புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறுப்பை வௌ்ளையாக்கத்தான் கட்சி! - முன்னாள் தலைமை தேர்தல் கமிஷன் கோபாலசுவாமி
Page 1 of 1 •
தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்ட
இருநூறு கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, பட்டியலிலிருந்து
நீக்குவது என்ற அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது இந்திய
தேர்தல் ஆணையம்.
அதுமட்டுமல்ல அந்த கட்சிகளின் நிதி நடவடிக்கைகள் குறித்து
ஆராயவும் பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இநத
அதிரடி நடவடிக்கை தேர்தல் பக்கமே தலைவைத்துப் படுக்காத,
லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்குப்
பின்னணி என்ன? என்பது முதல் அண்மையில் பிரதமர் மோடி
கோடிட்டுக் காட்டிய நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநிலச்
சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது வரையிலான
பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல்
கமிஷனர் நீடாமங்கலம் கோபாலசுவாமி கல்கியிக்கு அளித்த
ஸ்பெஷல் பேட்டி!
'முதலில் ஓர் அடிப்படையான கேள்வி. அரசியல் கட்சியாக,
தேர்தல் கமிஷனில் பதிவு செய்த ஒரு கட்சி ஏன் தேர்தலில்
போட்டியிடாமல் இருக்க வேண்டும்?'
அடிப்படையில் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற
எண்ணமே கிடையாது. 2003க்குப் பிறகு அரசியல் கட்சிகளுக்கு நன்
கொடை வழங்குவதில் சில சலுகைகள் வழங்கப்பட்டன. அதற்குப்
பிறகுதான், இப்படி அரசியல் கட்சிகள் ஆரம்பித்து, தேர்தல் கமிஷனில்
பதிவு செய்வது மிகவும் அதிகரித்தது.
இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷனுக்கு அரசியல்
கட்சிகளை பதிவு செய்ய மட்டுமே அதிகாரம் உண்டு! அங்கீகாரத்தை
ரத்து செய்ய உரிமை கிடையாது என்று ஒரு தீர்ப்பை வழங்கிவிட,
தேர்தல் கமிஷனில் பதிவு செய்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை
கட்டுப்பாடு எதுவுமில்லாதமல், அதிகமாகி கொண்டே போனது.
ஆனாலும், இந்தப் பிரச்னைக்கு ஒரு வழி பண்ணி வேண்டும் என்று,
தேர்தல் கமிஷன் பதிவு செய்த எல்லா அரசியல் கட்சிகளுக்கும்
அவர்களுடைய கணக்க வழக்ககளை தேர்தல் கமிஷனுக்கு சமர்ப்பிக்க
வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.
சுமார் 250 கட்சிகளிலிருந்து பதில் ஏதும் வராததால், அதையே, காரணம்
காட்டி், அந்த அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தோம். அதே
பாணியில், இப்போது, கடந்த பத்தாண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத
அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷன்
நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்னொரு பக்கம், தேர்தல் கமிஷனுக்கு, அரசியல் கட்சிகளை, தகுந்த
காரணத்தின்பேரில் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை
வழங்கும்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று
தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தேர்தலில் போட்டியிடாமலேயே, அவர்கள் எதற்காக கட்சி
நடத்துகிறார்கள்?
இது விஷயமாக, தேர்தல் கமிஷன் கொஞ்சம் ஆழமாகத் துருவிப் பார்த்த
போது, பலர், மற்றவர்களிடமிருந்து கறுப்புப் பணத்தை நன்கொடையாகப்
பெற்றும், தங்களின் கறுப்புப் பணத்தையே தங்கள் கட்சிக்கே
நன்கொடையாக வழங்கியும், வௌ்ளையாக்குகிறார்கள்;
அந்தப் பணத்தை தங்கம் ஷேர் மார்க்கட் போன்றவற்றில் முதலீடு
செய்கிறார்கள். அவர்களின் கட்சி அலுவலகத்துக்குப் போய்ப்பார்த்தால்,
அட்ரசுக்காக ஒரு ரூம். அங்கே சில மேஜை, நாற்காலிகள், டெலிபோன்
அவ்வளவுதான் இருக்கும்.
ஒருசில காலம் தேர்தலில் போட்டிவிட்டு, அங்கீகாரம் பெற்று, கட்சிக்கு
என்று ஒரு சின்னத்தைப் பெற்றுக் கொண்டு, அதை வைத்தே ஒரு
வகையான பிசினஸ் பண்ணுகிறார்கள்.
ஒரு வேட்பாளர், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும் என்று
கட்டுப்பாடு கொண்டுவருவது பற்றி தேர்தல் கமிஷன் பரிசீலனை
செய்கிறதே?
அது கரெக்ட்தான், ஒருவர் எத்தனை தொகுதியில் வேண்டுமானாலும்
போட்டி இடலாம் என்ற நிலைமையில் இருந்து படிப்படியாக குறைக்கப்
பட்டு, இப்போது ஒருவர் ரஒரு தொகுதியில் மட்டுமே! என்ற சிந்தனை
வந்துள்ளது. அது வரவேற்கப்பட வேண்டியதுதான்.
அண்மையில் பிரதமர் மோடி தன் உரையில், பாராளுமன்றத்துக்கும்,
எல்லா மாநில சட்டமன்றதங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்
நடத்துவது பற்றி குறிப்பிட்டாரே? அப்படிச் செய்தால் பிரச்னைகள்வராதா?
அதனால் பல அனுகூலங்கள் உள்ளன. சில சவால்களும் உண்டு.
ஒரு கட்சியையோ, கூட்டணியான கட்சிகளையோ ஐந்தாண்டுகளுக்கு
ஆட்சி செய்ய வழி செய்துதானே மக்கள் வோட்டு போட்டு அனுப்பி
வைக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்வதுதானே
மக்களின் பிரதிநிதகளுடைய கடமை.
அதை விட்டுவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலை தங்களுக்கு சாதகமாக
இருப்பதன் காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ
ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தலுக்குப்போவது தவறல்லவா?
அதேபோல, ஐந்தாண்டுகளுக்க ஆள்வதற்கு, அனுமதிக்கப்பட்ட
ஒரு ஆட்சியை, குறைகாலத்தில் சட்டத்தை தவறாகப் பயன்
படுத்துவதையும் தடுக்க வழிசெய்ய வேண்டும்.
-
---------------------------------------
-- எஸ். சந்திரமௌலி
கல்கி
Similar topics
» முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்
» நவம்பர் 3-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» லோக்சபா தேர்தல் தேதி: தேர்தல் கமிஷன் மீது காங்., புகார்
» மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
» நவம்பர் 3-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» லோக்சபா தேர்தல் தேதி: தேர்தல் கமிஷன் மீது காங்., புகார்
» மு.க. அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|