புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .
ரமணியன்
கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1233515T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .
ரமணியன்
பரபரப்பான பேட்டி,நேரலையாக
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
கட்டாய படுத்தப்பட்டு வாங்கப்பட்ட ராஜினாமா கடிதம் என்று கூறியுள்ளார்.
உள்குத்துகள் பல நடந்துள்ளன.
ஒட்டு மொத்த மன்னார்குடி கும்பல்கள் அடேங்கப்பா !
வ
ரமணியன்
உள்குத்துகள் பல நடந்துள்ளன.
ஒட்டு மொத்த மன்னார்குடி கும்பல்கள் அடேங்கப்பா !
வ
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்:
பன்னீர் செல்வம் பேட்டி
--
சென்னை:
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில்
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி
செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய
அவர் திடீர் தியானம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து
விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி
செய்ய என் மனசாட்சி உந்தப்பட்டதனால் நான் இங்கு வந்து
சேர்ந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா
என்னை உந்துதல் படுத்தியது
அதன் விளைவாக நான் இங்கு வந்து நிற்கிறேன்.
அம்மா அவர்கள் உடல் நிலை குறைவால் சிகிச்சைப் பெற்று
இருந்த நிலையில் சுமார் 70 தினங்கள் கழித்து என்னை
அழைத்து, கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய
சூழல் உள்ளது என்று என்னிடம் சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதை நான் கேட்டு அழுது கண்ணீர் வடித்தேன்.
பின்னர் கழகத்தின் பொதுச்செயலாளராக மதுசூதனன்
அவர்களை அமர்த்த வேண்டும் என்று சொன்னார்கள் அதே
சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச்சொன்னார்கள்.
நான் அதை ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமரவைத்தால்
கட்சிக்குக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால்
நான் மீண்டும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன்.
அதன் பிறகு சுகாதார துறை அமைச்சர் என்னிடம் வந்து கேட்டார்,
திவாகர் உங்களிடம் கேட்க சொன்னார். கழகத்தின் பொதுச்
செயலாளராக தன் அக்காவை ஆக்க வேண்டும். இல்லையென்றால்
நான் அவர்களை ஊருக்கு அழைத்து செல்கிறேன் என்று
சொன்னார்கள். அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து
கேட்டேன்.
அவர்களும் அந்த கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலா அவர்களை
பொதுச் செயலாளராக ஆக்கினோம். இதற்கிடையில் வந்த
வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து
முடித்தேன். அது அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது.
ஆனால் நான் ஜெயல்லிதாவின் நற்பெயரை காப்பாற்ற வேண்டும்
என்றே அனைத்தும் செய்தேன். இதற்க்கு பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சி
போராட்டம் மெரினாவில் நடந்தது. சட்ட ஒழுங்குக்கு பங்கம்
ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கருதி பிரதமரை சந்தித்து
அவரச சட்டம் கொண்டுவர கேட்டேன்.
ஆனால் பிரதமர் மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர
ஆலோசனை கூறினார். அதன்படி கொண்டுவரப்பட்டது. ஜல்லிக்கட்டு
போராட்டத்திலும் நான் எனது நடவடிக்கையை சரியாக
மேற்கொண்டேன். அந்த நேரத்தில் வருவாய்துறை அமைச்சர்
ஆர்.வி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா முதல்வராக
பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.
என் அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே வேறொருவரை
முதல்வராக ஆக்க வேண்டும் என்று சொன்னால் அது தேவையில்லாமல்
ஒரு பிரச்னை உருவாகுமே என்று கேட்ட போது அவரை கண்டித்து
விட்டோம் இனியாரும் அப்படி பேச மாட்டார்கள் என்று கூறினார்கள்.
ஆனால் அதன் பிறகும் செல்லூர், ராஜூ செங்கோட்டையன்
போன்றவர்களும் அதே கருத்தை சொன்னார்கள், அதன் பிறகு
என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன்.
நாட்டு மக்களும், தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும்
வருத்ததிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்றேன்.
இந்த சூழ்நிலையில்தான் எனக்கு தகவல் இல்லாமல் சட்டமன்ற
உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி கையெழுத்து பெற்றுக்
கொண்டிருப்பதாக சொன்னார்கள். நான் எண்ணூர் எண்ணெய்
கசிவு விவாகரத்துக்கான பணியில் இருந்தேன். அப்போது என்னை
அழைத்து சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேட்டேன்.
கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று என்னை
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்.
அதை மாண்புமிகு ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு தெரியப்படுத்தவே
இங்கு வந்தேன் என்று கூறினேன்.
-
தினமணி
--
பன்னீர் செல்வம் பேட்டி
--
சென்னை:
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில்
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி
செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய
அவர் திடீர் தியானம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து
விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி
செய்ய என் மனசாட்சி உந்தப்பட்டதனால் நான் இங்கு வந்து
சேர்ந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா
என்னை உந்துதல் படுத்தியது
அதன் விளைவாக நான் இங்கு வந்து நிற்கிறேன்.
அம்மா அவர்கள் உடல் நிலை குறைவால் சிகிச்சைப் பெற்று
இருந்த நிலையில் சுமார் 70 தினங்கள் கழித்து என்னை
அழைத்து, கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய
சூழல் உள்ளது என்று என்னிடம் சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதை நான் கேட்டு அழுது கண்ணீர் வடித்தேன்.
பின்னர் கழகத்தின் பொதுச்செயலாளராக மதுசூதனன்
அவர்களை அமர்த்த வேண்டும் என்று சொன்னார்கள் அதே
சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச்சொன்னார்கள்.
நான் அதை ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமரவைத்தால்
கட்சிக்குக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால்
நான் மீண்டும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன்.
அதன் பிறகு சுகாதார துறை அமைச்சர் என்னிடம் வந்து கேட்டார்,
திவாகர் உங்களிடம் கேட்க சொன்னார். கழகத்தின் பொதுச்
செயலாளராக தன் அக்காவை ஆக்க வேண்டும். இல்லையென்றால்
நான் அவர்களை ஊருக்கு அழைத்து செல்கிறேன் என்று
சொன்னார்கள். அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து
கேட்டேன்.
அவர்களும் அந்த கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலா அவர்களை
பொதுச் செயலாளராக ஆக்கினோம். இதற்கிடையில் வந்த
வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து
முடித்தேன். அது அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது.
ஆனால் நான் ஜெயல்லிதாவின் நற்பெயரை காப்பாற்ற வேண்டும்
என்றே அனைத்தும் செய்தேன். இதற்க்கு பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சி
போராட்டம் மெரினாவில் நடந்தது. சட்ட ஒழுங்குக்கு பங்கம்
ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கருதி பிரதமரை சந்தித்து
அவரச சட்டம் கொண்டுவர கேட்டேன்.
ஆனால் பிரதமர் மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர
ஆலோசனை கூறினார். அதன்படி கொண்டுவரப்பட்டது. ஜல்லிக்கட்டு
போராட்டத்திலும் நான் எனது நடவடிக்கையை சரியாக
மேற்கொண்டேன். அந்த நேரத்தில் வருவாய்துறை அமைச்சர்
ஆர்.வி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா முதல்வராக
பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.
என் அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே வேறொருவரை
முதல்வராக ஆக்க வேண்டும் என்று சொன்னால் அது தேவையில்லாமல்
ஒரு பிரச்னை உருவாகுமே என்று கேட்ட போது அவரை கண்டித்து
விட்டோம் இனியாரும் அப்படி பேச மாட்டார்கள் என்று கூறினார்கள்.
ஆனால் அதன் பிறகும் செல்லூர், ராஜூ செங்கோட்டையன்
போன்றவர்களும் அதே கருத்தை சொன்னார்கள், அதன் பிறகு
என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன்.
நாட்டு மக்களும், தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும்
வருத்ததிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்றேன்.
இந்த சூழ்நிலையில்தான் எனக்கு தகவல் இல்லாமல் சட்டமன்ற
உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி கையெழுத்து பெற்றுக்
கொண்டிருப்பதாக சொன்னார்கள். நான் எண்ணூர் எண்ணெய்
கசிவு விவாகரத்துக்கான பணியில் இருந்தேன். அப்போது என்னை
அழைத்து சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேட்டேன்.
கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று என்னை
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்.
அதை மாண்புமிகு ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு தெரியப்படுத்தவே
இங்கு வந்தேன் என்று கூறினேன்.
-
தினமணி
--
- Sponsored content
Similar topics
» ராஜிவ் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|