புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
viyasan | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .
ரமணியன்
கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1233515T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .
ரமணியன்
பரபரப்பான பேட்டி,நேரலையாக
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கட்டாய படுத்தப்பட்டு வாங்கப்பட்ட ராஜினாமா கடிதம் என்று கூறியுள்ளார்.
உள்குத்துகள் பல நடந்துள்ளன.
ஒட்டு மொத்த மன்னார்குடி கும்பல்கள் அடேங்கப்பா !
வ
ரமணியன்
உள்குத்துகள் பல நடந்துள்ளன.
ஒட்டு மொத்த மன்னார்குடி கும்பல்கள் அடேங்கப்பா !
வ
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்:
பன்னீர் செல்வம் பேட்டி
--
சென்னை:
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில்
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி
செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய
அவர் திடீர் தியானம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து
விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி
செய்ய என் மனசாட்சி உந்தப்பட்டதனால் நான் இங்கு வந்து
சேர்ந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா
என்னை உந்துதல் படுத்தியது
அதன் விளைவாக நான் இங்கு வந்து நிற்கிறேன்.
அம்மா அவர்கள் உடல் நிலை குறைவால் சிகிச்சைப் பெற்று
இருந்த நிலையில் சுமார் 70 தினங்கள் கழித்து என்னை
அழைத்து, கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய
சூழல் உள்ளது என்று என்னிடம் சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதை நான் கேட்டு அழுது கண்ணீர் வடித்தேன்.
பின்னர் கழகத்தின் பொதுச்செயலாளராக மதுசூதனன்
அவர்களை அமர்த்த வேண்டும் என்று சொன்னார்கள் அதே
சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச்சொன்னார்கள்.
நான் அதை ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமரவைத்தால்
கட்சிக்குக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால்
நான் மீண்டும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன்.
அதன் பிறகு சுகாதார துறை அமைச்சர் என்னிடம் வந்து கேட்டார்,
திவாகர் உங்களிடம் கேட்க சொன்னார். கழகத்தின் பொதுச்
செயலாளராக தன் அக்காவை ஆக்க வேண்டும். இல்லையென்றால்
நான் அவர்களை ஊருக்கு அழைத்து செல்கிறேன் என்று
சொன்னார்கள். அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து
கேட்டேன்.
அவர்களும் அந்த கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலா அவர்களை
பொதுச் செயலாளராக ஆக்கினோம். இதற்கிடையில் வந்த
வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து
முடித்தேன். அது அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது.
ஆனால் நான் ஜெயல்லிதாவின் நற்பெயரை காப்பாற்ற வேண்டும்
என்றே அனைத்தும் செய்தேன். இதற்க்கு பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சி
போராட்டம் மெரினாவில் நடந்தது. சட்ட ஒழுங்குக்கு பங்கம்
ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கருதி பிரதமரை சந்தித்து
அவரச சட்டம் கொண்டுவர கேட்டேன்.
ஆனால் பிரதமர் மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர
ஆலோசனை கூறினார். அதன்படி கொண்டுவரப்பட்டது. ஜல்லிக்கட்டு
போராட்டத்திலும் நான் எனது நடவடிக்கையை சரியாக
மேற்கொண்டேன். அந்த நேரத்தில் வருவாய்துறை அமைச்சர்
ஆர்.வி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா முதல்வராக
பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.
என் அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே வேறொருவரை
முதல்வராக ஆக்க வேண்டும் என்று சொன்னால் அது தேவையில்லாமல்
ஒரு பிரச்னை உருவாகுமே என்று கேட்ட போது அவரை கண்டித்து
விட்டோம் இனியாரும் அப்படி பேச மாட்டார்கள் என்று கூறினார்கள்.
ஆனால் அதன் பிறகும் செல்லூர், ராஜூ செங்கோட்டையன்
போன்றவர்களும் அதே கருத்தை சொன்னார்கள், அதன் பிறகு
என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன்.
நாட்டு மக்களும், தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும்
வருத்ததிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்றேன்.
இந்த சூழ்நிலையில்தான் எனக்கு தகவல் இல்லாமல் சட்டமன்ற
உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி கையெழுத்து பெற்றுக்
கொண்டிருப்பதாக சொன்னார்கள். நான் எண்ணூர் எண்ணெய்
கசிவு விவாகரத்துக்கான பணியில் இருந்தேன். அப்போது என்னை
அழைத்து சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேட்டேன்.
கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று என்னை
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்.
அதை மாண்புமிகு ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு தெரியப்படுத்தவே
இங்கு வந்தேன் என்று கூறினேன்.
-
தினமணி
--
பன்னீர் செல்வம் பேட்டி
--
சென்னை:
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில்
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி
செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய
அவர் திடீர் தியானம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து
விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி
செய்ய என் மனசாட்சி உந்தப்பட்டதனால் நான் இங்கு வந்து
சேர்ந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா
என்னை உந்துதல் படுத்தியது
அதன் விளைவாக நான் இங்கு வந்து நிற்கிறேன்.
அம்மா அவர்கள் உடல் நிலை குறைவால் சிகிச்சைப் பெற்று
இருந்த நிலையில் சுமார் 70 தினங்கள் கழித்து என்னை
அழைத்து, கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய
சூழல் உள்ளது என்று என்னிடம் சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதை நான் கேட்டு அழுது கண்ணீர் வடித்தேன்.
பின்னர் கழகத்தின் பொதுச்செயலாளராக மதுசூதனன்
அவர்களை அமர்த்த வேண்டும் என்று சொன்னார்கள் அதே
சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச்சொன்னார்கள்.
நான் அதை ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமரவைத்தால்
கட்சிக்குக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால்
நான் மீண்டும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன்.
அதன் பிறகு சுகாதார துறை அமைச்சர் என்னிடம் வந்து கேட்டார்,
திவாகர் உங்களிடம் கேட்க சொன்னார். கழகத்தின் பொதுச்
செயலாளராக தன் அக்காவை ஆக்க வேண்டும். இல்லையென்றால்
நான் அவர்களை ஊருக்கு அழைத்து செல்கிறேன் என்று
சொன்னார்கள். அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து
கேட்டேன்.
அவர்களும் அந்த கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலா அவர்களை
பொதுச் செயலாளராக ஆக்கினோம். இதற்கிடையில் வந்த
வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து
முடித்தேன். அது அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது.
ஆனால் நான் ஜெயல்லிதாவின் நற்பெயரை காப்பாற்ற வேண்டும்
என்றே அனைத்தும் செய்தேன். இதற்க்கு பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சி
போராட்டம் மெரினாவில் நடந்தது. சட்ட ஒழுங்குக்கு பங்கம்
ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கருதி பிரதமரை சந்தித்து
அவரச சட்டம் கொண்டுவர கேட்டேன்.
ஆனால் பிரதமர் மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர
ஆலோசனை கூறினார். அதன்படி கொண்டுவரப்பட்டது. ஜல்லிக்கட்டு
போராட்டத்திலும் நான் எனது நடவடிக்கையை சரியாக
மேற்கொண்டேன். அந்த நேரத்தில் வருவாய்துறை அமைச்சர்
ஆர்.வி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா முதல்வராக
பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.
என் அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே வேறொருவரை
முதல்வராக ஆக்க வேண்டும் என்று சொன்னால் அது தேவையில்லாமல்
ஒரு பிரச்னை உருவாகுமே என்று கேட்ட போது அவரை கண்டித்து
விட்டோம் இனியாரும் அப்படி பேச மாட்டார்கள் என்று கூறினார்கள்.
ஆனால் அதன் பிறகும் செல்லூர், ராஜூ செங்கோட்டையன்
போன்றவர்களும் அதே கருத்தை சொன்னார்கள், அதன் பிறகு
என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன்.
நாட்டு மக்களும், தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும்
வருத்ததிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்றேன்.
இந்த சூழ்நிலையில்தான் எனக்கு தகவல் இல்லாமல் சட்டமன்ற
உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி கையெழுத்து பெற்றுக்
கொண்டிருப்பதாக சொன்னார்கள். நான் எண்ணூர் எண்ணெய்
கசிவு விவாகரத்துக்கான பணியில் இருந்தேன். அப்போது என்னை
அழைத்து சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேட்டேன்.
கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று என்னை
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்.
அதை மாண்புமிகு ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு தெரியப்படுத்தவே
இங்கு வந்தேன் என்று கூறினேன்.
-
தினமணி
--
- Sponsored content
Similar topics
» ராஜிவ் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|