புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தோழி : என்ன இது ? பகல் நேரத்திலேயே வந்துவிட்டாயே !
தலைவன் : ஆமாம் ! என்னால் என் காதலியைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை ; அவளைப்
பார்க்காமல் உணவும் செல்லவில்லை ; உறக்கமும் வரவில்லை ! அவளை சீக்கிரம் வரச்சொல் .
தோழி : நீ அவளைத் திருமணம் செய்துகொண்டால் , இப்படித் திருட்டுத்தனமாக வந்து சந்திக்கவேண்டிய அவசியம் வராது அல்லவா ?
தலைவன் : அதெல்லாம் காலாகாலத்தில் நடக்கும் ; நீ போய் அவளை அழைத்து வா !
தோழி : நான் அழைத்து வருகிறேன் ; ஆனால் இந்த இடத்தில் நீங்கள் இருவரும் பேசவேண்டாம் !
தலைவன் : ஏன் ?
தோழி : இங்கு அருகே அவளுடைய தங்கை இருக்கிறாள் ;அவளை அருகில் வைத்துக்கொண்டு யாராவது காதல் மொழிகளைப் பேசுவார்களா ?
தலைவன் : தங்கையா ? யாரது ? இதுவரையில் தனக்குத் தங்கை இருப்பதாக அவள் சொல்லவே இல்லையே ! அவள் எங்கே இருக்கிறாள் ?
தோழி : இதோ இந்தப் புன்னைமரம்தான் அவளுடைய தங்கை ! அதன் நிழலில்தான் நீ நின்று கொண்டிருக்கிறாய் !
தலைவன் :
தோழி : ஏன் இப்படி சிரிக்கிறாய் ? உனக்கேதும் பைத்தியம் பிடித்துவிட்டதா ?
தலைவன் : பைத்தியம் எனக்கல்ல ; உனக்குத்தான் பிடித்துவிட்டது ; யாராவது மரத்தைப் போய் தங்கை உறவு கொண்டாடுவார்களா ?
தோழி : வாயை மூடிக்கொண்டு நான் சொல்வதைக் கேள் !ஒருநாள் நாங்கள் இருவரும் புன்னை விதைகளை வைத்துக்கொண்டு வெண்மணலில் விளையாடிக்கொண்டு இருந்தோம் . அப்போது அன்னை திடீரெனக் கூப்பிடவே புன்னை விதைகளை அப்படியே விட்டுவிட்டு எழுந்து போய்விட்டோம் .பிறகு ஒருநாள் நல்ல மழை பெய்தது . அந்த மழையில் புன்னைவிதை முளைத்து வெளிவந்தது . அது வளர வளர நாங்கள் அதற்குத் தேனும் பாலும் ஊற்றி வளர்த்தோம் . அன்னையும் புன்னையை மிகவும் நேசித்தாள் . நாங்கள் தவறு செய்யும்போது அவள் அடிக்கடி சொல்லுவாள் ;உம்மைவிட புன்னை சிறந்தது ; அது உங்களுக்குத் தங்கை என்று . அதுமுதல் புன்னை மரத்தை எங்கள் தங்கையாகவே எண்ணி வளர்த்து வருகிறோம் .
தலைவன் : அதுசரி ; யாராவது செடிக்குப் பாலும் தேனும் ஊற்றுவார்களா ?
தோழி : அன்பு மிகுதியானால் அறிவு வேலை செய்யாது !
தலைவன் : என்ன உளறுகிறாய் !
தோழி : உளறவில்லை ; நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள் . முல்லைக்குத் தேர் கொடுத்தானே பாரி ; அது என்ன அறிவுடைய செயலா ? முல்லைக் கொடியைத் தன் தேர்மீது படர விட்டுவிட்டு நடந்தே அரண்மனைக்குச் சென்றான் . அவன் மன்னன் ; அவன் காவலர்களை ஏவி , அந்த முல்லைக் கொடி படர ஒரு பந்தலை அமைத்திருக்கலாம் . ஏன் அவ்வாறு செய்யவில்லை . முல்லைக் கொடி படருவதற்குக் கொழு கொம்பில்லாமல் தவித்தது . அந்தத் துன்பம் மட்டுமே அவன் கண்ணுக்குத் தெரிந்தது . உடனடியாக அதற்கு உதவ விரும்பினான் . நேரம் கடத்த விரும்பவில்லை ; எனவேதான் தன் துன்பத்தையும் பொருட்படுத்தாது தன் தேர்மீது முல்லைக் கொடியைப் படரவிட்டான் . இங்கு பாரியின் உள்ளம்தான் வேலைசெய்ததே தவிர அறிவு வேலை செய்யவில்லை ; இதைத் தவறு என்று நாம் சொல்லமுடியாது . சான்றோர்கள் பாரியின் இச்செயலைக் " கொடைமடம் " என்று கூறுவார்கள் .
அதுபோலத்தான் புன்னைமரம் எங்கள் கண்ணுக்குத் தங்கையாகத் தெரிந்ததே தவிர மரமாகத் தெரியவில்லை ; அதனால்தான் நாங்கள் உண்ணும் தேனும் பாலும் ஊற்றி அதை வளர்த்தோம் . இப்போது புரிகிறதா ?
நீங்கள் இருவரும் சந்தித்துப் பேசுவதற்கு வேறு நிழல்தரும் இடங்கள் உள்ளன ; அங்கு சென்று நீங்கள் இருவரும் பேசலாம் .
தலைவன் : நல்லது .
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே .
நற்றிணை : நெய்தல் 172
சிறப்புக் கருத்து ;
===============
தங்கையை வீட்டில் வைத்துக்கொண்டு காதல் மொழிகளைப் பேசக்கூடாது என்ற வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது . ஒரு வீட்டில் வயதுக்கு வந்த அண்ணன் , தங்கை இருந்தால் முதலில் தங்கைக்கே திருமணம் செய்வர் . பிறகுதான் அண்ணனுக்குத் திருமணம் செய்வார்கள் .
குறிப்பு ;
=======
மேலே கண்ட தோழி , தலைவன் உரையாடலில் பாரியின் கதை சுவை கருதி சேர்க்கப்பட்டது . செய்யுளில் இல்லை என்பதைக் கவனத்தில் கொண்டு படிக்கவும் .
தலைவன் : ஆமாம் ! என்னால் என் காதலியைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை ; அவளைப்
பார்க்காமல் உணவும் செல்லவில்லை ; உறக்கமும் வரவில்லை ! அவளை சீக்கிரம் வரச்சொல் .
தோழி : நீ அவளைத் திருமணம் செய்துகொண்டால் , இப்படித் திருட்டுத்தனமாக வந்து சந்திக்கவேண்டிய அவசியம் வராது அல்லவா ?
தலைவன் : அதெல்லாம் காலாகாலத்தில் நடக்கும் ; நீ போய் அவளை அழைத்து வா !
தோழி : நான் அழைத்து வருகிறேன் ; ஆனால் இந்த இடத்தில் நீங்கள் இருவரும் பேசவேண்டாம் !
தலைவன் : ஏன் ?
தோழி : இங்கு அருகே அவளுடைய தங்கை இருக்கிறாள் ;அவளை அருகில் வைத்துக்கொண்டு யாராவது காதல் மொழிகளைப் பேசுவார்களா ?
தலைவன் : தங்கையா ? யாரது ? இதுவரையில் தனக்குத் தங்கை இருப்பதாக அவள் சொல்லவே இல்லையே ! அவள் எங்கே இருக்கிறாள் ?
தோழி : இதோ இந்தப் புன்னைமரம்தான் அவளுடைய தங்கை ! அதன் நிழலில்தான் நீ நின்று கொண்டிருக்கிறாய் !
தலைவன் :
தோழி : ஏன் இப்படி சிரிக்கிறாய் ? உனக்கேதும் பைத்தியம் பிடித்துவிட்டதா ?
தலைவன் : பைத்தியம் எனக்கல்ல ; உனக்குத்தான் பிடித்துவிட்டது ; யாராவது மரத்தைப் போய் தங்கை உறவு கொண்டாடுவார்களா ?
தோழி : வாயை மூடிக்கொண்டு நான் சொல்வதைக் கேள் !ஒருநாள் நாங்கள் இருவரும் புன்னை விதைகளை வைத்துக்கொண்டு வெண்மணலில் விளையாடிக்கொண்டு இருந்தோம் . அப்போது அன்னை திடீரெனக் கூப்பிடவே புன்னை விதைகளை அப்படியே விட்டுவிட்டு எழுந்து போய்விட்டோம் .பிறகு ஒருநாள் நல்ல மழை பெய்தது . அந்த மழையில் புன்னைவிதை முளைத்து வெளிவந்தது . அது வளர வளர நாங்கள் அதற்குத் தேனும் பாலும் ஊற்றி வளர்த்தோம் . அன்னையும் புன்னையை மிகவும் நேசித்தாள் . நாங்கள் தவறு செய்யும்போது அவள் அடிக்கடி சொல்லுவாள் ;உம்மைவிட புன்னை சிறந்தது ; அது உங்களுக்குத் தங்கை என்று . அதுமுதல் புன்னை மரத்தை எங்கள் தங்கையாகவே எண்ணி வளர்த்து வருகிறோம் .
