புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசுமைச் சுவர்கள்
Page 1 of 1 •
பசுமைச் சுவர்கள் பச்சை வண்ணம் தீட்டப்பட்ட சுவர்கள்
அல்ல. அவை பசுமைத் தாவரங்களால் சூழப்பட்ட சுவர்கள்.
நினைத்தாலே இனிக்கும் இப்படியொரு ஐடியாவுக்கான
காப்புரிமையைப் பெற்றவர் பாட்ரிக் ப்ளான்க் என்ற
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபல தாவரவியலாளர்.
இவர் காப்புரிமை பெற்றது நெடுக்கு திசை தோட்டம்
என்பதற்காக.
பண்டைய ஏழு அதிசயங்களில் ஒன்றான பாபிலோனியாவின்
தொங்கும் தோட்டம் குறித்து நாம் கேள்விப் பட்டதுண்டு.
நம்மில் சிலர் வீடுகளில் மணி பிளாண்ட் வளர்த்து வருவோம்.
அவை சுவர்களின் மீதும் படர்வது உண்டுதான். ஆனால்
பசுமைச் சுவர் என்பது அதையெல்லாம் தாண்டிய ஒன்று.
கண்ணுக்குக் குளிர்ச்சி என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமல்ல,
பசுமைச் சுவர்கள் நமக்குச் செய்யக்கூடிய பலவித
நன்மைகளுக்காகவே அவற்றை நாம் வளர்ப்பது
புத்திசாலித்தனம்.
தாவரங்கள் கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொண்டு
ஆக்சிஜனை வெளியேற்றும் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
தவிர, சுற்றுப்புறத்திலுள்ள அசுத்தங்களை வடிகட்டும்
பணியையும் இவை செய்கின்றன.
பலவித காரணங்களால் கட்டங்களுக்குள்ளே நச்சுக் காற்று
சுழன்று கொண்டிருக்கிறது. அந்த நச்சுக் காற்றைத்தான்
பசுமை சுவரிலுள்ள தாவரங்கள் வடிகட்டுகின்றன.
கடுமையான மழைக்குப் பிறகு சுவர்களில் தங்கும் நீரையும்,
ஈரக்கசிவையும் வெளியேற்றும் வேலையையும் கூட பசுமைச்
சுவர் தாவரங்கள் சிறப்பாக செய்கின்றன.
பொதுவாக கிராமங்களைவிட நகரங்கள் மிக அதிக வெப்பம்
கொண்டவை. மேலும் செங்கல்லோ, கான்க்ரீட்டோ சூரிய
வெப்பத்தில் அதிக நேரம் இருக்கும்போது, அந்த வெப்பத்தின்
ஒரு பகுதியைத் தங்களுக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும்.
ஆனால் தாவரங்கள் அப்படிச் செய்வதில்லை என்பதால்
பசுமைச் சுவர்கள் கொண்ட வீடுகள் குளிர்ச்சியாகவே இருக்கும்.
குளிர்காலத்திலோ, கட்டடத்தை இலை ஒ இன்சுலேட்டர்போல
அரவணைக்கின்றன. அதாவது வெளியிலுள்ள குளிர் முழுவதும்
உள்ள நுழையாதபடி தடுக்கின்றன.
பசுமைச் சுவர்கள் ஒலி மாசுபடுவதையும் குறைக்கின்றன எ
ன்கிறார்கள்.
பசுமைச் சுவர்களில் பெரும்பாலும் Ivy எனப்படுகிற கொடி
தாவரம்தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம்
சரியான சூழலில் இதனால் சுமார் 100 அடி உயரத்துக்குக்கூட
வளர முடியும். இந்தத் தாவரம் பார்ப்பதற்கும் ரம்மியமாக
இருக்கும்.
இதன் இலைகள் மூன்று மூன்று இலைக்கொத்துக்கள் போல
காட்சித் தருகின்றன. இதன் வேர்கள் மண்ணில் பதியவேண்டும்
என்பதில்லை. சுவரையே ஆதாரமாகக் கொண்டு பரவக்கூடியது
இது. மண்ணில் உள்ள வேர் மட்டும் கீழே படர்ந்து சத்துக்களை
உறிஞ்சிக் கொள்ளுமே தவிர மேல் பகுதிகள் சுவருக்கு
பாதிப்பை உண்டாக்குவதில்லை.
Lipstrick plant, Sword Fern, Acacia, Dracaena
போன்ற தாவரங்களையும் பசுமைச் சுவர்களுக்குப் பயன்படுத்த
முடியும் என்கிறார்கள்.
லண்டனில் பசுமைச் சுவர்களை அதிகம் உருவாக்குவதில்
ஆர்வம் செலுத்துகிறார் அதன் மேயர். பார்க்க குளுமை, சுற்றுச்
சூழல் பாதுகாப்பு போன்ற கோணங்களில் விக்டோரியா நகரம்
அருகிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் சுவர்களில் 68 அடி உயர
சுவரில் பசுமை சேர்க்கப்பட்டது.
நகர மக்களுக்கு இயற்கையை மீண்டும் தினமும் கண்முன்
தரிசிப்பதற்கான ஒரு வாய்ப்பு பசுமைச் சுவர்கள். தவிர
கான்க்ரீட் காடுகளை வளர்த்துக் கொண்டிருக்கும் குறறத்தைப்
புரிந்து கொண்டிருக்கும் நமக்கு இது ஒரு சிறிய பிராயச்சித்தமும்
கூட.
–
—————————-
– ஜி.எஸ்.எஸ்.
மங்கையர் மலர்
அல்ல. அவை பசுமைத் தாவரங்களால் சூழப்பட்ட சுவர்கள்.
நினைத்தாலே இனிக்கும் இப்படியொரு ஐடியாவுக்கான
காப்புரிமையைப் பெற்றவர் பாட்ரிக் ப்ளான்க் என்ற
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபல தாவரவியலாளர்.
இவர் காப்புரிமை பெற்றது நெடுக்கு திசை தோட்டம்
என்பதற்காக.
பண்டைய ஏழு அதிசயங்களில் ஒன்றான பாபிலோனியாவின்
தொங்கும் தோட்டம் குறித்து நாம் கேள்விப் பட்டதுண்டு.
நம்மில் சிலர் வீடுகளில் மணி பிளாண்ட் வளர்த்து வருவோம்.
அவை சுவர்களின் மீதும் படர்வது உண்டுதான். ஆனால்
பசுமைச் சுவர் என்பது அதையெல்லாம் தாண்டிய ஒன்று.
கண்ணுக்குக் குளிர்ச்சி என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமல்ல,
பசுமைச் சுவர்கள் நமக்குச் செய்யக்கூடிய பலவித
நன்மைகளுக்காகவே அவற்றை நாம் வளர்ப்பது
புத்திசாலித்தனம்.
தாவரங்கள் கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொண்டு
ஆக்சிஜனை வெளியேற்றும் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
தவிர, சுற்றுப்புறத்திலுள்ள அசுத்தங்களை வடிகட்டும்
பணியையும் இவை செய்கின்றன.
பலவித காரணங்களால் கட்டங்களுக்குள்ளே நச்சுக் காற்று
சுழன்று கொண்டிருக்கிறது. அந்த நச்சுக் காற்றைத்தான்
பசுமை சுவரிலுள்ள தாவரங்கள் வடிகட்டுகின்றன.
கடுமையான மழைக்குப் பிறகு சுவர்களில் தங்கும் நீரையும்,
ஈரக்கசிவையும் வெளியேற்றும் வேலையையும் கூட பசுமைச்
சுவர் தாவரங்கள் சிறப்பாக செய்கின்றன.
பொதுவாக கிராமங்களைவிட நகரங்கள் மிக அதிக வெப்பம்
கொண்டவை. மேலும் செங்கல்லோ, கான்க்ரீட்டோ சூரிய
வெப்பத்தில் அதிக நேரம் இருக்கும்போது, அந்த வெப்பத்தின்
ஒரு பகுதியைத் தங்களுக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும்.
ஆனால் தாவரங்கள் அப்படிச் செய்வதில்லை என்பதால்
பசுமைச் சுவர்கள் கொண்ட வீடுகள் குளிர்ச்சியாகவே இருக்கும்.
குளிர்காலத்திலோ, கட்டடத்தை இலை ஒ இன்சுலேட்டர்போல
அரவணைக்கின்றன. அதாவது வெளியிலுள்ள குளிர் முழுவதும்
உள்ள நுழையாதபடி தடுக்கின்றன.
பசுமைச் சுவர்கள் ஒலி மாசுபடுவதையும் குறைக்கின்றன எ
ன்கிறார்கள்.
பசுமைச் சுவர்களில் பெரும்பாலும் Ivy எனப்படுகிற கொடி
தாவரம்தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம்
சரியான சூழலில் இதனால் சுமார் 100 அடி உயரத்துக்குக்கூட
வளர முடியும். இந்தத் தாவரம் பார்ப்பதற்கும் ரம்மியமாக
இருக்கும்.
இதன் இலைகள் மூன்று மூன்று இலைக்கொத்துக்கள் போல
காட்சித் தருகின்றன. இதன் வேர்கள் மண்ணில் பதியவேண்டும்
என்பதில்லை. சுவரையே ஆதாரமாகக் கொண்டு பரவக்கூடியது
இது. மண்ணில் உள்ள வேர் மட்டும் கீழே படர்ந்து சத்துக்களை
உறிஞ்சிக் கொள்ளுமே தவிர மேல் பகுதிகள் சுவருக்கு
பாதிப்பை உண்டாக்குவதில்லை.
Lipstrick plant, Sword Fern, Acacia, Dracaena
போன்ற தாவரங்களையும் பசுமைச் சுவர்களுக்குப் பயன்படுத்த
முடியும் என்கிறார்கள்.
லண்டனில் பசுமைச் சுவர்களை அதிகம் உருவாக்குவதில்
ஆர்வம் செலுத்துகிறார் அதன் மேயர். பார்க்க குளுமை, சுற்றுச்
சூழல் பாதுகாப்பு போன்ற கோணங்களில் விக்டோரியா நகரம்
அருகிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் சுவர்களில் 68 அடி உயர
சுவரில் பசுமை சேர்க்கப்பட்டது.
நகர மக்களுக்கு இயற்கையை மீண்டும் தினமும் கண்முன்
தரிசிப்பதற்கான ஒரு வாய்ப்பு பசுமைச் சுவர்கள். தவிர
கான்க்ரீட் காடுகளை வளர்த்துக் கொண்டிருக்கும் குறறத்தைப்
புரிந்து கொண்டிருக்கும் நமக்கு இது ஒரு சிறிய பிராயச்சித்தமும்
கூட.
–
—————————-
– ஜி.எஸ்.எஸ்.
மங்கையர் மலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|