புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
79 Posts - 36%
i6appar
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
2 Posts - 1%
prajai
சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_m10சென்று வாருங்கள் செல்வங்களே ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்று வாருங்கள் செல்வங்களே !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 23, 2017 9:05 am

சென்று வாருங்கள் செல்வங்களே !

இலட்சிய வேட்க்கையுடன் உலகம் வியக்கும்
வகையில் ஒத்த மனநிலையில் குவிந்த மாணவர்கள் ,இளைய சமுதாயத்தின் அமைதிப்போராட்டம் இப்போது நிலைகுலைந்து வருகிறது .

இதுவரை நடைபெற்ற இந்தப் போராட்டம் ,ஒரு ஆர்பாட்டமாக இல்லாமல் அமைதியான ஒரு கொண்டாட்டம் கூடிய மிகப்பெரிய கருத்துப்பட்டறையாகவும் ,கருத்தரங்கங்களாகவும் அமைந்தது .

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்
பல காரணிகள் அலசப்பட்டன .
இவை எல்லாம் நேற்று வரை மட்டுமே ,

தற்போது நிலைமையோ மிக மோசம் ,வந்தேமாதரம் எனும் கோஷமிடும் மக்களை
வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுவதையும் ,மறுபுறம் புதிய வழிகளிலில் புதிய மக்கள் வருவதையும்தொலைக் காட்சியில் காணமுடிகிறது .
நல்லபடி இதுவரை நடந்த இந்தப்ப[போராட்டம் நல்லபடியாகவே முடித்திருக்கலாம் .
நல்ல ஒரு துவக்கம் கொண்ட இந்த சாத்வீக போராட்டம் ,நல்ல ஒரு முடிவையும் எட்டிருந்திருக்கலாம் .
வந்தேமாததிரம் ,தேசிய கீதம் பாடும் மக்கள் கூட்டம் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுகிறது .காணவே மனம் கனக்கிறது .
இதை மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்கமாட்டார்கள் .
இது ஒரு வரலாறு !அத்தனை சீக்கிரம் அழிந்து போகாது !,
நல்ல விஷயங்களுக்காக தாங்களே ஒன்றுகூடும் மனா நிலை கலாம் மறைவிற்கு பின் தொடர்வது தெம்பளிக்கும் போக்கு .
மாணவர்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்திவிட்டீர்கள் ,பத்திரமாக வீடு திரும்புங்கள் .
தேசம் உங்களை என்றும் நினைவில் கொள்ளும்
இதுவரை முக நூல் பக்கமே வராமல் இருந்த நான் இந்த தளத்திற்கு வந்ததே உங்களின் இந்த அமைதி ஆர்பாட்டத்தினால் தான் .

பத்திரம் ! பத்திரம் !உங்கள் பாதுகாப்புதான் இப்போது முக்கியம் !
அண்ணாமலை சுகுமாரன்
23/1/17


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 23, 2017 10:16 am

மாணவர்களே !

பாதிக்கிணறு தாண்டிப் பயனில்லை !

இதுவரை பட்ட பாட்டிற்குப் பயனில்லை ! அவசரச் சட்டம் தாற்காலிகமானதுதான் !

முழுமூச்சுடன் போராடுங்கள் !வெற்றி உமதே !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 23, 2017 10:51 am

sugumaran wrote:சென்று வாருங்கள் செல்வங்களே !

இலட்சிய வேட்க்கையுடன் உலகம் வியக்கும்
வகையில் ஒத்த மனநிலையில் குவிந்த மாணவர்கள் ,இளைய சமுதாயத்தின் அமைதிப்போராட்டம் இப்போது நிலைகுலைந்து வருகிறது .

இதுவரை நடைபெற்ற இந்தப் போராட்டம் ,ஒரு ஆர்பாட்டமாக இல்லாமல் அமைதியான ஒரு கொண்டாட்டம் கூடிய மிகப்பெரிய கருத்துப்பட்டறையாகவும் ,கருத்தரங்கங்களாகவும் அமைந்தது .

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்
பல காரணிகள் அலசப்பட்டன .
இவை எல்லாம் நேற்று வரை மட்டுமே ,

தற்போது நிலைமையோ மிக மோசம் ,வந்தேமாதரம் எனும் கோஷமிடும் மக்களை
வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுவதையும் ,மறுபுறம் புதிய வழிகளிலில் புதிய மக்கள் வருவதையும்தொலைக் காட்சியில் காணமுடிகிறது .
நல்லபடி இதுவரை நடந்த இந்தப்ப[போராட்டம் நல்லபடியாகவே முடித்திருக்கலாம் .
நல்ல ஒரு துவக்கம் கொண்ட இந்த சாத்வீக போராட்டம் ,நல்ல ஒரு முடிவையும் எட்டிருந்திருக்கலாம் .
வந்தேமாததிரம் ,தேசிய கீதம் பாடும் மக்கள் கூட்டம் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுகிறது .காணவே மனம் கனக்கிறது .
இதை மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்கமாட்டார்கள் .
இது ஒரு வரலாறு !அத்தனை சீக்கிரம் அழிந்து போகாது !,
நல்ல விஷயங்களுக்காக தாங்களே ஒன்றுகூடும் மனா நிலை கலாம் மறைவிற்கு பின் தொடர்வது தெம்பளிக்கும் போக்கு .
மாணவர்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்திவிட்டீர்கள் ,பத்திரமாக வீடு திரும்புங்கள் .
தேசம் உங்களை என்றும் நினைவில் கொள்ளும்
இதுவரை முக நூல் பக்கமே வராமல் இருந்த நான் இந்த தளத்திற்கு வந்ததே உங்களின் இந்த அமைதி ஆர்பாட்டத்தினால் தான் .

பத்திரம் ! பத்திரம் !உங்கள் பாதுகாப்புதான் இப்போது முக்கியம் !
அண்ணாமலை சுகுமாரன்
23/1/17
மிகச்சரியாக சொன்னீர்கள் ,

இப்போது இந்த போராளிகளின் பாதுகாப்பு தான் முக்கியம்.


இந்த நிகழ்வை நான் முதல் நாளில் இருந்தே எதிரிபார்த்தேன் , எப்படியும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் தங்களில் அதிகாரத்தையும் கீழ்ப்புத்தியையும் பயன்படுத்தி அப்பாவி இளைஞர்களை தண்டிப்பார்கள் என்று பயந்துகொண்டிருந்தேன். என்ன ஒன்னு கொஞ்ச நாள் கழித்து நடந்துள்ளது (இதற்கு காரணம் முன்பே வேறொரு பதிவில் போட்டிருந்தேன் , முக்கியமான இரண்டு அரசியல் கிரிமினல்களில் ஒன்று இல்லை இன்னொன்று இருந்தும் இல்லாமல்.)

ஆனாலும் இந்த அரசுக்கும் அரசியல்வாதிக்கும் ஒரு விஷயம் புரிந்திருக்கும் இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது என்று.

இது ஒரு நலன் தொடக்கம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 23, 2017 12:28 pm

ஒன்றுமே இல்லாமல் இருந்தது, இப்போது இருப்பதாக தெரிகிறது.
நூறு படிகளை ஒரே அடியாக தாண்டமுடியாது.
ஒவ்வொரு படியாக முன்னேறுங்கள்.
வேகம் வேண்டாம் விவேகத்துடன் முன்னேறுங்கள்.
சட்டசபையில் என்னப் பண்ணுகிறார்கள் என்று பார்த்து 
அடுத்தக்கட்டத்தை ஆரம்பியுங்கள்.
ஒரே சமயத்தில் 4 /5 பிரச்சனைகள் எடுக்க வேண்டாம்.
உலகமே உங்கள் அறப்போராட்டத்தை போற்றுகிறது 
காப்பாற்றிக்கொள்ளுவது உங்கள் கையில்தான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக