புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்று வாருங்கள் செல்வங்களே !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 23, 2017 9:05 am

சென்று வாருங்கள் செல்வங்களே !

இலட்சிய வேட்க்கையுடன் உலகம் வியக்கும்
வகையில் ஒத்த மனநிலையில் குவிந்த மாணவர்கள் ,இளைய சமுதாயத்தின் அமைதிப்போராட்டம் இப்போது நிலைகுலைந்து வருகிறது .

இதுவரை நடைபெற்ற இந்தப் போராட்டம் ,ஒரு ஆர்பாட்டமாக இல்லாமல் அமைதியான ஒரு கொண்டாட்டம் கூடிய மிகப்பெரிய கருத்துப்பட்டறையாகவும் ,கருத்தரங்கங்களாகவும் அமைந்தது .

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்
பல காரணிகள் அலசப்பட்டன .
இவை எல்லாம் நேற்று வரை மட்டுமே ,

தற்போது நிலைமையோ மிக மோசம் ,வந்தேமாதரம் எனும் கோஷமிடும் மக்களை
வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுவதையும் ,மறுபுறம் புதிய வழிகளிலில் புதிய மக்கள் வருவதையும்தொலைக் காட்சியில் காணமுடிகிறது .
நல்லபடி இதுவரை நடந்த இந்தப்ப[போராட்டம் நல்லபடியாகவே முடித்திருக்கலாம் .
நல்ல ஒரு துவக்கம் கொண்ட இந்த சாத்வீக போராட்டம் ,நல்ல ஒரு முடிவையும் எட்டிருந்திருக்கலாம் .
வந்தேமாததிரம் ,தேசிய கீதம் பாடும் மக்கள் கூட்டம் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுகிறது .காணவே மனம் கனக்கிறது .
இதை மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்கமாட்டார்கள் .
இது ஒரு வரலாறு !அத்தனை சீக்கிரம் அழிந்து போகாது !,
நல்ல விஷயங்களுக்காக தாங்களே ஒன்றுகூடும் மனா நிலை கலாம் மறைவிற்கு பின் தொடர்வது தெம்பளிக்கும் போக்கு .
மாணவர்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்திவிட்டீர்கள் ,பத்திரமாக வீடு திரும்புங்கள் .
தேசம் உங்களை என்றும் நினைவில் கொள்ளும்
இதுவரை முக நூல் பக்கமே வராமல் இருந்த நான் இந்த தளத்திற்கு வந்ததே உங்களின் இந்த அமைதி ஆர்பாட்டத்தினால் தான் .

பத்திரம் ! பத்திரம் !உங்கள் பாதுகாப்புதான் இப்போது முக்கியம் !
அண்ணாமலை சுகுமாரன்
23/1/17


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 23, 2017 10:16 am

மாணவர்களே !

பாதிக்கிணறு தாண்டிப் பயனில்லை !

இதுவரை பட்ட பாட்டிற்குப் பயனில்லை ! அவசரச் சட்டம் தாற்காலிகமானதுதான் !

முழுமூச்சுடன் போராடுங்கள் !வெற்றி உமதே !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 23, 2017 10:51 am

sugumaran wrote:சென்று வாருங்கள் செல்வங்களே !

இலட்சிய வேட்க்கையுடன் உலகம் வியக்கும்
வகையில் ஒத்த மனநிலையில் குவிந்த மாணவர்கள் ,இளைய சமுதாயத்தின் அமைதிப்போராட்டம் இப்போது நிலைகுலைந்து வருகிறது .

இதுவரை நடைபெற்ற இந்தப் போராட்டம் ,ஒரு ஆர்பாட்டமாக இல்லாமல் அமைதியான ஒரு கொண்டாட்டம் கூடிய மிகப்பெரிய கருத்துப்பட்டறையாகவும் ,கருத்தரங்கங்களாகவும் அமைந்தது .

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்
பல காரணிகள் அலசப்பட்டன .
இவை எல்லாம் நேற்று வரை மட்டுமே ,

தற்போது நிலைமையோ மிக மோசம் ,வந்தேமாதரம் எனும் கோஷமிடும் மக்களை
வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுவதையும் ,மறுபுறம் புதிய வழிகளிலில் புதிய மக்கள் வருவதையும்தொலைக் காட்சியில் காணமுடிகிறது .
நல்லபடி இதுவரை நடந்த இந்தப்ப[போராட்டம் நல்லபடியாகவே முடித்திருக்கலாம் .
நல்ல ஒரு துவக்கம் கொண்ட இந்த சாத்வீக போராட்டம் ,நல்ல ஒரு முடிவையும் எட்டிருந்திருக்கலாம் .
வந்தேமாததிரம் ,தேசிய கீதம் பாடும் மக்கள் கூட்டம் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுகிறது .காணவே மனம் கனக்கிறது .
இதை மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்கமாட்டார்கள் .
இது ஒரு வரலாறு !அத்தனை சீக்கிரம் அழிந்து போகாது !,
நல்ல விஷயங்களுக்காக தாங்களே ஒன்றுகூடும் மனா நிலை கலாம் மறைவிற்கு பின் தொடர்வது தெம்பளிக்கும் போக்கு .
மாணவர்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்திவிட்டீர்கள் ,பத்திரமாக வீடு திரும்புங்கள் .
தேசம் உங்களை என்றும் நினைவில் கொள்ளும்
இதுவரை முக நூல் பக்கமே வராமல் இருந்த நான் இந்த தளத்திற்கு வந்ததே உங்களின் இந்த அமைதி ஆர்பாட்டத்தினால் தான் .

பத்திரம் ! பத்திரம் !உங்கள் பாதுகாப்புதான் இப்போது முக்கியம் !
அண்ணாமலை சுகுமாரன்
23/1/17
மிகச்சரியாக சொன்னீர்கள் ,

இப்போது இந்த போராளிகளின் பாதுகாப்பு தான் முக்கியம்.


இந்த நிகழ்வை நான் முதல் நாளில் இருந்தே எதிரிபார்த்தேன் , எப்படியும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் தங்களில் அதிகாரத்தையும் கீழ்ப்புத்தியையும் பயன்படுத்தி அப்பாவி இளைஞர்களை தண்டிப்பார்கள் என்று பயந்துகொண்டிருந்தேன். என்ன ஒன்னு கொஞ்ச நாள் கழித்து நடந்துள்ளது (இதற்கு காரணம் முன்பே வேறொரு பதிவில் போட்டிருந்தேன் , முக்கியமான இரண்டு அரசியல் கிரிமினல்களில் ஒன்று இல்லை இன்னொன்று இருந்தும் இல்லாமல்.)

ஆனாலும் இந்த அரசுக்கும் அரசியல்வாதிக்கும் ஒரு விஷயம் புரிந்திருக்கும் இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது என்று.

இது ஒரு நலன் தொடக்கம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 23, 2017 12:28 pm

ஒன்றுமே இல்லாமல் இருந்தது, இப்போது இருப்பதாக தெரிகிறது.
நூறு படிகளை ஒரே அடியாக தாண்டமுடியாது.
ஒவ்வொரு படியாக முன்னேறுங்கள்.
வேகம் வேண்டாம் விவேகத்துடன் முன்னேறுங்கள்.
சட்டசபையில் என்னப் பண்ணுகிறார்கள் என்று பார்த்து 
அடுத்தக்கட்டத்தை ஆரம்பியுங்கள்.
ஒரே சமயத்தில் 4 /5 பிரச்சனைகள் எடுக்க வேண்டாம்.
உலகமே உங்கள் அறப்போராட்டத்தை போற்றுகிறது 
காப்பாற்றிக்கொள்ளுவது உங்கள் கையில்தான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக