புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்
Page 1 of 1 •
-
திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண் வெங்கடேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிம்ம வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீநிவாசர்.
-----------------------------------------
-
பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக திருப்பதி
ஏழுமலை யான் கோயில் உண்டியல் வருவாய் கணிசமாக
குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து லட்டு பிரசாதம்,
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த
தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங் காவலர்
குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி நேற்று
நிருபர்களிடம் கூறியதாவது:
பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு முன் திருப்பதி கோயில்
வருமானம் நாளொன்றுக்கு ரூ.5 கோடியாக இருந்தது.
தற்போதோ ரூ.3.5 கோடியாக வருவாய் குறைந்துள்ளது.
எனவே கோயிலின் வருவாயை பெருக்க லட்டு மற்றும்
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த
முடிவு செய்துள்ளோம்.
இது தொடர் பாக ஆந்திர அரசிடமும் அனுமதி கேட்டுள்ளோம்.
அரசு சம்மதித் தால் விலை உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீநிவாசர் பவனி
திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரத்தில்
நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின்
3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ஸ்ரீநிவாசர்
யோக நிலையில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் உற்சவ மூர்த்திகள்
சூரிய பிரபை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு
அருள் பாலித்தனர்.
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குவதையொட்டி
கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு
நேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம்
காணிக்கையாக வழங்கப்பட்டது.
--
------------------------------------------
தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... விலைவாசி ஏறியுள்ளதன் எதிரொலி போல் இருக்கிறது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234096T.N.Balasubramanian wrote:விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
இதே போல இங்கும் செய்யலாமே !
- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் தினசரி உண்டியல் வரவு
ரூபாய் 5 கோடியிலிருந்து 3.5 கோடி அளவிற்குக் குறைந்துவிட்டது என்றால்......
இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
ரூபாய் 5 கோடியிலிருந்து 3.5 கோடி அளவிற்குக் குறைந்துவிட்டது என்றால்......
இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
siva.c.r. wrote:இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
அப்பிடி அர்த்தம் கொள்ளமுடியுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234097krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234096T.N.Balasubramanian wrote:விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
இதே போல இங்கும் செய்யலாமே !
செய்யலாம், ஆனால் மக்கள் அதற்கு தகுந்தவர்களா? என சந்தேகம் உண்டு.
நம்முடைய அடுத்த தலைமுறை,ஒரு வேளை, அமுல்படுத்தக்கூடும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
siva.c.r wrote:பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் தினசரி உண்டியல் வரவு
ரூபாய் 5 கோடியிலிருந்து 3.5 கோடி அளவிற்குக் குறைந்துவிட்டது என்றால்......
இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
அப்படி இல்லை சிவா ...............மக்களின் கைகளில் பணப்புழக்கம் குறைந்து விட்டதால் உண்டியலில் பிறகு போடலாம் என்று இருந்திருப்பார்கள் அவ்வளவுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234187T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234097krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234096T.N.Balasubramanian wrote:விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
இதே போல இங்கும் செய்யலாமே !
செய்யலாம், ஆனால் மக்கள் அதற்கு தகுந்தவர்களா? என சந்தேகம் உண்டு.
நம்முடைய அடுத்த தலைமுறை,ஒரு வேளை, அமுல்படுத்தக்கூடும்.
ரமணியன்
ம்ம்.. நீங்கள் சொல்வதும் சரிதான் ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|