புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரா என்றான சந்திரசேகர்!
Page 1 of 1 •
-
அந்த மூன்று சகோதரர்கள் மோகனூரிலிருந்து மூன்று கி. மீ.
தினமும் நாமக்கல் நடந்து சென்று தமிழ் வழி பள்ளிக் கல்வி
படித்து வந்தனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் அந்த சகோதரர்கள் சென்னையில்
ஓர் அப்பார்ட்மெண்ட்டில் ஒன்றாகக் குடியிருந்து வேலை பார்த்து
வந்தனர். அப்போது அவர்களிடத்தில் இருந்தது ஒரே ஒரு
ஸ்கூட்டர் மட்டும்தான்.
இப்போது அந்த சகோதரர்களில், கடைசி சகோதரரான
நடராஜன் சந்திரசேகரன் டாட்டா குழுமத்தின் தலைவராக சென்ற
வாரம் பொறுப்பேற்றுள்ளார்.
கல்லூரி படிப்பு முடித்தவுடன், அப்பா சொன்னதன் பேரில் ஆறு
மாதம் வயல், வரப்பு பயிர் என்று வேளாண்மை செய்து வந்தாலும்,
கணினி படிப்பின் மீதிருந்த மோகம், அவரை மோகனூரிலிருந்து
திருச்சி, கோவை என்று மேற்படிப்பிற்காக அழைத்துச் சென்றது.
டாட்டா குழும நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்ஸில் இணைந்து
நிறுவனத்தை வளர்த்து சந்திரசேகரன் உழைப்பால் தானும்
உயர்ந்தார்.
டாட்டா குழுமத்தின் நம்பிக்கையைப் பெற்ற சந்திரசேகரன்
அதன் தலைவராகவும் ஆகியுள்ளார். பொதுவாக, டாட்டா சன்ஸ்
குழுமத்தில் தலைவராக டாட்டா குடும்பத்திலிருந்துதான்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்;பார்சி இனத்தவராகவும் இருப்பார்கள்.
முதல் முறையாக டாட்டா குடும்பத்தைச் சேராத, பார்சி
இனத்தவர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளது இதுதான் முதல் முறை.
அந்தப் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரனுக்குக்
கிடைத்திருக்கிறது.
“சந்திரா..’ என்றுதான் டாட்டா குழும நிறுவனங்களில்
சந்திரசேகரனை அழைப்பார்கள். சிறந்த புகைப்படக் கலைஞர்,
கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் கேமிராவில் புகைப்படங்களை
எடுக்கத் தொடங்கிவிடுவார்.
நல்ல மராத்தான் ஓட்டப்பந்தைய வீரர். டோக்கியோ, நியூயார்க்,
பெர்லின், மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற மராத்தான்
பந்தையங்களில் பங்கு பெற்று முழு தூரத்தை ஓடி முடித்துள்ளார்.
–
—————————————-
-சுதந்திரன்
தினமணி கதிர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதல் முறையாக டாட்டா குடும்பத்தைச் சேராத, பார்சி
இனத்தவர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளது இதுதான் முதல் முறை.அந்தப் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரனுக்குக்
கிடைத்திருக்கிறது.
மிகவும் பெருமையாக இருக்கிறது.................வாழ்த்துகள் ஐயா.............
இனத்தவர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளது இதுதான் முதல் முறை.அந்தப் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரனுக்குக்
கிடைத்திருக்கிறது.
மிகவும் பெருமையாக இருக்கிறது.................வாழ்த்துகள் ஐயா.............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1232267சரவணன் wrote:தலைமை தாங்க தமிழனை விட வேறு யாரு இருக்கா... வாழ்க வளர்க்க.
நம்ம ஊரு ஆட்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் நன்றாக இருக்கும்.
அதெப்பிடி சரவணன்,
சந்திரா தன் திறமையால் டாட்டா குழுமத்தை உயர்த்தி தானும் உயர்ந்துள்ளார். திறமை திறமை.
நம்ம ஊரு ஆட்களும் திறமையும் உழைப்பும் இருந்தால் முன்னுக்கு வரலாம் என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர , சந்திரா வாய்ப்பு தரவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, என்பது எந்தன் கருத்து .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1232267சரவணன் wrote:தலைமை தாங்க தமிழனை விட வேறு யாரு இருக்கா... வாழ்க வளர்க்க.
நம்ம ஊரு ஆட்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் நன்றாக இருக்கும்.
அதெப்பிடி சரவணன்,
சந்திரா தன் திறமையால் டாட்டா குழுமத்தை உயர்த்தி தானும் உயர்ந்துள்ளார். திறமை திறமை.
நம்ம ஊரு ஆட்களும் திறமையும் உழைப்பும் இருந்தால் முன்னுக்கு வரலாம் என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர , சந்திரா வாய்ப்பு தரவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, என்பது எந்தன் கருத்து .ரமணியன்
உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை.
மலையாளிகள் போன்று , தமிழினமும் ஒருவொருக்கொருவர் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சும்மா திறமையை வைத்து முன்னேறவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை. (இங்கு நான் வந்த புதிதில் ஒரு மலையாளிforeman என்னிடம் நான் முதல் வாய்ப்பு மலையாளிக்கு தான் தருவேன் அப்புறம் தான் தமிழ் அதற்கப்புறம் தான் சாரே மற்ற மாநிலத்தார் என்று பெருமையாக சொன்னான்,நான் வேண்டுமென்றே ஒரு தமிழ் எலக்ட்ரிகல் சார்ஜ்ஹேண்ட்ஐ மேலிடத்தில் சொல்லி இரண்டே மாதத்தில் foreman ஆக்கி அவனை வெறுப்பேத்தினேன் )
வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் , தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அதில் திறமையுள்ளவர் ஜெயித்துக்கொள்ளட்டும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மலையாளிகள் மலையாளிகளுக்கு உதவுவது உலகறிந்த விஷயம்.
அதே போல் பஞ்சாபிகளும், சிந்திகளும், பார்ஸிகளும் அவரவர் இனத்திற்கு உதவுவது தெரிந்ததே.
இருப்பினும் என்னைப் பொறுத்தவரையில், நான் விரும்புவதில்லை.
ரமணியன்
அதே போல் பஞ்சாபிகளும், சிந்திகளும், பார்ஸிகளும் அவரவர் இனத்திற்கு உதவுவது தெரிந்ததே.
இருப்பினும் என்னைப் பொறுத்தவரையில், நான் விரும்புவதில்லை.
இதுவும் சரி போல்தான் இருக்கிறது ,சரவணனும் அதைதான் சொல்லுகிறார்வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் , தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அதில் திறமையுள்ளவர் ஜெயித்துக்கொள்ளட்டும்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
வாழ்த்துக்கள்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|