புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்
Page 1 of 1 •
-
திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண் வெங்கடேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிம்ம வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீநிவாசர்.
-----------------------------------------
-
பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக திருப்பதி
ஏழுமலை யான் கோயில் உண்டியல் வருவாய் கணிசமாக
குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து லட்டு பிரசாதம்,
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த
தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங் காவலர்
குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி நேற்று
நிருபர்களிடம் கூறியதாவது:
பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு முன் திருப்பதி கோயில்
வருமானம் நாளொன்றுக்கு ரூ.5 கோடியாக இருந்தது.
தற்போதோ ரூ.3.5 கோடியாக வருவாய் குறைந்துள்ளது.
எனவே கோயிலின் வருவாயை பெருக்க லட்டு மற்றும்
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த
முடிவு செய்துள்ளோம்.
இது தொடர் பாக ஆந்திர அரசிடமும் அனுமதி கேட்டுள்ளோம்.
அரசு சம்மதித் தால் விலை உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீநிவாசர் பவனி
திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரத்தில்
நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின்
3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ஸ்ரீநிவாசர்
யோக நிலையில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் உற்சவ மூர்த்திகள்
சூரிய பிரபை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு
அருள் பாலித்தனர்.
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குவதையொட்டி
கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு
நேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம்
காணிக்கையாக வழங்கப்பட்டது.
--
------------------------------------------
தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... விலைவாசி ஏறியுள்ளதன் எதிரொலி போல் இருக்கிறது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234096T.N.Balasubramanian wrote:விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
இதே போல இங்கும் செய்யலாமே !
- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் தினசரி உண்டியல் வரவு
ரூபாய் 5 கோடியிலிருந்து 3.5 கோடி அளவிற்குக் குறைந்துவிட்டது என்றால்......
இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
ரூபாய் 5 கோடியிலிருந்து 3.5 கோடி அளவிற்குக் குறைந்துவிட்டது என்றால்......
இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
siva.c.r. wrote:இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
அப்பிடி அர்த்தம் கொள்ளமுடியுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234097krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234096T.N.Balasubramanian wrote:விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
இதே போல இங்கும் செய்யலாமே !
செய்யலாம், ஆனால் மக்கள் அதற்கு தகுந்தவர்களா? என சந்தேகம் உண்டு.
நம்முடைய அடுத்த தலைமுறை,ஒரு வேளை, அமுல்படுத்தக்கூடும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
siva.c.r wrote:பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் தினசரி உண்டியல் வரவு
ரூபாய் 5 கோடியிலிருந்து 3.5 கோடி அளவிற்குக் குறைந்துவிட்டது என்றால்......
இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
அப்படி இல்லை சிவா ...............மக்களின் கைகளில் பணப்புழக்கம் குறைந்து விட்டதால் உண்டியலில் பிறகு போடலாம் என்று இருந்திருப்பார்கள் அவ்வளவுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234187T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234097krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234096T.N.Balasubramanian wrote:விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
இதே போல இங்கும் செய்யலாமே !
செய்யலாம், ஆனால் மக்கள் அதற்கு தகுந்தவர்களா? என சந்தேகம் உண்டு.
நம்முடைய அடுத்த தலைமுறை,ஒரு வேளை, அமுல்படுத்தக்கூடும்.
ரமணியன்
ம்ம்.. நீங்கள் சொல்வதும் சரிதான் ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|