புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 23 of 40 •
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK wrote:அருமையான தொடர் பதிவு
மிக்க நன்றி !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணவனின் நல்ல எண்ணம்!
ஒரு மாலை நேரம்... வெளியூர் செல்வதற்காக, பேருந்தில் அமர்ந்திருந்தேன். அப்போது, பள்ளி சீருடையுடன் இருந்த ஒரு மாணவன், கூடையில் கொய்யா மற்றும் வெள்ளரிக் காய்களுடன் பேருந்தில் ஏறி, விற்பனை செய்ய ஆரம்பித்தான். அவன், விற்பனை செய்த விதம் புதுமையாக இருந்தது.
'கொய்யா பழம் வாங்கி சாப்பிடுங்க சார்... இந்தப் பழம் சர்க்கரை நோய்க்கு ரொம்ப நல்லது. இதயத்திற்கு பலம் சேர்க்கும்; வெள்ளரிக் காய் தாகத்தை தணிக்கும்; உடல் சூட்டை குறைக்கும்...' என்று கூறி விற்பனை செய்தான். அத்துடன், பெண்கள் அருகில் சென்று, 'அக்கா... வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தீங்கன்னா, உங்க முகம் பளபளன்னு மாறிடும்...' என்றான். அவன் விற்பனை செய்த விதத்தை பார்த்து, பலரும் வாங்கினர். வாங்க மனமில்லாத நானும் கூட, வாங்கினேன்.
'பள்ளி சீருடையில் இருக்கிறாயே, படிக்கிறாயா?' என்றேன். தன் தாய், பழ வியாபாரம் செய்வதாகவும், இன்று, அவருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அவருக்கு உதவ, பள்ளி முடிந்து வந்து, விற்பனை செய்வதாகவும் கூறினான்.
அவனது நல்லெண்ணத்தை பாராட்டினேன்!
— சையத், பணகுடி.
ஒரு மாலை நேரம்... வெளியூர் செல்வதற்காக, பேருந்தில் அமர்ந்திருந்தேன். அப்போது, பள்ளி சீருடையுடன் இருந்த ஒரு மாணவன், கூடையில் கொய்யா மற்றும் வெள்ளரிக் காய்களுடன் பேருந்தில் ஏறி, விற்பனை செய்ய ஆரம்பித்தான். அவன், விற்பனை செய்த விதம் புதுமையாக இருந்தது.
'கொய்யா பழம் வாங்கி சாப்பிடுங்க சார்... இந்தப் பழம் சர்க்கரை நோய்க்கு ரொம்ப நல்லது. இதயத்திற்கு பலம் சேர்க்கும்; வெள்ளரிக் காய் தாகத்தை தணிக்கும்; உடல் சூட்டை குறைக்கும்...' என்று கூறி விற்பனை செய்தான். அத்துடன், பெண்கள் அருகில் சென்று, 'அக்கா... வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தீங்கன்னா, உங்க முகம் பளபளன்னு மாறிடும்...' என்றான். அவன் விற்பனை செய்த விதத்தை பார்த்து, பலரும் வாங்கினர். வாங்க மனமில்லாத நானும் கூட, வாங்கினேன்.
'பள்ளி சீருடையில் இருக்கிறாயே, படிக்கிறாயா?' என்றேன். தன் தாய், பழ வியாபாரம் செய்வதாகவும், இன்று, அவருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அவருக்கு உதவ, பள்ளி முடிந்து வந்து, விற்பனை செய்வதாகவும் கூறினான்.
அவனது நல்லெண்ணத்தை பாராட்டினேன்!
— சையத், பணகுடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பயனுள்ள சேவை!
சமீபத்தில், மார்க்கெட்டுக்கு சென்றிருந்தேன்; அங்கே, ஒரு பழைய பேப்பர் கடையில், வார - மாத இதழ்களை மட்டும் பிரித்து, அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார், ஓர் இளைஞர். பின், அவற்றை எடை போட்டு வாங்கினார். கடை உரிமையாளரும், அவர் கொடுத்த பணத்தை, எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.
'இந்த இதழ்களை எதற்காக வாங்குகிறீர்கள்?' என, அந்த இளைஞரிடம் கேட்டேன். 'முதியோர் இல்லத்துக்கு தருவதற்காக வாங்குகிறேன்...' என்றார். நானும், சில புதிய புத்தகங்களை வாங்கி, அந்த இளைஞருடன் முதியோர் இல்லத்திற்கு சென்றேன்.
எங்கள் கைகளில் இருந்த புத்தகங்களை பார்த்ததும், அவர்கள் முகம் மலர்ந்தது; ஆர்வமுடன் வாங்கி, படிக்க ஆரம்பித்தனர்.
அதில் ஒரு முதியவர், 'தனிமையில் உழலும் எங்களுக்கு, மனதுக்கு பிடித்த இதழ்களை படிப்பது, மன நிம்மதிய தருதுப்பா... நாட்டு நடப்ப தெரிஞ்சுக்க முடியுறதோட, பயனுள்ள பொழுது போக்காகவும் இருக்கு! படிக்கத் தெரியாதவங்களுக்கு கதை, கட்டுரைகள படிச்சு சொல்லும் போது, சந்தோஷமாக இருக்கு...' என்றார்.
கடந்த ஓர் ஆண்டாக, இச்செயலை செய்து வரும் அந்த இளைஞரை பாராட்டியதோடு, அந்த சேவையில் என்னையும் இணைத்துக் கொண்டேன்.
டி.என்.ரங்கநாதன், திருச்சி.
சமீபத்தில், மார்க்கெட்டுக்கு சென்றிருந்தேன்; அங்கே, ஒரு பழைய பேப்பர் கடையில், வார - மாத இதழ்களை மட்டும் பிரித்து, அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார், ஓர் இளைஞர். பின், அவற்றை எடை போட்டு வாங்கினார். கடை உரிமையாளரும், அவர் கொடுத்த பணத்தை, எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.
'இந்த இதழ்களை எதற்காக வாங்குகிறீர்கள்?' என, அந்த இளைஞரிடம் கேட்டேன். 'முதியோர் இல்லத்துக்கு தருவதற்காக வாங்குகிறேன்...' என்றார். நானும், சில புதிய புத்தகங்களை வாங்கி, அந்த இளைஞருடன் முதியோர் இல்லத்திற்கு சென்றேன்.
எங்கள் கைகளில் இருந்த புத்தகங்களை பார்த்ததும், அவர்கள் முகம் மலர்ந்தது; ஆர்வமுடன் வாங்கி, படிக்க ஆரம்பித்தனர்.
அதில் ஒரு முதியவர், 'தனிமையில் உழலும் எங்களுக்கு, மனதுக்கு பிடித்த இதழ்களை படிப்பது, மன நிம்மதிய தருதுப்பா... நாட்டு நடப்ப தெரிஞ்சுக்க முடியுறதோட, பயனுள்ள பொழுது போக்காகவும் இருக்கு! படிக்கத் தெரியாதவங்களுக்கு கதை, கட்டுரைகள படிச்சு சொல்லும் போது, சந்தோஷமாக இருக்கு...' என்றார்.
கடந்த ஓர் ஆண்டாக, இச்செயலை செய்து வரும் அந்த இளைஞரை பாராட்டியதோடு, அந்த சேவையில் என்னையும் இணைத்துக் கொண்டேன்.
டி.என்.ரங்கநாதன், திருச்சி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி SK !SK wrote:sk wrote:தனிமையில் உழலும் எங்களுக்கு, மனதுக்கு பிடித்த இதழ்களை படிப்பது, மன நிம்மதிய தருதுப்பா
![]()
![]()
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
சென்னை புறநகர் பகுதியில், நான்கு போர்ஷன் கொண்ட பிளாட்டில் நான்கு ஆண்டுகளாக குடியிருக்கிறோம். வாடகைக்கு ஆட்கள் வருவதும், சில காலம் இருப்பதும், பின் போவதுமாக இருந்தனர்.
ஆறு மாதத்திற்கு முன், இளம் ஜோடி ஒன்று வாடகைக்கு குடி வந்தது. அந்த பையன், குடித்தனவாசிகள் அனைவரிடமும் சகஜமாக பழகினான். ஒருநாள் பேச்சு வாக்கில் அவரவர் பிறந்த தேதியை கேட்டு தெரிந்து கொண்டான்.
இந்நிலையில், சக குடித்தனக்காரர் ஒருவருக்கு, பிறந்த நாள் வந்தது. அன்று யாருக்கும் தெரியாமல், அந்த பையன் கேக் வாங்கி வந்து, எங்கள் அனைவரையும் அழைத்து, நள்ளிரவு, 12:00 மணிக்கு, அவர் வீட்டு கதவை தட்டி, பிறந்த நாள் வாழ்த்து கூறி, கேக் வெட்ட செய்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மேலும், 'என் வாழ்நாளில், நான், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதே இல்லை...' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இதைக் கேட்டதும், எங்கள் அனைவரின் மனதிலும், அந்த பையன் மீது நல்லெண்ணம் வளர்ந்தது.
சொந்த ஊரை விட்டு, பணி நிமித்தமாக சென்னையில் வாழும் பலருக்கும், இதுபோன்ற செயல்களால், நட்புணர்வும், பாசமும் மேலோங்கும் என்பதில் ஐயமில்லை.
கவிதா தனசேகரன், கும்மிடிப்பூண்டி.
சென்னை புறநகர் பகுதியில், நான்கு போர்ஷன் கொண்ட பிளாட்டில் நான்கு ஆண்டுகளாக குடியிருக்கிறோம். வாடகைக்கு ஆட்கள் வருவதும், சில காலம் இருப்பதும், பின் போவதுமாக இருந்தனர்.
ஆறு மாதத்திற்கு முன், இளம் ஜோடி ஒன்று வாடகைக்கு குடி வந்தது. அந்த பையன், குடித்தனவாசிகள் அனைவரிடமும் சகஜமாக பழகினான். ஒருநாள் பேச்சு வாக்கில் அவரவர் பிறந்த தேதியை கேட்டு தெரிந்து கொண்டான்.
இந்நிலையில், சக குடித்தனக்காரர் ஒருவருக்கு, பிறந்த நாள் வந்தது. அன்று யாருக்கும் தெரியாமல், அந்த பையன் கேக் வாங்கி வந்து, எங்கள் அனைவரையும் அழைத்து, நள்ளிரவு, 12:00 மணிக்கு, அவர் வீட்டு கதவை தட்டி, பிறந்த நாள் வாழ்த்து கூறி, கேக் வெட்ட செய்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மேலும், 'என் வாழ்நாளில், நான், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதே இல்லை...' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இதைக் கேட்டதும், எங்கள் அனைவரின் மனதிலும், அந்த பையன் மீது நல்லெண்ணம் வளர்ந்தது.
சொந்த ஊரை விட்டு, பணி நிமித்தமாக சென்னையில் வாழும் பலருக்கும், இதுபோன்ற செயல்களால், நட்புணர்வும், பாசமும் மேலோங்கும் என்பதில் ஐயமில்லை.
கவிதா தனசேகரன், கும்மிடிப்பூண்டி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வீட்டு வேலை செய்ய பழக்கலாமே!
கடந்த வாரம் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன்; நான் சென்ற சமயம், ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகள், தொட்டி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனோ, சமையல் அறையில், அம்மாவுக்கு உதவியாக, பாத்திரங்களை கழுவியபடி இருந்தான்.
என்னை வரவேற்ற உறவினர், என்னிடம் பேசியவாறே, அலமாரியில் இருந்த பொருட்களை ஒழுங்கு செய்தார்.
வியப்புடன் அவரைப் பார்க்க, சுவரில் மாட்டியிருந்த போர்டைக் காட்டினார். அதில், அவரவர் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, கூடவே, பரிசுகளாக அவர்கள் விரும்பும் பொருட்களின் பெயர்களும் எழுதப்பட்டு இருந்தது.
நான் புரியாமல் பார்க்க, அவர், 'பையனோ, பெண்ணோ, சின்ன வயசுலேர்ந்தே சமமாத்தான் வளர்க்கணும்; எல்லா வேலைகளையும் செய்யப் பழக்கணும். அவங்க கேட்கிற பொருட்களை உடனே வாங்கித் தராமல், உழைப்பிற்கேற்ற பரிசாக தருவதன் மூலம், அவர்களுக்கு உழைப்பின் அருமை புரியும். அதுமட்டுமல்லாமல், விடுமுறை நாளன்று, 'டிவி' முன் தவம் கிடக்காமல், உபயோகமாகவும் கழியும்...' என்றார்.
ஆண் - பெண் பாகுபாடில்லாமல், உழைப்பின் அருமையை புரியவைத்து பிள்ளைகளை வளர்க்கும், அவரை பாராட்டினேன். விடுமுறை நாளில் வெளியே செல்வது மட்டுமின்றி, இவரைப் போன்று வீட்டு வேலைகளை கற்றுத்தர பெற்றோர் முன்வந்தால், பிள்ளைகளின் உடல்நலமும், மனநலமும் மேம்படும்... செய்வோமா!
— சுபா தியாகராஜன்,சேலம்.
கடந்த வாரம் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன்; நான் சென்ற சமயம், ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகள், தொட்டி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனோ, சமையல் அறையில், அம்மாவுக்கு உதவியாக, பாத்திரங்களை கழுவியபடி இருந்தான்.
என்னை வரவேற்ற உறவினர், என்னிடம் பேசியவாறே, அலமாரியில் இருந்த பொருட்களை ஒழுங்கு செய்தார்.
வியப்புடன் அவரைப் பார்க்க, சுவரில் மாட்டியிருந்த போர்டைக் காட்டினார். அதில், அவரவர் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, கூடவே, பரிசுகளாக அவர்கள் விரும்பும் பொருட்களின் பெயர்களும் எழுதப்பட்டு இருந்தது.
நான் புரியாமல் பார்க்க, அவர், 'பையனோ, பெண்ணோ, சின்ன வயசுலேர்ந்தே சமமாத்தான் வளர்க்கணும்; எல்லா வேலைகளையும் செய்யப் பழக்கணும். அவங்க கேட்கிற பொருட்களை உடனே வாங்கித் தராமல், உழைப்பிற்கேற்ற பரிசாக தருவதன் மூலம், அவர்களுக்கு உழைப்பின் அருமை புரியும். அதுமட்டுமல்லாமல், விடுமுறை நாளன்று, 'டிவி' முன் தவம் கிடக்காமல், உபயோகமாகவும் கழியும்...' என்றார்.
ஆண் - பெண் பாகுபாடில்லாமல், உழைப்பின் அருமையை புரியவைத்து பிள்ளைகளை வளர்க்கும், அவரை பாராட்டினேன். விடுமுறை நாளில் வெளியே செல்வது மட்டுமின்றி, இவரைப் போன்று வீட்டு வேலைகளை கற்றுத்தர பெற்றோர் முன்வந்தால், பிள்ளைகளின் உடல்நலமும், மனநலமும் மேம்படும்... செய்வோமா!
— சுபா தியாகராஜன்,சேலம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1256994krishnaamma wrote:வீட்டு வேலை செய்ய பழக்கலாமே!
கடந்த வாரம் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன்; நான் சென்ற சமயம், ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகள், தொட்டி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனோ, சமையல் அறையில், அம்மாவுக்கு உதவியாக, பாத்திரங்களை கழுவியபடி இருந்தான்.
என்னை வரவேற்ற உறவினர், என்னிடம் பேசியவாறே, அலமாரியில் இருந்த பொருட்களை ஒழுங்கு செய்தார்.
வியப்புடன் அவரைப் பார்க்க, சுவரில் மாட்டியிருந்த போர்டைக் காட்டினார். அதில், அவரவர் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, கூடவே, பரிசுகளாக அவர்கள் விரும்பும் பொருட்களின் பெயர்களும் எழுதப்பட்டு இருந்தது.
நான் புரியாமல் பார்க்க, அவர், 'பையனோ, பெண்ணோ, சின்ன வயசுலேர்ந்தே சமமாத்தான் வளர்க்கணும்; எல்லா வேலைகளையும் செய்யப் பழக்கணும். அவங்க கேட்கிற பொருட்களை உடனே வாங்கித் தராமல், உழைப்பிற்கேற்ற பரிசாக தருவதன் மூலம், அவர்களுக்கு உழைப்பின் அருமை புரியும். அதுமட்டுமல்லாமல், விடுமுறை நாளன்று, 'டிவி' முன் தவம் கிடக்காமல், உபயோகமாகவும் கழியும்...' என்றார்.
ஆண் - பெண் பாகுபாடில்லாமல், உழைப்பின் அருமையை புரியவைத்து பிள்ளைகளை வளர்க்கும், அவரை பாராட்டினேன். விடுமுறை நாளில் வெளியே செல்வது மட்டுமின்றி, இவரைப் போன்று வீட்டு வேலைகளை கற்றுத்தர பெற்றோர் முன்வந்தால், பிள்ளைகளின் உடல்நலமும், மனநலமும் மேம்படும்... செய்வோமா!
— சுபா தியாகராஜன்,சேலம்.
இப்படி பசங்களை பாகுபாடில்லாமல் வேலை செய்ய சொல்வது மிகவும் நல்லது தான்....பிற்காலத்தில் அவர்கள் வெளிநாட்டில் வசிக்கும்போது உபயோகமாய் இருக்கும்.......(இப்போதுதெல்லாம் யார் இந்தியாவில் தங்குகிறார்கள்?.......எல்லோரும் வெளிநாட்டு வேலைக்குத்தானே போகிறார்கள்? ) ....ஆனால் அதற்காக வேலை செய்தால் 'பரிசு' என்பது தான் இடிக்கிறது...இது தான் பிற்காலத்தில் "தன் வேலையை செய்வதற்கே லஞ்சம் வாங்கினால் தப்பிலை" என்கிற மனோபாகத்திற்கான வித்து என்று நினைக்கிறேன்.............
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 40
|
|