புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..? Poll_c10பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..? Poll_m10பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..? Poll_c10 
6 Posts - 60%
heezulia
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..? Poll_c10பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..? Poll_m10பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..? Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..? Poll_c10பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..? Poll_m10பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..? Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 9:44 pm

டெல்லி:
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்
மீண்டும் மாற்றி கொள்ள அனுமதி வழங்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்
மாற்றுவதற்கான கெடு கடந்த மாதத்துடன் முடிந்தாலும்,
ஏராளமானோர் பழைய நோட்டுகளை மாற்றாமல் உள்ளனர்.

அத்தகையவர்கள் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை
மீண்டும் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்குமாறு மத்திய
அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள்
குவிந்து வருகின்றன.

இதனையடுத்து ரூ.2,000 வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுகளை வைத்துள்ளவர்கள் சரியாக காரணங்களை
கூறி அவற்றை மாற்றி கொள்ள அனுமதிப்பது என மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மத்திய
அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கு
மட்டும் இச்சலுகை நடைமுறையில் இருக்கும் என்றும், ரிசர்வ்
வங்கியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மார்ச் 31-ம் தேதி
வரை பழைய நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என
தெரிவித்துள்ளார்.

ஆனால் ரிசர்வ் வங்கியில் தற்போதைய பழைய நோட்டுக்களை
மாற்ற முடியவில்லை என மக்கள் புகார் கூறி வருவது
குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வங்கிகள் மற்றும் A.T.M-களில் இருந்து பணம்
எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் அடுத்த மாத இறுதியில் ரத்து
செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

—————————————
தினகரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 26, 2017 10:17 pm

இந்த முறையாவது யார் யாருக்கு எந்த பாங்கில் கணக்கு இருக்கிறதோ அங்குதான் அந்த பணத்தை கட்டவேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவரவேண்டும். 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 10:20 pm

T.N.Balasubramanian wrote:இந்த முறையாவது யார் யாருக்கு எந்த பாங்கில் கணக்கு இருக்கிறதோ அங்குதான் அந்த பணத்தை கட்டவேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவரவேண்டும். 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232566

கும்பல் குறையும் என்று சொல்கிறீர்களா ஐயா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 27, 2017 5:36 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இந்த முறையாவது யார் யாருக்கு எந்த பாங்கில் கணக்கு இருக்கிறதோ அங்குதான் அந்த பணத்தை கட்டவேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவரவேண்டும். 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232566

கும்பல் குறையும் என்று சொல்கிறீர்களா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1232569

பழைய முறையில் எந்த பேங்கில் வேண்டுமானாலும் பழைய நோட்டுகளை கொடுத்து ஆதார் கார்டோ ,ரேஷன் கார்டோ etc காண்பித்து மாற்று ரூபாய் வாங்கி செல்லலாம். அநேக வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்யும் ஆட்கள் மூலம் அவர்களுடைய ரேஷன் கார்டு போன்ற id ஐ ஒவ்வொரு பேங்கில்  காண்பித்து பணத்தை மாற்றினார்கள் . 20 % கமிஷன் வேறு. கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பேங்க் ஊழியர்களும் கண்டுகொள்ளப்பட்டார்களாம்.அதனால்தான் நீண்ட நாட்களுக்கு க்யூ க்யூ எல்லா  இடத்திலும் .  

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 28, 2017 11:47 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இந்த முறையாவது யார் யாருக்கு எந்த பாங்கில் கணக்கு இருக்கிறதோ அங்குதான் அந்த பணத்தை கட்டவேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவரவேண்டும். 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232566

கும்பல் குறையும் என்று சொல்கிறீர்களா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1232569

பழைய முறையில் எந்த பேங்கில் வேண்டுமானாலும் பழைய நோட்டுகளை கொடுத்து ஆதார் கார்டோ ,ரேஷன் கார்டோ etc காண்பித்து மாற்று ரூபாய் வாங்கி செல்லலாம். அநேக வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்யும் ஆட்கள் மூலம் அவர்களுடைய ரேஷன் கார்டு போன்ற id ஐ ஒவ்வொரு பேங்கில்  காண்பித்து பணத்தை மாற்றினார்கள் . 20 % கமிஷன் வேறு. கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பேங்க் ஊழியர்களும் கண்டுகொள்ளப்பட்டார்களாம்.அதனால்தான் நீண்ட நாட்களுக்கு க்யூ க்யூ எல்லா  இடத்திலும் .  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232619

ஓ... அப்படியா..............கருப்பு பணத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லும்போதே இவர்கள் மீண்டும் கமிஷன் பெற்றுக்கொண்டு 'கருப்புப்பணத்தை' குட்டி போட வைத்துவிட்டார்கள்! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 31, 2017 4:32 pm

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்ததோ இல்லையோ , மாச சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த வங்கி ஊழியர்கள் பலர் கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டனர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 4:43 pm

ராஜா wrote:மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்ததோ இல்லையோ , மாச சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த வங்கி ஊழியர்கள் பலர் கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1232932

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக