புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம் Poll_c10OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம் Poll_m10OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம் Poll_c10OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம் Poll_m10OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம் Poll_c10OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம் Poll_m10OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

OPS உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 10, 2017 9:45 pm

OPS  உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம்

சென்னை: அ.தி.மு.க., மீது கை வைத்தால் அவருக்கு கை இருக்காது என அதிமுக மாவட்ட செயலர்களில் ஒருவர் பகிரங்கமாக மிரட்டி உள்ளார். 
ஜெ., மறைவுக்கு பின்னர், சமீபத்தில் அதிமுக தலைமை மற்றும் அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளது. இதற்கிடையில், கட்சியில் யாருக்கு அதிகாரம் , என்ற போட்டியும் நிலவுகிறது. ஓ.பி.எஸ்.,சுக்கு கரம் வலுத்து வருகிறது. அதிமுகவை ஓ.பி.எஸ்., கைப்பற்றுவாரோ என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் வெறுப்படைந்த சசி ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்.,சை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர்.இன்று தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் நிருபர்களிடம் பேசுகையில்; ஓ.பி.எஸ்., கட்சியை கைப்பற்றுவதாக கூறுகிறார். அவர் அதிமுக மீது கை வைத்து பார்க்கட்டும். கை வைத்தால் அவருக்கு கை இருக்காது. அவரது உடம்பில் கையே இருக்காது. இல்லாமல் பண்ணிவிடுவோம். இவ்வாறு மிரட்டும் தொனியில் பேசினார். 

ஒரு மாநில முதல்வர் என்றும் பார்க்காமல் ஒரு சாதாரண அதிமுக நிர்வாகி இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 




கலை ராஜன் மீது புகார் :


இதனை தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வத்ற்கு மிரட்டல் விடுத்த கலைராஜன் மீது கடும் , நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காஞ்சிபுரம் அ.தி.மு.க., இளைஞரணி இணை செயலாளர் செல்லப்பாண்டியன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். 

நன்றி தினமலர் 

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 10, 2017 9:51 pm

மிகவும் வருத்தப்படவேண்டிய செய்தி .
இந்த கலைராஜன் கடந்த இரு முறை TNagar அசெம்பிளி MLA வகை இருந்தும்  
இம்முறை அவருக்கு ஜெயலலிதா , அசெம்பிளிக்கு போட்டி போட அனுமதிக்கவில்லை.
ஏன் கொடுக்கவில்லை என இப்போது தெரிகிறது .அநாகரீகமான பேச்சு.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 11, 2017 1:42 am


avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 11, 2017 1:03 pm

ஒரு கையே இல்லாமல் பொற்கைப் பாண்டியன் , மதுரையை ஆண்ட வரலாறு கலைராஜனுக்குத் தெரியாது போலும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 11, 2017 1:08 pm

T.N.Balasubramanian wrote:மிகவும் வருத்தப்படவேண்டிய செய்தி .
இந்த கலைராஜன் கடந்த இரு முறை TNagar அசெம்பிளி MLA வகை இருந்தும்  
இம்முறை அவருக்கு ஜெயலலிதா , அசெம்பிளிக்கு போட்டி போட அனுமதிக்கவில்லை.
ஏன் கொடுக்கவில்லை என இப்போது தெரிகிறது .அநாகரீகமான பேச்சு.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233623

ஐயா !

T .Nagar தங்கள் தொகுதியா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 11, 2017 7:06 pm

ஆம் Jagadeesan 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Feb 12, 2017 1:16 pm

கொலை வாளினை எடடா! மிகு
கொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா! ….. என பாரதிதாசன் சொல்வது ஏற்புடையது என்றால் கலைராஜன் கோபத்தை குறை கூற முடியாது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக