புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
124 Posts - 53%
heezulia
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
251 Posts - 54%
heezulia
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரை கூறிய அறிவுரை


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 04, 2017 7:52 am

First topic message reminder :

கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத்
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
 -
 மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
 பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
 கன்ன மூலத்தினில் கழற வந்தென
 மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
 -
 என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
 -
 தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
 ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
 பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
 ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
 -
 என்பார் கம்பர்.
-
-------------------------------------------

 -முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 17, 2018 12:30 pm

ஆம் ஐயா நேற்று முன்தினம் தான் இந்த சோக சம்பவம் அரங்கேறியது



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 17, 2018 4:45 pm

SK wrote:ஆம் ஐயா நேற்று முன்தினம் தான் இந்த சோக சம்பவம் அரங்கேறியது

வாங்க, நன்னா மாட்டிகிட்டீங்க ! இப்போதுதான் 20 வயதா?
4 / 5 வயதில் குழந்தை வேறு . அனுமதிக்கப்பட்ட வயதிற்கே முன்பே
திருமணம் செய்துகொண்டீரா:?
உண்மையான முகவரி கொடுக்கவும்......தகவல்கள் தெரிவிக்கவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jul 18, 2018 12:35 pm

5  விவேகானந்தர் தெரு துபாய் குறுக்கு சந்து துபாய் மெயின் ரோடு 
( துபாய் பஸ் ஸ்டான் அருகில் )



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 18, 2018 12:42 pm

SK wrote:5  விவேகானந்தர் தெரு துபாய் குறுக்கு சந்து துபாய் மெயின் ரோடு 
( துபாய் பஸ் ஸ்டான் அருகில் )

திருப்பி சொல்லுங்க பார்க்கலாம்.!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jul 18, 2018 7:08 pm

திருப்பி 



[You must be registered and logged in to see this link.]
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 19, 2018 10:32 am

மனிதன் அறிஞன் இயற்கையை சோதிக்க
விண்வெளியில் பாய்கிறான். நரையும் மனி
தனை சோதிக்கிறது. கருமை போட்டுக்கோ
என>>> இறையாண்மை வேண்டுமுங்க >>>>

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Fri Jul 20, 2018 1:57 pm

பெற்ற குழந்தைகளுக்காக அடகு வைத்த இளமையை
வட்டியுடன் வாங்கியது - நரை

...............

காற்றின் எதிரே நின்றொருவன் 
..காறி உமிழும் உச்சிட்டம் 
மாற்றி யவன்மேல் வந்துவிழும் 
..வாய்மை போலித் தாரணியில் 
தோற்றி யொழியும் வாழ்வதனைத் 
..துறந்த மேலோர் மீதொருவன் 
தூற்றிக் கூறும் வசைச்சொற்கள் 
..சொன்னோன் மீதே தோயுமால்.  

- பெரியோரைத் தூறல் 
மாயூரம் வேதநாயகம் பிள்ளை

இது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூட.

விளக்கம் - தமிழ் ஆசிரியர் சார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக