புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
25 Posts - 42%
heezulia
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
4 Posts - 7%
Raji@123
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 2%
Barushree
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 23, 2017 7:37 am


ஆந்திர மாநிலம், குனேரு ரயில் நிலையம் அருகே ஜக்தல்பூர்-
புவனேசுவரம் செல்லும் ஹிராகண்ட் விரைவு ரயிலின் 9 பெட்டிகள்
தடம் புரண்டதில் 39 பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர்.
-
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரிலிருந்து, ஒடிஸா மாநிலம்
புவனேசுவரம் நோக்கி ஹிராகந்த் விரைவு ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலில் ஆந்திரம், ஒடிஸா, பிகார் ஆகிய மாநிலங்களைச்
சேர்ந்த பயணிகள் அதிக அளவில் பயணித்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஆந்திர மாநிலம்,
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள குனேரு ரயில் நிலையம் அருகே
ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ரயிலின் 9 பெட்டிகளும், ரயில் என்ஜினும் எதிர்
பாராதவிதமாக தடம் புரண்டன.

மீட்புப் பணிகள் தீவிரம்:
தகவலறிந்த ரயில்வே போலீஸாரும், மாவட்ட நிர்வாகத்தினரும்
மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை
மேலும் விரைவுப்படுத்த தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த
100 வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒடிஸா பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவ இடம் விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் 39 பயணிகளின்
உயிரிழப்பை உறுதி செய்தனர். மேலும் 69 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் விசாகப்பட்டினம், பார்வதிபுரம் ஆகிய பல்வேறு
இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் சேவைகள் பாதிப்பு: இந்த விபத்தால் ராயகடா மற்றும்
விஜயநகரம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும்
சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

மாவோயிஸ்டுகளின் சதியா?: குனேரு ரயில் நிலைய தண்டவாளத்தில்
விரிசல் ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ரயில்வே
துறை சந்தேகிக்கிறது.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஹிராகண்ட் விரைவு ரயில் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு
முன்னர் அவ்வழியாக சென்ற மற்ற ரயில்களுக்கு எவ்வித பாதிப்பும்
இல்லை.

எனவே விபத்து நடைபெற்ற பகுதி நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம்
நிறைந்த பகுதி என்பதாலும், குடியரசு தினம் நெருங்குவதாலும்
அமைதியை சீர்குலைக்க தீவிரவாதிகள் தீட்டிய சதியா? அல்லது
தண்டவாளத்தை பராமரிப்பதில் அதிகாரிகளின் கவனக் குறைவா?
என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.

ஒடிஸா மறுப்பு: ஹிராகண்ட் ரயில் தடம் புரண்டதன் பின்னணியில்
நக்ஸல்களின் சதி இருப்பற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று
ஒடிஸா மாநில காவல் துறை டிஜிபி கே.பி. சிங் தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்:

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி
இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிஸா, ஆந்திர முதல்வர்கள் இரங்கல்: ரயில் விபத்தில் உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அனுதாபங்களை
தெரிவித்துள்ளார்.

அதேபோல் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று
மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

மீட்புப் பணிகள், விபத்து நடந்த பகுதியில் உள்ள சூழல் ஆகியவை
குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்,
சந்திரபாபு நாயுடு தொலைபேசி வாயிலாக விவரித்தார்.

மத்திய அரசு, ஆந்திர அரசு இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு
தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா
ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர்
சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். அதேபோல், ஆந்திர அரசின் காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு
தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு
தெரிவித்தார்.
-
-------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக