புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எவ்வாறு சமாளித்திருப்பார் ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 24, 2017 11:21 am

First topic message reminder :

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் , நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் ?

ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிறைவேறி இருக்குமா ?

போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறை நிகழ்வுகளை நடக்கவிட்டிருப்பாரா ?


ஈகரை அன்பர்கள் ஆரோக்கியமாக அலசவும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 26, 2017 7:13 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சில கண்டிஷன்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதி மன்றம் அனுமதி கொடுத்தது .ஜல்லிக்கட்டு போன ஆண்டு நடந்தது.
அதை முன்னுதாரணமாக காட்டி இந்த ஆண்டும் வாங்கி இருப்பார் உயிருடன் இருந்திருந்தால். 
அவருடைய சாமர்த்தியம் எவருக்கும் இல்லை .வரவும் வராது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232328

ஜல்லிக்கட்டு சென்ற ஆண்டு நடக்கவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1232436




7 ஜன., 2016 அன்று வெளியிடப்பட்டது
Indian Government approved Jallikattu 2016 in TamilNadu | Breaking NEWS .. TO watch More Videos Like this Log on to http://www.RamkiTV.com 

எந்தன் செய்தியின் ஆதாரம் மேலே உள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 26, 2017 10:32 pm

கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு இந்த ஆண்டாவது நடத்த மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்குமா என்ற ஏக்கம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் இருந்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு ஜனவரி 7-ம் தேதி அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளும், மாடுகளுக்கான ஆயத்த பயிற்சிகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

ஆனால், ஜனவரி 12-ம் தேதி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடுத்த வழக்கால் உச்ச நீதிமன்றம் 'ஜல்லிக்கட்டுக்கு தடை' என்ற தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பானது தமிழக மக்களிடையேயும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆதாரம் : விகடன்




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 27, 2017 10:42 am

முன்னுக்கு பின்னான ஆதாரங்களை ஊடகங்கள் கொடுக்கின்றன.
அதுதான் வாழ்க்கை என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.
நன்றி Jagadeesan 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Jan 28, 2017 4:33 pm

" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 28, 2017 5:33 pm

" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .

சரியான முறையில் ஊக்குவித்தால், 
மற்றவர்கள் தலையீடு இல்லையெனில் ,
OPS திறமையாகவே செயல்படுவார், என்பதே எந்தன் கணிப்பு. 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 28, 2017 8:04 pm

நல்ல விவாதம் ஐயா.
அம்மையார் இருந்திருந்தால் போராட்டம்
பண்ணவர்களை பொடாவில் வைத்திடுவார்.
ஆனாலும் எழுச்சியை சாதக
மாக மாற்றி இருப்பார்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 28, 2017 11:53 pm

T.N.Balasubramanian wrote:
" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .

சரியான முறையில் ஊக்குவித்தால், 
மற்றவர்கள் தலையீடு இல்லையெனில் ,
OPS திறமையாகவே செயல்படுவார், என்பதே எந்தன் கணிப்பு. 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232694

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 29, 2017 7:59 am

OPS திறமையாகவே செயல்படுகிறார் . தினமும் கோட்டைக்கு வருகிறார் .நேற்று விடுமுறை நாளிலும் கோட்டைக்கு வந்து அரசுப்பணி ஆற்றினார் .

காட்சிக்கு எளியனாக இருக்கிறார் ; மென்மையாகப் பேசுகிறார் ; நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்குக் கோபம் கொள்ளாமல் பதிலளிக்கிறார் .

மொத்தத்தில் இவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக