புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன செய்தார் ராமானுஜர் .....
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன செய்தார் ராமானுஜர் (1)
சுமார் 950 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி,சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப்பொறுப்பு கொடுத்து..
அத்துழாய்,
ஆண்டாள்,
பொன்னாச்சி,
தேவகி,
அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி…
என்று எத்தனை எத்தனை பெண்கள், அவர் அரங்கத்து குழாமில்!
பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்
இராமானுசன் திருவடிகளே சரணம் !
சுமார் 950 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி,சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப்பொறுப்பு கொடுத்து..
அத்துழாய்,
ஆண்டாள்,
பொன்னாச்சி,
தேவகி,
அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி…
என்று எத்தனை எத்தனை பெண்கள், அவர் அரங்கத்து குழாமில்!
பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்
இராமானுசன் திருவடிகளே சரணம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன செய்தார் ராமானுஜர்?(2)
இஸ்லாம் பெண்ணுக்கு, இந்துக் கோயிலில் பூஜைகள்!
அரங்கன் காலடியில், “துலுக்கப் பொண்ணு” பிரதிஷ்டை…
கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா?
அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?
அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேங்கிறது! ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?
அரங்கனுக்கு லுங்கி கட்டி, ரொட்டி நைவேத்தியம் செய்வித்தாரே! எந்த சாஸ்திரத்தில் உள்ளது?
எந்த ஆகமத்தில் உள்ளது?
துலக்கா நாச்சியாரைக் கொண்டாடிய
எங்கள் சமரச சன்மார்க்க வள்ளல்.
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
இஸ்லாம் பெண்ணுக்கு, இந்துக் கோயிலில் பூஜைகள்!
அரங்கன் காலடியில், “துலுக்கப் பொண்ணு” பிரதிஷ்டை…
கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா?
அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?
அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேங்கிறது! ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?
அரங்கனுக்கு லுங்கி கட்டி, ரொட்டி நைவேத்தியம் செய்வித்தாரே! எந்த சாஸ்திரத்தில் உள்ளது?
எந்த ஆகமத்தில் உள்ளது?
துலக்கா நாச்சியாரைக் கொண்டாடிய
எங்கள் சமரச சன்மார்க்க வள்ளல்.
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன செய்தார் ராமானுஜர்? (3)
மேலக்கோட்டையில் தலித் ஆலயப் பிரவேசம்…
இன்றைக்குப் பெரிய விஷயமில்லை!
ஆனால் சுமார் 1000 ஆண்டுக்கு முன்னால்?
இன்றைக்கும்…
கண்டதேவி என்னும் ஊரில், தலித்துக்கள் தேர் இழுக்க முடியாமல், ஆயிரம் நாடகங்கள் போராட்டங்கள் நடத்தப்படுகிறது!
அரசே ஒன்று செய்யும் முடியாத நிலைமை!
ஆனால் ஆயிரம் ஆண்டுக்கும் முன்னால்..
காந்தியடிகள் “அரிசனம்” என்ற வார்த்தையை உருவாக்கும் முன்னால்…
மேலக்கோட்டையில் அனைவரையும், “திருக்குலத்தார்” என்று அழைத்து.ஆலயத்தின் உள்ளே நுழைத்துக் காட்டிய வள்ளல்…
சாதி இல்லா இறைமையை சாதித்துக் காட்டிய..
இராமானுசன் திருவடிகளே சரணம் !
மேலக்கோட்டையில் தலித் ஆலயப் பிரவேசம்…
இன்றைக்குப் பெரிய விஷயமில்லை!
ஆனால் சுமார் 1000 ஆண்டுக்கு முன்னால்?
இன்றைக்கும்…
கண்டதேவி என்னும் ஊரில், தலித்துக்கள் தேர் இழுக்க முடியாமல், ஆயிரம் நாடகங்கள் போராட்டங்கள் நடத்தப்படுகிறது!
அரசே ஒன்று செய்யும் முடியாத நிலைமை!
ஆனால் ஆயிரம் ஆண்டுக்கும் முன்னால்..
காந்தியடிகள் “அரிசனம்” என்ற வார்த்தையை உருவாக்கும் முன்னால்…
மேலக்கோட்டையில் அனைவரையும், “திருக்குலத்தார்” என்று அழைத்து.ஆலயத்தின் உள்ளே நுழைத்துக் காட்டிய வள்ளல்…
சாதி இல்லா இறைமையை சாதித்துக் காட்டிய..
இராமானுசன் திருவடிகளே சரணம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன செய்தார் ராமானுஜர்?(4)
திருக்கச்சி நம்பிகளின் சாதி பார்க்காது,அவரை வீட்டுக்குள் உணவருந்தி வைத்து,
தன்னை அவர் சீடனாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும், அவர் உண்டதைத் தானும் உண்டு, சீடத் தன்மையாச்சும் ஏற்றிக் கொள்வோம் என்று எண்ணி…
அதனால் தன் ஆச்சாரம் மிக்க மனைவியால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு…
எம்பெருமானின் அடியவருக்காக,
தனது குடும்ப வாழ்க்கையை விட்டு,
ஸ்ரீ வைஷ்ணவத்தையும்,சம்பிரதாயத்தையும் காக்கநின்ற…
இராமானுசன் உள்ளத்தை என்னவென்று சொல்லுவது?
இராமானுசன் உள்ளமே தஞ்சம்!
திருக்கச்சி நம்பிகளின் சாதி பார்க்காது,அவரை வீட்டுக்குள் உணவருந்தி வைத்து,
தன்னை அவர் சீடனாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும், அவர் உண்டதைத் தானும் உண்டு, சீடத் தன்மையாச்சும் ஏற்றிக் கொள்வோம் என்று எண்ணி…
அதனால் தன் ஆச்சாரம் மிக்க மனைவியால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு…
எம்பெருமானின் அடியவருக்காக,
தனது குடும்ப வாழ்க்கையை விட்டு,
ஸ்ரீ வைஷ்ணவத்தையும்,சம்பிரதாயத்தையும் காக்கநின்ற…
இராமானுசன் உள்ளத்தை என்னவென்று சொல்லுவது?
இராமானுசன் உள்ளமே தஞ்சம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன செய்தார் ராமானுஜர்? (5)
எங்கோ வயல் வேலை செய்யும் ஒரு விவசாயி…
யாத்திரை போகும் போது, நான்கு ரோடு சந்திக்கும் சாலையில, காஞ்சிபுரம் செல்ல எந்த வழிப்பா?-என்று கேட்க
அவரும் சரியான வழி சொன்னதுக்கு…
மோட்சத்துக்கு வழி காட்டி நிற்கிறான் வரதன் பேர்ருளாளன்
அந்த வழிகாட்டியை காண எனக்கு வழிகாட்டிய விவசாயி இவன்…என்று
ஒரு வேளாளனைக் கீழே வீழ்ந்து வணங்கிய வள்ளல்தான் நம் ராமானுஜர்…
நம் இராமானுஜர் திருவடிகளே சரணம் !
எங்கோ வயல் வேலை செய்யும் ஒரு விவசாயி…
யாத்திரை போகும் போது, நான்கு ரோடு சந்திக்கும் சாலையில, காஞ்சிபுரம் செல்ல எந்த வழிப்பா?-என்று கேட்க
அவரும் சரியான வழி சொன்னதுக்கு…
மோட்சத்துக்கு வழி காட்டி நிற்கிறான் வரதன் பேர்ருளாளன்
அந்த வழிகாட்டியை காண எனக்கு வழிகாட்டிய விவசாயி இவன்…என்று
ஒரு வேளாளனைக் கீழே வீழ்ந்து வணங்கிய வள்ளல்தான் நம் ராமானுஜர்…
நம் இராமானுஜர் திருவடிகளே சரணம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன செய்தார் ராமானுஜர்? (6)
எப்போதோ.. ஆண்டாள் பாடிய பாட்டு
“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்”
அந்த வேண்டுதல் பாட்டோடு முடிஞ்சி போயிருக்கும்!
கோதை “பொய்” சொல்லி விட்டாள்!
சும்மானா வேண்டிக் கொண்டாள்! வேண்டுதலை நிறைவேற்றலை என்ற பேர் வராது… அந்த வேண்டுதலைக் காத்துக் கொடுத்தார்!
ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனை யாருக்காச்சும் தோன்றிற்றா?
வெறும் பாட்டாக மட்டும் பார்க்காது…
அதை பக்தியோடு சுவாசிக்கும் உள்ளம்…
எங்கள் இராமானுஜர் திருவடிகளே தஞ்சம்!
எப்போதோ.. ஆண்டாள் பாடிய பாட்டு
“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்”
அந்த வேண்டுதல் பாட்டோடு முடிஞ்சி போயிருக்கும்!
கோதை “பொய்” சொல்லி விட்டாள்!
சும்மானா வேண்டிக் கொண்டாள்! வேண்டுதலை நிறைவேற்றலை என்ற பேர் வராது… அந்த வேண்டுதலைக் காத்துக் கொடுத்தார்!
ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனை யாருக்காச்சும் தோன்றிற்றா?
வெறும் பாட்டாக மட்டும் பார்க்காது…
அதை பக்தியோடு சுவாசிக்கும் உள்ளம்…
எங்கள் இராமானுஜர் திருவடிகளே தஞ்சம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன செய்தார் ராமானுஜர்? (7)
குழந்தைகள் ஆடும் “சொப்பு” விளையாட்டுப் பெருமாளை…
ஊரறிய கீழே விழுந்து கும்பிட்ட
அந்த மெல்லிய உள்ளம் வேறு யாருக்கு வரும்?
அரங்கன் ஆலயத்தில் ஆகமவிதிகளை ஏற்படுத்திய ராமானுஜர், அரங்கத்தில்காவிரி கரையில் ஆகமம் என்றால் என்னவென்று தெரியாத, சிறிய குழந்தைகளின்,சொப்பு விளையாட்டுப் பெருமாளுக்கு மரியாதை கொடுத்து விழுந்து வணங்கிய இந்த உள்ளம்..
வேதத்துக்கு பாஷ்யமும் எழுத வல்ல வேதாந்த உள்ளம்!
அதே சமயம், தமிழ்-அன்பினால் கரைந்து வாழும் ஆழ்வார் உள்ளம்!
இரு உள்ளங்களும் ஒருங்கே பெற்ற உடையவர்..
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
.
குழந்தைகள் ஆடும் “சொப்பு” விளையாட்டுப் பெருமாளை…
ஊரறிய கீழே விழுந்து கும்பிட்ட
அந்த மெல்லிய உள்ளம் வேறு யாருக்கு வரும்?
அரங்கன் ஆலயத்தில் ஆகமவிதிகளை ஏற்படுத்திய ராமானுஜர், அரங்கத்தில்காவிரி கரையில் ஆகமம் என்றால் என்னவென்று தெரியாத, சிறிய குழந்தைகளின்,சொப்பு விளையாட்டுப் பெருமாளுக்கு மரியாதை கொடுத்து விழுந்து வணங்கிய இந்த உள்ளம்..
வேதத்துக்கு பாஷ்யமும் எழுத வல்ல வேதாந்த உள்ளம்!
அதே சமயம், தமிழ்-அன்பினால் கரைந்து வாழும் ஆழ்வார் உள்ளம்!
இரு உள்ளங்களும் ஒருங்கே பெற்ற உடையவர்..
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன செய்தார் ராமானுஜர்? (8)
திருமலை திருப்பதியில் = எம்பெருமான் திருவேங்கடமுடையான்;அவன் தமிழ்-முல்லைத் தெய்வமான மாயோன் திருமாலே என்று..
புறநானூறு., கலித்தொகை., சிலப்பதிகாரம்
…என்று சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தரவு காட்டிய
வீண் கும்மிகளை அன்றே ஒழித்துக் கட்டிய பான்மை…
அப்பனுக்குச் சங்காழி அளித்த அண்ணல் .
ராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
திருமலை திருப்பதியில் = எம்பெருமான் திருவேங்கடமுடையான்;அவன் தமிழ்-முல்லைத் தெய்வமான மாயோன் திருமாலே என்று..
புறநானூறு., கலித்தொகை., சிலப்பதிகாரம்
…என்று சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தரவு காட்டிய
வீண் கும்மிகளை அன்றே ஒழித்துக் கட்டிய பான்மை…
அப்பனுக்குச் சங்காழி அளித்த அண்ணல் .
ராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன செய்தார் இராமானுஜர் (9)
இன்றைக்கு அனைத்து மடாதிபதிகளும்,சொகுசு வாகனங்களில், பல்லக்கில், செல்கிறார்கள்!
கேட்டால் பட்டினப் பிரவேசமாம்!
ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் 120 வருடங்களும்,கால்நடையாகவே அலைந்து அலைந்து ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்த்த கால்கள்!
சோழன் துரத்தத் துரத்த ஓடிய கால்கள்!
மேலக்கோட்டை செல்வப் பிள்ளையின் சிலையைப் பெற, வடநாடு ஓடிய கால்கள்
திருப்பதியில் பெருமாளா? சிவனா? ஏன் முருகனா? என்று வம்பு வந்த போது, வயதான காலத்திலும், அங்கு ஓடிய கால்கள்
தி்ருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்த கால்கள்… திரு மந்திர இரகசியம் அறிய
அதைக் கோபுரத்தின் மேலேறி
ஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கிய கால்கள்!
சொகுசான மடாதிபதியாய் இருக்காது…
அலைந்து அலைந்தே திரிந்த அந்தத் “திருவடிகள்”
இராமானுசன் திருவடிகளே சரணம் !
உய்ய ஒரே வழி.... உடையவர் திருவடியே !
ஜெய் ஶ்ரீ ராமானுஜா ராமானுஜா...
இன்றைக்கு அனைத்து மடாதிபதிகளும்,சொகுசு வாகனங்களில், பல்லக்கில், செல்கிறார்கள்!
கேட்டால் பட்டினப் பிரவேசமாம்!
ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் 120 வருடங்களும்,கால்நடையாகவே அலைந்து அலைந்து ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்த்த கால்கள்!
சோழன் துரத்தத் துரத்த ஓடிய கால்கள்!
மேலக்கோட்டை செல்வப் பிள்ளையின் சிலையைப் பெற, வடநாடு ஓடிய கால்கள்
திருப்பதியில் பெருமாளா? சிவனா? ஏன் முருகனா? என்று வம்பு வந்த போது, வயதான காலத்திலும், அங்கு ஓடிய கால்கள்
தி்ருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்த கால்கள்… திரு மந்திர இரகசியம் அறிய
அதைக் கோபுரத்தின் மேலேறி
ஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கிய கால்கள்!
சொகுசான மடாதிபதியாய் இருக்காது…
அலைந்து அலைந்தே திரிந்த அந்தத் “திருவடிகள்”
இராமானுசன் திருவடிகளே சரணம் !
உய்ய ஒரே வழி.... உடையவர் திருவடியே !
ஜெய் ஶ்ரீ ராமானுஜா ராமானுஜா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
» புரட்சித்துறவி ராமானுஜர்: இன்று ராமானுஜர் 1,002வது ஜெயந்தி
» என்ன தவறு செய்தார் கருணாநிதி
» டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
» சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?
» இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !
» என்ன தவறு செய்தார் கருணாநிதி
» டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
» சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?
» இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|