தலைவன் : அதுசரி ; யாராவது செடிக்குப் பாலும் தேனும் ஊற்றுவார்களா ?
தோழி : அன்பு மிகுதியானால் அறிவு வேலை செய்யாது !
தலைவன் : என்ன உளறுகிறாய் !
தோழி : உளறவில்லை ; நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள் . முல்லைக்குத் தேர் கொடுத்தானே பாரி ; அது என்ன அறிவுடைய செயலா ? முல்லைக் கொடியைத் தன் தேர்மீது படர விட்டுவிட்டு நடந்தே அரண்மனைக்குச் சென்றான் . அவன் மன்னன் ; அவன் காவலர்களை ஏவி , அந்த முல்லைக் கொடி படர ஒரு பந்தலை அமைத்திருக்கலாம் . ஏன் அவ்வாறு செய்யவில்லை . முல்லைக் கொடி படருவதற்குக் கொழு கொம்பில்லாமல் தவித்தது . அந்தத் துன்பம் மட்டுமே அவன் கண்ணுக்குத் தெரிந்தது . உடனடியாக அதற்கு உதவ விரும்பினான் . நேரம் கடத்த விரும்பவில்லை ; எனவேதான் தன் துன்பத்தையும் பொருட்படுத்தாது தன் தேர்மீது முல்லைக் கொடியைப் படரவிட்டான் . இங்கு பாரியின் உள்ளம்தான் வேலைசெய்ததே தவிர அறிவு வேலை செய்யவில்லை ; இதைத் தவறு என்று நாம் சொல்லமுடியாது . சான்றோர்கள் பாரியின் இச்செயலைக் " கொடைமடம் " என்று கூறுவார்கள் .
அதுபோலத்தான் புன்னைமரம் எங்கள் கண்ணுக்குத் தங்கையாகத் தெரிந்ததே தவிர மரமாகத் தெரியவில்லை ; அதனால்தான் நாங்கள் உண்ணும் தேனும் பாலும் ஊற்றி அதை வளர்த்தோம் . இப்போது புரிகிறதா ?
நீங்கள் இருவரும் சந்தித்துப் பேசுவதற்கு வேறு நிழல்தரும் இடங்கள் உள்ளன ; அங்கு சென்று நீங்கள் இருவரும் பேசலாம் .
தலைவன் : நல்லது .
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே .
நற்றிணை : நெய்தல் 172
சிறப்புக் கருத்து ;
===============
தங்கையை வீட்டில் வைத்துக்கொண்டு காதல் மொழிகளைப் பேசக்கூடாது என்ற வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது . ஒரு வீட்டில் வயதுக்கு வந்த அண்ணன் , தங்கை இருந்தால் முதலில் தங்கைக்கே திருமணம் செய்வர் . பிறகுதான் அண்ணனுக்குத் திருமணம் செய்வார்கள் .
குறிப்பு ;
=======
மேலே கண்ட தோழி , தலைவன் உரையாடலில் பாரியின் கதை சுவை கருதி சேர்க்கப்பட்டது . செய்யுளில் இல்லை என்பதைக் கவனத்தில் கொண்டு படிக்கவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
நன்று
காபி குடித்த சுவை போல் இருக்கிறது.
ரமணியன்
காபி குடித்த சுவை போல் இருக்கிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அருமை
மிக அருமை
மிக்க நன்றி
மிக அருமை
மிக்க நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு ஐயா ! ...............
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
ஆனால் ஜெகதீசன் அவர்களே ! பாரியை இடையில் சேர்ப்பானேன்? பிறகு குறிப்பு எழுதுவானேன்?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:
ஆனால் ஜெகதீசன் அவர்களே ! பாரியை இடையில் சேர்ப்பானேன்? பிறகு குறிப்பு எழுதுவானேன்?
ஐயா !
தங்கள் கேள்வி சரிதான் ! சங்க இலக்கியங்களில் நம்முடைய கற்பனையைக் கலக்கக்கூடாது .
தவறுக்கு வருந்துகிறேன் .இனி கவனமாக இருப்பேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:
ஆனால் ஜெகதீசன் அவர்களே ! பாரியை இடையில் சேர்ப்பானேன்? பிறகு குறிப்பு எழுதுவானேன்?
ஐயா !
தங்கள் கேள்வி சரிதான் ! சங்க இலக்கியங்களில் நம்முடைய கற்பனையைக் கலக்கக்கூடாது .
தவறுக்கு வருந்துகிறேன் .இனி கவனமாக இருப்பேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|