புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
11 Posts - 73%
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
1 Post - 7%
viyasan
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
203 Posts - 41%
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
21 Posts - 4%
prajai
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!


   
   

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:43 pm

தேவை கொஞ்சம் மனிதாபிமானம்!
பக்கத்து வீட்டில், வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி பெண் பணிபுரிகிறார். வயது, 45 இருக்கும். அவர் குறையை, சுற்றத்தார் அனைவரும் பெயராக்கி, 'ஊமைச்சி' என்று அழைப்பர். எனினும், அதை சற்றும் பொருட்படுத்தாமல், சுறுசுறுப்பாக தன் வேலைகளை செய்து வருவார்.
ஒருமுறை, எங்கள் மேல் வீட்டு குடியிருப்பில் வசித்த ஒருவர், தன் குழந்தையை பயமுறுத்தி மிரட்ட, விளையாட்டாக, 'ஊமைச்சி உன்னை பிடித்துச் சென்று விடுவாள்...' என்று கூறினார். பின், அனைவரும் தங்கள் குழந்தைகளை மிரட்ட, இதையே கூறத் துவங்கினர்.
ஒருநாள், அவர் காதில் இவர்கள் பேச்சு விழ, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அன்று, அவர் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரில், நானும் கரைந்தேன்.
உடனடியாக, மேல் வீட்டாரிடம், 'ஒரு துளி மனிதத்தையாவது அந்த ஊமை சகியிடம் காட்டுங்கள்; மீண்டும் ஒருமுறை, இதுபோன்ற சம்பவம் நடந்தால், வீட்டை காலி செய்ய வைப்பேன்...' என்று, கண்டிப்புடன் கூறி வந்தேன்.
அதன்பின், அவர்கள் அப்படி சொல்வதே இல்லை; தெருவாசிகளும் திருந்தினர்.
மெத்த படித்தவர்கள் தான் இதுபோன்று கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். இத்தகையோர், இனி திருந்தினால் நல்லது.
- மோ. கலைமணி, பொள்ளாச்சி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:44 pm

krishnaamma wrote:தேவை கொஞ்சம் மனிதாபிமானம்!
பக்கத்து வீட்டில், வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி பெண் பணிபுரிகிறார். வயது, 45 இருக்கும். அவர் குறையை, சுற்றத்தார் அனைவரும் பெயராக்கி, 'ஊமைச்சி' என்று அழைப்பர். எனினும், அதை சற்றும் பொருட்படுத்தாமல், சுறுசுறுப்பாக தன் வேலைகளை செய்து வருவார்.
ஒருமுறை, எங்கள் மேல் வீட்டு குடியிருப்பில் வசித்த ஒருவர், தன் குழந்தையை பயமுறுத்தி மிரட்ட, விளையாட்டாக, 'ஊமைச்சி உன்னை பிடித்துச் சென்று விடுவாள்...' என்று கூறினார். பின், அனைவரும் தங்கள் குழந்தைகளை மிரட்ட, இதையே கூறத் துவங்கினர்.
ஒருநாள், அவர் காதில் இவர்கள் பேச்சு விழ, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அன்று, அவர் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரில், நானும் கரைந்தேன்.
உடனடியாக, மேல் வீட்டாரிடம், 'ஒரு துளி மனிதத்தையாவது அந்த ஊமை சகியிடம் காட்டுங்கள்; மீண்டும் ஒருமுறை, இதுபோன்ற சம்பவம் நடந்தால், வீட்டை காலி செய்ய வைப்பேன்...' என்று, கண்டிப்புடன் கூறி வந்தேன்.
அதன்பின், அவர்கள் அப்படி சொல்வதே இல்லை; தெருவாசிகளும் திருந்தினர்.
மெத்த படித்தவர்கள் தான் இதுபோன்று கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். இத்தகையோர், இனி திருந்தினால் நல்லது.
- மோ. கலைமணி, பொள்ளாச்சி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:44 pm

சபாஷ்!
என் நண்பருக்கு இரு மகன்கள். மூத்தவன், பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் எடுத்ததால், அவன் விருப்பப்படியே, இன்ஜினியரிங் சேர்த்து விட்டார்.
இளையவனுக்கு, படிப்பு சரியாக வரவில்லை. அதை நினைத்து, கவலைப்படாமல், அவனிடம், 'உனக்கு எதில் அதிக விருப்பம்...' என்று கேட்டார்.
சமையலில் ஆர்வமாக இருப்பதாக சொன்னான். அவன் விருப்பப்படியே, 'கேட்டரிங்' படிப்பில் சேர்த்து விட்டார்.
அதில் படித்தபடியே, ஒரு சமையல்காரரிடம் உதவியாளராக சேர்ந்து, விடுமுறை நாட்களில், அவருடன் போய் சம்பாதிக்க ஆரம்பித்தான். படிப்பு முடிந்ததும், அவனே, நேரடியாக திருமண சமையல், 'கான்ட்ராக்ட்' எடுத்து, அருமையாக செய்து அசத்துகிறான்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்ஜினியரிங் முடித்த அண்ணனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்க, இளையவனோ, கை நிறைய சம்பாதித்து கொண்டிருக்கிறான்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று நம்பாமல், பிள்ளையின் மனநிலை, விருப்பம் அறிந்து, ஆர்வமான தொழிலில் ஈடுபடுத்திய நண்பரை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எஸ். சதீஷ்குமார், சிவகாசி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:45 pm

krishnaamma wrote:சபாஷ்!
என் நண்பருக்கு இரு மகன்கள். மூத்தவன், பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் எடுத்ததால், அவன் விருப்பப்படியே, இன்ஜினியரிங் சேர்த்து விட்டார்.
இளையவனுக்கு, படிப்பு சரியாக வரவில்லை. அதை நினைத்து, கவலைப்படாமல், அவனிடம், 'உனக்கு எதில் அதிக விருப்பம்...' என்று கேட்டார்.
சமையலில் ஆர்வமாக இருப்பதாக சொன்னான். அவன் விருப்பப்படியே, 'கேட்டரிங்' படிப்பில் சேர்த்து விட்டார்.
அதில் படித்தபடியே, ஒரு சமையல்காரரிடம் உதவியாளராக சேர்ந்து, விடுமுறை நாட்களில், அவருடன் போய் சம்பாதிக்க ஆரம்பித்தான். படிப்பு முடிந்ததும், அவனே, நேரடியாக திருமண சமையல், 'கான்ட்ராக்ட்' எடுத்து, அருமையாக செய்து அசத்துகிறான்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்ஜினியரிங் முடித்த அண்ணனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்க, இளையவனோ, கை நிறைய சம்பாதித்து கொண்டிருக்கிறான்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று நம்பாமல், பிள்ளையின் மனநிலை, விருப்பம் அறிந்து, ஆர்வமான தொழிலில் ஈடுபடுத்திய நண்பரை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எஸ். சதீஷ்குமார், சிவகாசி.

எந்தத்தொழிலும் குறைந்தது அல்ல..... உண்மையாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான். புன்னகை....... படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:45 pm


கடன் கொடுப்பவர்களே, உஷார்!

தோழியின் மகள், கல்லுாரியில் படித்து வருகிறாள். அவள், தன் ஆண் நண்பருக்கு உதவுவதாக நினைத்து, அவனது அவசர தேவைக்கு கணிசமான பணம் கொடுத்துள்ளாள்.
கடன் பெற்றவன், மாதந்தோறும், ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி தருவதாக கூறி, சில மாதங்கள், தோழியின் வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளான்.
இதற்கிடையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது, தோழி தான், தன்னிடம் கடன் வாங்கி பணம் கொடுக்கவில்லை என்று, புகார் அளித்துள்ளான்.
என் தோழி, அவனுக்கு பணம் தந்ததற்கு எந்தவித ஆதரமும் இல்லை. ஆனால், இவளது வங்கி கணக்கில், அவன் பணம் கட்டியதற்கான, 'சலான்'களை ஆதாரமாக வைத்துள்ளான். அதனால், அந்த தொகையை வட்டியோடு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கடன் கொடுப்பவர்களே, உதவி செய்வதாக நினைத்து, உபத்திரவத்தை வரவழைத்துக் கொள்ளாதீர். வேண்டுமானால், நம் அந்துமணியாரின், 'அட்வைஸ்' படி, கடன் கேட்பவர்களுக்கு, உங்களால் முடிந்த தொகையை தானமாக கொடுத்து உதவுங்கள். கடன் கொடுத்து, கஷ்டப்படாதீர்.

ஜிஜி, மதுரை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:46 pm

krishnaamma wrote:
கடன் கொடுப்பவர்களே, உஷார்!

தோழியின் மகள், கல்லுாரியில் படித்து வருகிறாள். அவள், தன் ஆண் நண்பருக்கு உதவுவதாக நினைத்து, அவனது அவசர தேவைக்கு கணிசமான பணம் கொடுத்துள்ளாள்.
கடன் பெற்றவன், மாதந்தோறும், ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி தருவதாக கூறி, சில மாதங்கள், தோழியின் வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளான்.
இதற்கிடையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது, தோழி தான், தன்னிடம் கடன் வாங்கி பணம் கொடுக்கவில்லை என்று, புகார் அளித்துள்ளான்.
என் தோழி, அவனுக்கு பணம் தந்ததற்கு எந்தவித ஆதரமும் இல்லை. ஆனால், இவளது வங்கி கணக்கில், அவன் பணம் கட்டியதற்கான, 'சலான்'களை ஆதாரமாக வைத்துள்ளான். அதனால், அந்த தொகையை வட்டியோடு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கடன் கொடுப்பவர்களே, உதவி செய்வதாக நினைத்து, உபத்திரவத்தை வரவழைத்துக் கொள்ளாதீர். வேண்டுமானால், நம் அந்துமணியாரின், 'அட்வைஸ்' படி, கடன் கேட்பவர்களுக்கு, உங்களால் முடிந்த தொகையை தானமாக கொடுத்து உதவுங்கள். கடன் கொடுத்து, கஷ்டப்படாதீர்.

ஜிஜி, மதுரை.

அடப்பாவமே... தேவையா இது.... கலிகாலம்... வேறு என்ன சொல்ல????? அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 7:12 pm

சென்னையில் வாழ ஆயிரம் வழியுண்டு!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், வாழ வழியின்றி, சொந்த கிராமத்தை விட்டு, சென்னைக்கு வந்தேன். சென்னை, கொத்தவால் சாவடியில், கை வண்டி இழுக்கும் தொழிலை ஆரம்பித்தேன். படிப்படியாக முன்னேறி, இன்று, சொந்தமாக ஆட்டோ வாங்கி, ஓட்டி வருகிறேன்.
சென்னையில், உழைத்து சம்பாதித்த பணத்தில் தான், தம்பி, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்.
என் பெற்றோரை, அவர்களது கடைசி காலம் வரை, வசதியாக வைத்து, காப்பாற்றினேன்.
மகனையும், மகளையும் இன்ஜினியராகவும், பள்ளி ஆசிரியராகவும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்துள்ளேன்.
என்னைப் போல், பிழைக்க வழியின்றி, சொந்த ஊரை விட்டு வந்தவர்கள் பலரும், இங்கு வந்த பின், எந்த குறையுமின்றி வாழ்வதை நான் அறிவேன்.
சொந்த ஊரில் எங்களை ஒரு காலத்தில், ஏளனம் செய்தவர்கள், இன்று, மரியாதையுடன் பார்க்கின்றனர்.
சென்னையில் ஏற்பட்ட பஞ்சம், வெள்ளம், புயல், கலவரம் அனைத்தையும் எதிர்கொண்டு சமாளித்து வந்துள்ளேன். அந்த அனுபவங்களை, பேரக் குழந்தைகளுக்கு, கதை கதையாய் சொல்வதில் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?
சமீபத்திய, 'கொரோனா' பற்றியும் எதிர் காலத்தில் பேசி மகிழ்வோம் என்பதில் சந்தேகமில்லை.
என்னையும், என் போன்றோரையும் கவுரவமாக வாழ வைக்கும் சென்னைக்கு, என்ன கைமாறு செய்ய போகிறோமோ!
என் காலத்திற்குள், சக ஆட்டோ நண்பர்களுடன் சேர்ந்து, நகரம் முழுக்க, ௧,௦௦௦ மரங்களையாவது நட்டு, பராமரிக்க உறுதி எடுத்துள்ளோம்.
சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள், யாரும் சோடை போனதில்லை என்று, அந்த மரங்கள் சாட்சியாக நிற்கும் அல்லவா!
பி. முருகேசன், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 7:12 pm

முயன்றால் முடியும்!
எங்கள் வீட்டு அருகில், புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றில், சித்தாள் வேலை செய்யும், 50 - 55 வயது பெண்மணி, தினமும், டி.வி.எஸ்., 50 ஓட்டி வருவதை, ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
அதுபற்றி அவரிடம் கேட்க, 'புருஷன், சாராயம் குடித்தே, போயி சேர்ந்துட்டாரு. மூன்று பிள்ளைகள படிக்க வைக்கவும், வயித்து பொழப்புக்கும், சித்தாளா வேலை செய்யுறேன்.
'வெவ்வேறு ஏரியாவுக்கு போக, சிரமமா இருந்ததால, மெதுவா வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன். யாரையும் எதிர்பார்க்காம, நேரத்துக்கு வேலைக்கு போக, வர முடியுது. இதனாலயே நிறைய கான்ட்ராக்டருங்க, மேஸ்திரி எல்லாம் என்னை வேலைக்கு கூப்பிடுவாங்க...' என்றார்.
குடியின் கோர முகத்துக்கு, கணவனை இழந்தாலும், 50 வயதுக்கு மேல், தன்னம்பிக்கையோடு வண்டி ஓட்ட பழகிக்கொண்ட அந்த அம்மாவை மனதார பாராட்டி, வணங்கி வந்தேன்.
வி.சுபா, சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 7:13 pm

வாழ்வில் உயர, மதிப்பெண் தேவையில்லை!

கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம், 'நம் ஊரில், சுயதொழில் செய்து, முன்னேற்றம் அடைந்தவர்கள் யாராவது உங்களுக்கு தெரியுமா... ஆனால், அவர்கள் கல்லுாரி படிப்பை முடித்திருக்க கூடாது...' என்றார். 'ஏன்...' என்று கேட்டேன்.

'கல்லுாரி படிப்பை முடித்து செல்லும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்களையோ, கூடுதல் தகுதிகளையோ பெறுவதில்லை. படிப்பில் ஈடுபாடு இல்லாமை, குடும்ப பிரச்னை, ஆசிரியருடன் முரண்பாடு போன்ற பல காரணங்களால், சில மாணவர்கள், படிப்பில் பின்தங்கி விடுகின்றனர்.

'நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் மேற்படிப்புக்கு செல்கின்றனர் அல்லது தனியார் நிறுவனங்கள் நடத்தும், 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் தேர்வில் வெற்றி பெற்று, வேலைக்கு செல்கின்றனர்.

'ஆனால், வெறும், 'பாஸ் மார்க்' மட்டும் வாங்கும் மாணவர்கள், அடுத்து என்ன செய்வது என்று அறியாமல், அவநம்பிக்கையிலும், பயத்திலும், கல்லுாரியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

'கல்லுாரி படிப்பை சிறப்பாக முடிக்காதவரும், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கும் சிலரை அணுகி, கல்லுாரிக்கு வரவழைத்து, அவர்களின் அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள சொல்லலாம்; அது அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்குமே என்று தோன்றியது. அதனால் தான், உங்களிடம் கேட்டேன்...' என்றார்.

'எனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து சொல்கிறேன்...' என்றேன்.
படிப்பில் சராசரியாக விளங்கும் மாணவர்களும், வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும், என் நண்பரை மனதார பாராட்டினேன்.

— தி. உத்தண்டராமன், விருதுநகர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 22, 2020 6:30 pm

படித்ததில் பிடித்தது --பிடித்தது. படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக