சிலர், தாமாகவே விரும்பி ஆட வருகின்றனர். இதில், சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர்.
இதுபோல், என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு முதல் நாள் நடந்த, விழாவில் கலந்து கொண்ட மூத்த குடிமகன் ஒருவர், ஆடும்போது மயங்கி விழுந்து, ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். கல்யாண வீட்டினரின் மகிழ்ச்சி காணாமல் போனது.
தயவுசெய்து, யார் எவ்வளவு வற்புறுத்தினாலும், தகுதிக்கு மீறி, வயதை மறந்து குதித்து ஆடி துன்பத்தை தேடிக் கொள்ள வேண்டாம். விளையாட்டு வேதனை ஆக வேண்டாமே!
— எஸ். வெண்மதி, சென்னை.
வடமாநில திருமணங்களை போல், நம் ஊர் திருமணங்களிலும், பாட்டு, நடனம் என்ற பழக்கம் புகுந்து விட்டது. திருமணத்திற்கு முதல் நாள், உறவினர்கள், ஜோடியாக அல்லது குழுவாக, சத்தமாக, குத்தாட்ட பாடல்களை ஒலிக்க வைத்து, அதற்கேற்ப வேகமாக சுழன்று ஆடி மகிழ்வது அதிகரித்துள்ளது.
இளம் வயது, நடுத்தர வயதினர் என்று ஆடுவதுடன், 60 - 70 வயதுள்ளவர்களையும் உசுப்பேற்றி ஆடச் செய்கின்றனர். வயதை குறைக்க, தலைக்கு சாயமிட்டு, மிடுக்குடன் இருப்பது போல் வருபவர்களையும், தங்கள் வேகத்துக்கு நடனம் ஆட வற்புறுத்துகின்றனர். மேலும் சிலர், தாமாகவே விரும்பி ஆட வருகின்றனர். இதில், சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர்.
இதுபோல், என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு முதல் நாள் நடந்த, விழாவில் கலந்து கொண்ட மூத்த குடிமகன் ஒருவர், ஆடும்போது மயங்கி விழுந்து, ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். கல்யாண வீட்டினரின் மகிழ்ச்சி காணாமல் போனது.
தயவுசெய்து, யார் எவ்வளவு வற்புறுத்தினாலும், தகுதிக்கு மீறி, வயதை மறந்து குதித்து ஆடி துன்பத்தை தேடிக் கொள்ள வேண்டாம். விளையாட்டு வேதனை ஆக வேண்டாமே!
— எஸ். வெண்மதி, சென்னை.
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேட்டாரே... ஒரு கேள்வி!
ரயிலில் பயணம் செய்து கொண்டிருதேன். நான் இருந்த பெட்டியில், நிறைய இளைஞர்கள் பயணம் செய்தனர். அவர்கள், அரசியல், நாட்டு நடப்பு என, பலவற்றை பற்றியும் விவாதம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில், பெண்களை பற்றி பேச துவங்கினர். அவர்களில் ஒருவன், 'எந்த பெண்ணும் நல்ல பெண் இல்லை. திருமணம் செய்யவே பயமாக இருக்கிறது...' என்றான். அவனின் அடாவடி பேச்சு, எனக்கு கோபத்தை வரவழைத்தது.
'பொத்தாம் பொதுவாய் அனைத்து பெண்களையும், இப்படி அநியாயமாக பேசுறானே... இவன் எல்லாம் உருப்படவே மாட்டான்...' என, மனதுக்குள் திட்டினேன். அப்போது, பெரியவர் ஒருவர், அந்த இளைஞனிடம், 'தம்பி, உன்னுடன் பிறந்தவர் மொத்தம் எத்தனை பேர்...' என, கேட்டார்.
'ரெண்டு பேர். தம்பி ஒண்ணு; தங்கை ஒண்ணு...' என்றான். 'பேசும்போது வார்த்தையை புரிந்து பேச வேண்டும். எந்த பெண்ணும் ஒழுங்கு இல்லை என பேசுனீயே... அதில் உன் தங்கையும் தானே...' என, கேட்டார்.
மறுகணமே,'கப் சிப்' ஆனான், அந்த இளைஞன். இனி, ஜென்மத்திற்கும், பெண்களை பற்றி இழிவாக பேச மாட்டான் என்பதை, பெரியவரின் கேள்வி மூலம் தெரிந்து கொண்டேன். அந்த முதியவருக்கு ஒரு, 'சபாஷ்' கூறி, இறங்கினேன்.
- எம்.புனிதா, கோவை.
ரயிலில் பயணம் செய்து கொண்டிருதேன். நான் இருந்த பெட்டியில், நிறைய இளைஞர்கள் பயணம் செய்தனர். அவர்கள், அரசியல், நாட்டு நடப்பு என, பலவற்றை பற்றியும் விவாதம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில், பெண்களை பற்றி பேச துவங்கினர். அவர்களில் ஒருவன், 'எந்த பெண்ணும் நல்ல பெண் இல்லை. திருமணம் செய்யவே பயமாக இருக்கிறது...' என்றான். அவனின் அடாவடி பேச்சு, எனக்கு கோபத்தை வரவழைத்தது.
'பொத்தாம் பொதுவாய் அனைத்து பெண்களையும், இப்படி அநியாயமாக பேசுறானே... இவன் எல்லாம் உருப்படவே மாட்டான்...' என, மனதுக்குள் திட்டினேன். அப்போது, பெரியவர் ஒருவர், அந்த இளைஞனிடம், 'தம்பி, உன்னுடன் பிறந்தவர் மொத்தம் எத்தனை பேர்...' என, கேட்டார்.
'ரெண்டு பேர். தம்பி ஒண்ணு; தங்கை ஒண்ணு...' என்றான். 'பேசும்போது வார்த்தையை புரிந்து பேச வேண்டும். எந்த பெண்ணும் ஒழுங்கு இல்லை என பேசுனீயே... அதில் உன் தங்கையும் தானே...' என, கேட்டார்.
மறுகணமே,'கப் சிப்' ஆனான், அந்த இளைஞன். இனி, ஜென்மத்திற்கும், பெண்களை பற்றி இழிவாக பேச மாட்டான் என்பதை, பெரியவரின் கேள்வி மூலம் தெரிந்து கொண்டேன். அந்த முதியவருக்கு ஒரு, 'சபாஷ்' கூறி, இறங்கினேன்.
- எம்.புனிதா, கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:விளையாட்டு வினையானது!
வடமாநில திருமணங்களை போல், நம் ஊர் திருமணங்களிலும், பாட்டு, நடனம் என்ற பழக்கம் புகுந்து விட்டது. திருமணத்திற்கு முதல் நாள், உறவினர்கள், ஜோடியாக அல்லது குழுவாக, சத்தமாக, குத்தாட்ட பாடல்களை ஒலிக்க வைத்து, அதற்கேற்ப வேகமாக சுழன்று ஆடி மகிழ்வது அதிகரித்துள்ளது.
இளம் வயது, நடுத்தர வயதினர் என்று ஆடுவதுடன், 60 - 70 வயதுள்ளவர்களையும் உசுப்பேற்றி ஆடச் செய்கின்றனர். வயதை குறைக்க, தலைக்கு சாயமிட்டு, மிடுக்குடன் இருப்பது போல் வருபவர்களையும், தங்கள் வேகத்துக்கு நடனம் ஆட வற்புறுத்துகின்றனர். மேலும் சிலர், தாமாகவே விரும்பி ஆட வருகின்றனர். இதில், சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர்.
இதுபோல், என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு முதல் நாள் நடந்த, விழாவில் கலந்து கொண்ட மூத்த குடிமகன் ஒருவர், ஆடும்போது மயங்கி விழுந்து, ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். கல்யாண வீட்டினரின் மகிழ்ச்சி காணாமல் போனது.
தயவுசெய்து, யார் எவ்வளவு வற்புறுத்தினாலும், தகுதிக்கு மீறி, வயதை மறந்து குதித்து ஆடி துன்பத்தை தேடிக் கொள்ள வேண்டாம். விளையாட்டு வேதனை ஆக வேண்டாமே!
— எஸ். வெண்மதி, சென்னை.
உண்மைதான், ஆட்டம் ஆடுவது, அதுவும் ரோட்டில், அவர்களது வழக்கம்....நமக்கெல்லாம் சரிப்பட்டு வராது....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவனம் மக்களே...
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்ல வேண்டியிருந்தது. காரில் சென்று கொண்டிருந்தேன். வழியெங்கும் பெரிய பெரிய, 'பிளக்ஸ் பேனர்'கள். அதில் ஒன்று, பூப்புனித நீராட்டு விழாவுக்கானது. அலங்காரத்திலிருந்த பெண், வெவ்வேறு, 'போஸ்'களில் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, 'பேனர்' அருகில் வந்தான், ஒருவன். அவன் கிறுக்கனா அல்லது போதை ஆசாமியா என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் படத்தை தடவி, முத்தமிட்டதை பார்த்து அதிர்ந்து போனேன். பெண் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கிறோம். ஆனால், அந்தக் குழந்தையை இந்த காமுகனோ... 'பிளக்ஸ் பேனர்' வைப்பவர்களுக்கு இது தெரியுமா?
தம் வீட்டுக் குழந்தைகளைப் படம் பிடித்துத் தெருவில், 'பேனர்' ஆக வைப்போர், இதைப் படித்த பிறகாவது திருந்துவரா!
- ஜெயலட்சுமி அண்ணாமலை, துாத்துக்குடி.
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்ல வேண்டியிருந்தது. காரில் சென்று கொண்டிருந்தேன். வழியெங்கும் பெரிய பெரிய, 'பிளக்ஸ் பேனர்'கள். அதில் ஒன்று, பூப்புனித நீராட்டு விழாவுக்கானது. அலங்காரத்திலிருந்த பெண், வெவ்வேறு, 'போஸ்'களில் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, 'பேனர்' அருகில் வந்தான், ஒருவன். அவன் கிறுக்கனா அல்லது போதை ஆசாமியா என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் படத்தை தடவி, முத்தமிட்டதை பார்த்து அதிர்ந்து போனேன். பெண் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கிறோம். ஆனால், அந்தக் குழந்தையை இந்த காமுகனோ... 'பிளக்ஸ் பேனர்' வைப்பவர்களுக்கு இது தெரியுமா?
தம் வீட்டுக் குழந்தைகளைப் படம் பிடித்துத் தெருவில், 'பேனர்' ஆக வைப்போர், இதைப் படித்த பிறகாவது திருந்துவரா!
- ஜெயலட்சுமி அண்ணாமலை, துாத்துக்குடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:கவனம் மக்களே...
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்ல வேண்டியிருந்தது. காரில் சென்று கொண்டிருந்தேன். வழியெங்கும் பெரிய பெரிய, 'பிளக்ஸ் பேனர்'கள். அதில் ஒன்று, பூப்புனித நீராட்டு விழாவுக்கானது. அலங்காரத்திலிருந்த பெண், வெவ்வேறு, 'போஸ்'களில் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, 'பேனர்' அருகில் வந்தான், ஒருவன். அவன் கிறுக்கனா அல்லது போதை ஆசாமியா என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் படத்தை தடவி, முத்தமிட்டதை பார்த்து அதிர்ந்து போனேன். பெண் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கிறோம். ஆனால், அந்தக் குழந்தையை இந்த காமுகனோ... 'பிளக்ஸ் பேனர்' வைப்பவர்களுக்கு இது தெரியுமா?
தம் வீட்டுக் குழந்தைகளைப் படம் பிடித்துத் தெருவில், 'பேனர்' ஆக வைப்போர், இதைப் படித்த பிறகாவது திருந்துவரா!
- ஜெயலட்சுமி அண்ணாமலை, துாத்துக்குடி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
பதிவு எண் 378 & 379 தலைப்பை விளையாட்டே வினையானது & கேட்டாரே ஒரு கேள்வி என மாற்றிவிடலாமே ..
பட்டாவிற்கும் இவைகளுக்கும் சம்பந்தமே இல்லையே.
நன்றி.
பட்டாவிற்கும் இவைகளுக்கும் சம்பந்தமே இல்லையே.
நன்றி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படி கெடுக்கலாமா?
சமீபத்தில் திருப்பூருக்கு சென்றிருந்தபோது, பின்னலாடை கம்பெனி ஒன்றின் விளம்பரம் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
அதில், 'கட்டிங் மாஸ்டர் தேவை. வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களுக்கு, மூன்று, 'குவாட்டர்' இலவசம்...' என, இருந்தது. ஏற்கனவே, 'குடிமகன்'களால் சமூகம் கெட்டு சீரழிந்து உள்ளது. இந்த லட்சணத்தில், சமுதாயத்தை குட்டிச்சுவர் ஆக்கும் விதமாக இதுபோன்ற, 'குவாட்டர்' கலாசார விளம்பரங்கள், அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது.
படித்து, பிறருக்கு வேலை தரும் அளவிற்கு திறமையும், பணமும் படைத்தவர்கள், இப்படி தவறான வழிகாட்டி, ஆட்களை வேலைக்கு அழைப்பது சரியா?
மாறாக, வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களின் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகம் அல்லது சிறிய அளவிலான சமையலறை உபகரணம் தருவதாக அறிவிக்கலாமே!
'குவாட்டர் தருகிறோம்... தொட்டுக் கொள்ள ஊறுகாய் தருகிறோம்...' என, அறிவிக்கும் விளம்பரம், தமிழகத்தையே இழிவுபடுத்துவது போல் உள்ளது. இப்படிப்பட்ட அறிவிப்புகள், ஒரு தனி நபரை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தையும் சேர்த்து கெடுப்பதாக இருக்கிறது.
பிறரை கெடுத்து தான் வாழ வேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து, திருத்திக் கொள்ளுங்கள்.
—எ. மகேஷ், கோவை.
சமீபத்தில் திருப்பூருக்கு சென்றிருந்தபோது, பின்னலாடை கம்பெனி ஒன்றின் விளம்பரம் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
அதில், 'கட்டிங் மாஸ்டர் தேவை. வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களுக்கு, மூன்று, 'குவாட்டர்' இலவசம்...' என, இருந்தது. ஏற்கனவே, 'குடிமகன்'களால் சமூகம் கெட்டு சீரழிந்து உள்ளது. இந்த லட்சணத்தில், சமுதாயத்தை குட்டிச்சுவர் ஆக்கும் விதமாக இதுபோன்ற, 'குவாட்டர்' கலாசார விளம்பரங்கள், அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது.
படித்து, பிறருக்கு வேலை தரும் அளவிற்கு திறமையும், பணமும் படைத்தவர்கள், இப்படி தவறான வழிகாட்டி, ஆட்களை வேலைக்கு அழைப்பது சரியா?
மாறாக, வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களின் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகம் அல்லது சிறிய அளவிலான சமையலறை உபகரணம் தருவதாக அறிவிக்கலாமே!
'குவாட்டர் தருகிறோம்... தொட்டுக் கொள்ள ஊறுகாய் தருகிறோம்...' என, அறிவிக்கும் விளம்பரம், தமிழகத்தையே இழிவுபடுத்துவது போல் உள்ளது. இப்படிப்பட்ட அறிவிப்புகள், ஒரு தனி நபரை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தையும் சேர்த்து கெடுப்பதாக இருக்கிறது.
பிறரை கெடுத்து தான் வாழ வேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து, திருத்திக் கொள்ளுங்கள்.
—எ. மகேஷ், கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1360292krishnaamma wrote:இப்படி கெடுக்கலாமா?
சமீபத்தில் திருப்பூருக்கு சென்றிருந்தபோது, பின்னலாடை கம்பெனி ஒன்றின் விளம்பரம் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
அதில், 'கட்டிங் மாஸ்டர் தேவை. வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களுக்கு, மூன்று, 'குவாட்டர்' இலவசம்...' என, இருந்தது. ஏற்கனவே, 'குடிமகன்'களால் சமூகம் கெட்டு சீரழிந்து உள்ளது. இந்த லட்சணத்தில், சமுதாயத்தை குட்டிச்சுவர் ஆக்கும் விதமாக இதுபோன்ற, 'குவாட்டர்' கலாசார விளம்பரங்கள், அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது.
படித்து, பிறருக்கு வேலை தரும் அளவிற்கு திறமையும், பணமும் படைத்தவர்கள், இப்படி தவறான வழிகாட்டி, ஆட்களை வேலைக்கு அழைப்பது சரியா?
மாறாக, வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களின் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகம் அல்லது சிறிய அளவிலான சமையலறை உபகரணம் தருவதாக அறிவிக்கலாமே!
'குவாட்டர் தருகிறோம்... தொட்டுக் கொள்ள ஊறுகாய் தருகிறோம்...' என, அறிவிக்கும் விளம்பரம், தமிழகத்தையே இழிவுபடுத்துவது போல் உள்ளது. இப்படிப்பட்ட அறிவிப்புகள், ஒரு தனி நபரை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தையும் சேர்த்து கெடுப்பதாக இருக்கிறது.
பிறரை கெடுத்து தான் வாழ வேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து, திருத்திக் கொள்ளுங்கள்.
—எ. மகேஷ், கோவை.
ம்ம்.. கட்டிங் மாஸ்டருக்கு கட்டிங் தராங்க..... .... எங்கே போகிறது உலகம்?????
- Sponsored content
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 38 of 40
|
|