புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
68 Posts - 49%
heezulia
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
55 Posts - 39%
mohamed nizamudeen
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
5 Posts - 4%
prajai
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
2 Posts - 1%
kargan86
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
98 Posts - 50%
ayyasamy ram
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
9 Posts - 5%
prajai
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதர் கொடுத்த வரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 23, 2017 8:28 am

நாரதர் கொடுத்த வரம்! JkKRgMo9RkWSFZu1vtO2+E_1484893973
-

'நான், நாரதராக இருக்கிறேன்...' என்று, கண்ணனாலேயே
பாராட்டப்பட்ட நாரத பகவானே வரம் தந்தும், பேராசையின்
காரணமாக, விசித்திரமான வரம் பெற்ற மன்னனின் கதை இது.

ஒரு சமயம், மன்னர் சிருஞ்சயனின் அரண்மனைக்கு வந்தார்,
நாரத முனி. அவரை மிகுந்த பணிவோடும், பக்தியோடும்
வரவேற்று, உபசரித்தார், மன்னர். ஆனாலும், அவர் மனதில்
ஏதோ குறை இருப்பதை முகம் வெளிப்படுத்த, 'மன்னா... உன்
மனதில் உள்ள வருத்தம் என்ன...' என்று கேட்டார், நாரதர்.

'மாமுனியே... மகன் இல்லா குறை மனதை வாட்டுகிறது;
தாங்கள் தான் என் குறை தீர வரம் அருள வேண்டும்...' என
வேண்டினார் மன்னர்.

'சிருஞ்சயா... எப்படிப்பட்ட பிள்ளையை எதிர்பார்க்கிறாய்...'
என்று கேட்டார் நாரதர்.

உடனே, பரபரப்படைந்த மன்னர், 'சுவாமி... அழகும், ஆரோக்கியமும்
நிறைந்த குழந்தை வேண்டும்; அத்துடன், அவன் உடலில் இருந்து
வெளியேறும் கழிவுகள் அனைத்தும் தங்கமாக வெளிப்பட வேண்டும்...'
என்றார்.

அவ்வாறே நாரதர் வரமளிக்க, சிருஞ்சயனுக்கு அழகான ஆண்
குழந்தை பிறந்தது. மேலும், அக்குழந்தையின் உடற் கழிவுகள்
தங்கமாக மாற, மகிழ்ந்து, குழந்தைக்கு, 'ஸ்வர்ணஷ்டீவி' என்று
பெயரிட்டார், மன்னர்.

ஸ்வர்ணஷ்டீவியின் உபயத்தால், அரண்மனையின் பொக்கிஷம்
நிரம்பி வழிந்தது; அரண்மனை சுவர்கள் உட்பட அனைத்தும்,
தங்கத்தால் ஜொலித்தன.

இவ்விஷயத்தை அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று, 'அரசகுமாரன்
அழுதால் கூட தங்கமாக மாறுகிறதாம்; அவனை திருடி வந்தால்,
நாம் பெரும் செல்வந்தர்கள் ஆகி விடுவோம்...' என எண்ணி,
அரசகுமாரனை, கடத்தி வந்தனர்.

பின், அரசகுமாரனிடம் இருந்து வெளிப்படும் தங்கத்தை பங்கு
போட்டுக் கொள்வதில் அவர்களுக்குள் அபிப்ராய பேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அரசகுமாரனை தேடி காவலர்கள் வரும் தகவல் வர,
'இவனை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது;

விவரம் தெரிந்தால், அரசன், நம் தலையை கொய்து விடுவான்.
ஆகையால், தங்கத்தை வெளியிடும் இக்குழந்தையைக் கொன்று
இவன் உடம்பிற்குள் உள்ள தங்கத்தை, நாம் அனைவரும் பங்கிட்டுக்
கொள்ளலாம்...' என்று தீர்மானித்த கொள்ளையர், அரசகுமாரனை
கொன்று, உடம்பிற்குள் தங்கத்தை தேடினர்.

ரத்தமும், சதையும் தான் இருந்தனவே தவிர, தங்கம் இல்லை.
அதேசமயம், அரசகுமாரனை தேடி வந்த காவலர்கள், கொள்ளைக்கார
கும்பலை கண்டு, இழுத்துச் சென்றனர்.

பேராசையால், மன்னர் மகனையும், கொள்ளைக்காரர்கள் உயிரையும்
இழந்தனர்.

மகாபாரதத்தில், வியாசர் சொன்ன கதை இது!

எனவே, பேராசை படாமல், கிடைத்ததைக் கொண்டு, திருப்தி
அடைவோம்; கடவுளின் அருளையும் பெறுவோம்!
-
---------------------------------
பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக