புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
1 Post - 4%
viyasan
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_m10குரலை உயர்த்தாத சண்டைகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரலை உயர்த்தாத சண்டைகள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 22, 2017 11:14 am

ஒரு சில மனிதர்களுக்கு பிறக்கும் போதே, தொண்டையில் அலறும் ஒலி பெருக்கியும் இணைந்தே வந்து விடும் போல... எல்லாவற்றிற்கும், எட்டுக் கட்டையில் கத்துவர்.

இவர்கள், சாதாரணமாக பேசுவது கூட, யாரோ சண்டையிடுவதைப் போல் அடுத்தவர்களுக்கு தோன்றும். நான் விரும்புவதெல்லாம், சண்டை போடும் போது கூட, குரலை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இதில், ஒரு உண்மை என்னவென்றால், சம்பந்தமே இல்லாத யாரோ சண்டை போட்டால் கூட, நம்மில் பலருக்கு, பதற்றம் தொற்றிக் கொள்ளும்.நெருங்கிய இருவர் சண்டை போட்டாலோ, கேட்கவே வேண்டாம். உதாரணம்: அப்பா - மகன் வாக்குவாதத்தின் போது, தாயின் படபடப்பு!

காட்டுக் கூச்சல் போடுவோர், யாரை, சொற்களால் தாக்குகின்றனரோ அவர்களையும் தாண்டி, இவர்களது குரல், எல்லாரையும் பதற்றமடைய செய்கிறது. இது, மனிதநேயமற்ற செயல்.

ரயில் பயணத்தில், பெருங்குரலில் சண்டையிடும் இருவர், சக பயணிகளுக்கு, பெரிய கெடுதலை செய்கிறோம் என்பதை உணர வேண்டும். பிறரது மன அமைதியும், தூக்கமும் கெட, நாம் காரணமாக இருக்க கூடாது. இந்த காட்டு கூச்சலை கேட்டு விழித்துக் கொள்வோர், பின், வெகுநேரம் வரை தூக்கம் வராமல் தவிக்கின்றனர் என்பதே உண்மை.

என் வெளிநாட்டு அனுபவங்களை வைத்து சொல்கிறேன்... அங்கெல்லாம், பொது இடத்து வாக்குவாதங்கள் மற்றும் கருத்து மோதல்கள், பெரும்பாலும், சூழ்நிலையை கலவரப்படுத்தாமலேயே நிகழ்கின்றன.

விவாகரத்துகளுக்கு பெயர் பெற்ற மேலை நாடுகளில் கூட, பொது இடங்களில், ஒரு கணவன், தன் மனைவியை திட்டுவது, மட்டமாகப் பேசுவது, அடிப்பது போன்ற காட்சிகளை, இதுவரை நான் கண்டதே இல்லை. நம் நாட்டில், பொது இடம் என்றும் பாராமல், இப்படி பலர் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர்.

ஒரு கணவன், தன் மனைவி அடங்கிப் போகும் இடம், பொது இடம் மட்டுமே என்று முடிவு செய்து, திட்டமிட்டே இது போன்று நடந்து கொள்கிறான். ஒருவருக்கொருவர் மட்டுமே ஊறு விளைவிப்பதாக கருதி, சுற்றியுள்ளவர்களுக்கு கெடுதல் செய்கின்றனர், இத்தகைய ஆண்கள்.கருத்து வேறுபாடுகளை, உரத்த குரலின் மூலம் தான் பரிமாறிக் கொள்ள முடியும் என்று, யார் இவர்களுக்கு சொல்லியது?

ஒரு மனைவி, தன் கணவரிடம், 'என்னங்க கோபம்... ஏன் பேச மாட்டேங்கிறீங்க...' என்று கேட்பதும், ஒரு காதலன், தன் காதலியிடம், 'என் மீது கோபம்ன்னா, என்னை நாலு போடு போடு; வாங்கிக்கிறேன். ஆனா, பேசாம இருந்து, என்னை கொல்லாதே...' என்று சொல்வதும், நமக்கு எதை உணர்த்துகிறது... அமைதியான முறையில், மவுனத்தின் வழியிலும் கோபத்தை வெளிப்படுத்தி, சண்டையிட முடியும் என்பதைத் தானே சொல்கிறது!

எதிராளியின் விரும்பத்தகாத செயலை கண்டிப்பது, அவர்களுக்கு ஒன்றை அறிவுறுத்துவது மற்றும் அவர்களை திருத்துவது போன்றவற்றை, குரலை உயர்த்தாமலேயே சாத்தியப்படுத்தினால், அதற்கு பலன் மிக அதிகம்.

எதைக் கூறுவதாக இருந்தாலும் மென்மையாக சொல்லும் போது, அது, எதிராளியின் மனதில் நன்கு தைப்பதுடன், உணரவும் தலைப்படுவார்.

உங்களது ஆட்சேபம், கண்டனம், சலிப்பு, வேதனை மற்றும் உரிமை எது ஒன்றையும், நீங்கள் தாராளமாக சொல்லலாம்; நன்றாகவே வெளிப்படுத்தலாம்; ஆனால், குரலை மட்டும் உயர்த்தாமல்!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 22, 2017 5:10 pm

நம் நாட்டில் குரலை உயர்த்தாமல் குழாயடிச் சண்டைகள் நடைபெறுவதில்லை .வெளிநாட்டில் குழாயடிச் சண்டைகள் கிடையாது ; ஆனால் ஒரு நிமிடத்திற்கு ஒருவிவாகரத்து அங்கே நடைபெறுகிறது . அந்த வகையில் நாம் எவ்வளவோ மேல் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 25, 2017 4:57 pm

குரலை உயர்த்தாத சண்டைகள்! 103459460 குரலை உயர்த்தாத சண்டைகள்! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 25, 2017 6:09 pm

லேணாதமிழ்வாணன் 

உங்களது ஆட்சேபம், கண்டனம், சலிப்பு, வேதனை மற்றும் உரிமை எது ஒன்றையும், நீங்கள் தாராளமாக சொல்லலாம்; நன்றாகவே வெளிப்படுத்தலாம்; ஆனால், குரலை மட்டும் உயர்த்தாமல்!

கல்யாணமான ஆண்களை மனதில் வைத்த சொல்லி இருப்பாரோ !


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 25, 2017 11:47 pm

T.N.Balasubramanian wrote:
லேணாதமிழ்வாணன் 

உங்களது ஆட்சேபம், கண்டனம், சலிப்பு, வேதனை மற்றும் உரிமை எது ஒன்றையும், நீங்கள் தாராளமாக சொல்லலாம்; நன்றாகவே வெளிப்படுத்தலாம்; ஆனால், குரலை மட்டும் உயர்த்தாமல்!

கல்யாணமான ஆண்களை மனதில் வைத்த சொல்லி இருப்பாரோ !


ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1232320

ஹா..ஹா..ஹா....இருக்கும் இருக்கும் ....... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக