புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
251 Posts - 52%
heezulia
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
18 Posts - 4%
prajai
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்மனம்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 29, 2017 11:48 pm

நல்மனம்  

கர்வம் கொள்வதோ மனம்
கருணை கொள்வதே மனம்

காட்டம் கொள்வதோ மனம்
காதல் கொள்வதே மனம்

கிறக்கம் கொள்வதோ மனம்
கிறக்கம் தவிர்ப்பதே மனம்

குற்றம் புரிவதோ மனம்
குணம் கொள்வதே மனம்

கூரான வாளோ மனம்
கூடி மகிழ்வதே மனம்

கெடுதல் நினைப்பதோ மனம்
கெடுதல் தவிர்ப்பதே மனம்

கேடு செய்வதோ மனம்
கேடு தவிர்ப்பதே மனம்

கைது செய்வதோ மனம்
கைதி ஆவதே மனம்

கொடுமை புரிவதோ மனம்
கொடுத்து மகிழ்வதே மனம்

கோபம் கொள்வதோ மனம்
கோபம் தவிர்ப்பதே மனம்

ச.சந்திரசேகரன்




நல்மனம் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 12:41 am

படித்து விட்டு சும்மா செல்வதோ மனம்
மிக அருமை என்று பின்னூட்டம் போடுவதே மனம் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 30, 2017 1:36 pm

ஒருவனுடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மனமே காரணமாய் அமைகிறது . ஐந்து புலன்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன . அந்த ஐந்து புலன்களையும் ஐந்து மதயானைகளுக்கு ஒப்பிடலாம் ;அவற்றை அடக்குகின்ற அங்குசமாக மனம் செயல்படவேண்டும் .

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து .

என்பார் ஐயன் வள்ளுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Feb 13, 2017 9:06 pm

krishnaamma wrote:படித்து விட்டு சும்மா செல்வதோ மனம்
மிக அருமை என்று பின்னூட்டம் போடுவதே மனம் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1232832

மிக்க நன்றி :வணக்கம்:

M.Jagadeesan wrote:ஒருவனுடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மனமே காரணமாய் அமைகிறது . ஐந்து புலன்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன . அந்த ஐந்து புலன்களையும் ஐந்து மதயானைகளுக்கு ஒப்பிடலாம் ;அவற்றை அடக்குகின்ற அங்குசமாக மனம் செயல்படவேண்டும் .

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து .

என்பார் ஐயன் வள்ளுவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1232867
அருமையான குறள் விளக்கம் :வணக்கம்:



நல்மனம் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக