புதிய பதிவுகள்
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 17:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 16:12

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 16:00

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 15:50

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 5:46

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:55

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:47

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:14

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:41

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 21:38

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 21:21

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 10:54

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 8:32

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:30

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 23:39

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat 13 Jul 2024 - 22:40

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:26

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
18 Posts - 50%
heezulia
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
14 Posts - 39%
ஆனந்திபழனியப்பன்
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
1 Post - 3%
kavithasankar
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
1 Post - 3%
prajai
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
206 Posts - 42%
heezulia
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
202 Posts - 41%
Dr.S.Soundarapandian
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
18 Posts - 4%
i6appar
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
15 Posts - 3%
mohamed nizamudeen
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
14 Posts - 3%
T.N.Balasubramanian
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
9 Posts - 2%
prajai
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நெருடல் Poll_c10நெருடல் Poll_m10நெருடல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருடல்


   
   
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed 8 Feb 2017 - 23:51



எதிர்பார்ப்பும்
காத்திருப்பும்
குறைந்துவிட்டது

ஓடிவந்து
ஒட்டிக்கொள்வதும்
நடப்புகளை விவரிப்பதும்
காணாமல் போனது

இவளின்
எங்கம்மா சலுகையில்
என்னருகே
வருவதேயில்லை அவன்

ஓரிரு முறை
எனக்கும் அம்மா தான்
போடி என்றாலும்
விலகியே நிற்கிறான் மனதால்

அவளின்
குலை நடுங்கும் அழுகையில்
அவன் மருளும்
ஒவ்வொரு முறையும் நினைப்பதுதான்

குழந்தைகளை
அடிக்கவோ பேசவோ கூடாதென்று

கட்டுப்பாடற்ற
வார்த்தையிலும் செயலிலும்
அவர்கள் வயதைவிட
இறங்கிப் போகிறேன்

கதை சொல்வதில்லை
விளையாடுவதில்லை
சிரிப்பதில்லை
இப்படி ஏன் மாறிப்போனாய்
பிடிக்கவே இல்லை அம்மா என்கிறான்

மடியில் அமர்ந்து கதை பேசி
கன்னம் உரசி
தோளில் சாய்ந்து
நெஞ்சோடு அணைந்திருந்த
காலங்களை
நினைவு கூர்கிறான் இவ்வயதில்

இப்பொழுதெல்லாம்
அவனின்
வாய் நிறைந்த வார்த்தைகள்
இவை

பிடிக்கவில்லை
வேண்டாம் அவள்
பெருந்தொல்லை
போ இங்கிருந்து
நான் போகிறேன்
அனுப்பிவிடு அவளை
இப்படி........

மனநலம்
மண்ணுயிர்க்கு ஆக்கமல்லவா

என்  குடும்பம்
என்  குழந்தைகள்
எப்படி நேர் செய்வது
இயலாமையில்

பாரதியின்
மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை
வார்த்தைகள்
நெருடலாய் மனதில்

                                                                            குணசுந்தரி தர்மலிங்கம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35035
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 9 Feb 2017 - 8:31

மிகவும் அருமை 
நெருடலும் ரசிக்கவே செய்கிறது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu 9 Feb 2017 - 21:06

நன்றி ஐயா.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக