புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்!
Page 1 of 1 •
-
‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்!’ என்று சொல்வது தான்,
ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமை.
அதை உறுதி செய்த தினம் தான், குடியரசு தினம்.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு. நம் நாடு,
ஜனவரி 26,1950ல் குடியரசானது. மதம், இனம், மொழி
கலாசாரத்தில் வேறுபட்டு இருப்பதால், சுதந்திரத்திற்கு பின்
காணாமல் போய்விடும், என நிறைய நாடுகள் கனவு கண்டன.
ஆனால், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவத்தோடு,
இன்றளவும் சிதறாமல் கட்டுக் கோப்பாக இருக்கிறது நம்,
‘பாரத நாடு!’
எப்படி வந்தது ஜனவரி -26!
கடந்த ,1947ல் சுதந்திரம் பெற்றாலும், ஜனவரி 26ம் தேதி தான்,
நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்தது. அன்றிலிருந்து
தான், பிரிட்டிஷாரின் முடியாட்சி, முற்றிலுமாக அகன்றது.
இரண்டாம் உலகப் போரில், நம்மையும் தேவை இல்லாமல்
பிரிட்டிஷ் அரசு திணித்து விட்டது.
இப்போருக்கு பின், அடிமைப்பட்டுள்ள நாடுகளுக்கு எல்லாம்
சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று, உலக நாடுகள் குரல்
கொடுத்தன. நம் தேசத்தில் கொழுந்து விட்டு எரிந்த சுதந்திர
போராட்டத்தை கண்டு, நமக்கு சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷ்
அரசு முன் வந்தாலும், நமக்கு, ‘டொமினியன்’ அந்தஸ்து
மட்டுமே வழங்கியது.
அதாவது, பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ், ஆண்டுகொள்ளும்
தன்னிச்சையான பகுதி என்பது பொருள்.
இதனால், கவர்னர் ஜெனரலாக இருந்த, மவுண்ட் பேட்டன்
பதவி விலக வேண்டியிருந்தது. அவருக்கு பதிலாக, சுதந்திர
இந்தியாவிற்கு கவர்னர் ஜெனரலாக, ராஜாஜி பதவியேற்றார்.
சுதந்திரம் பெறுவதற்கு, 10 மாதங்களுக்கு முன், டிச., 1946ல்
அரசியல் சாசனம் இயற்றுவதற்காக, அம்பேத்கர் தலைமையில்,
அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு, 1949 நவ., 26ல்
அரசியலமைப்பை இயற்றி கொடுத்தது.
–
அன்று தலைவர்கள் தீர்மானித்து வைத்திருந்ததை, செயல்
வடிவமாக கொண்டு வரும் பொருட்டு, ஜனவரி 26, 1950ல்
நம்முடைய அரசியல் சாசனம் நடைமுறைபடுத்தப்பட்டது.
அதுவே, ‘குடியரசு தினமாக’ ஏற்று கொள்ளப்பட்டது.
–
இப்போ புரியுதா
சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் உள்ள வித்தியாசம்.
குடியரசு என்பது, ‘மன்னரின் முடியாட்சி அல்லாத மக்களின்
குடியாட்சியை கொண்டது!’
மன்னருக்கு பதில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவரே,
நாட்டை நிர்வகிப்பார். சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இந்த
பெருமையை இந்தியா காத்து வருகிறது.
அணி வகுப்பு!
கடந்த, 1911ல் தலைநகரை, கல்கத்தாவிலிருந்து, டில்லிக்கு
மாற்றுமாறு பிரிட்டிஷ் மன்னர், ஐந்தாம் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அதன்படி, தலைநகர் டில்லிக்கு மாறியது. அதற்கு முன் டில்லியை
உருவாக்கும் பொறுப்பு கட்டடக்கலை நிபுணர், லட்யன்ஸியிடம்
கொடுக்கப்பட்டது. அவர் தான், 2.5 கி.மீ., கொண்ட ராஜ்பாத்
சாலையை வடிவமைத்தார். குடியரசு தினத்தன்று இந்த சாலையில்
தான் ராணுவ அணிவகுப்பு நடக்கிறது.
நம்மை பற்றி!
குடியரசு தினவிழா அணிவகுப்பின் முக்கிய நோக்கம், நம் நாட்டின்
பாதுகாப்பு திறன், கலாசாரம் மற்றும் சமூக பாரம்பரியத்தை
உலகிற்கு பறை சாற்றுவது.
விழாக்கோலமும், விருந்தினரும்!
குடியரசு தின அணிவகுப்பு விழாவை காண, சிறப்பு விருந்தினராக
பல்வேறு நாட்டின் தலைவர்கள், சுற்றுலா பயணியர், இந்தியாவின்
பல்வேறு முனையிலிருந்து அணி திரண்டிருக்கும் பொதுமக்கள் என,
தலை நகரமே விழா கோலத்தில் இருக்கும்.
எந்த நாட்டின் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள
வேண்டும் என தீர்மானித்து, முன்னரே, அழைப்பு விடுக்கப்பட்டு
அதற்கேற்ப, அவர் வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்தியாவின் முதல் குடியரசு தினவிழாவின், சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டவர், இந்தோனேசிய அதிபர், சுகானோ.
கொடி ஏற்றம்!
குடியரசு தலைவர் இல்லம் அருகில் உள்ள, ‘ரெய்சினா ஹில்’ பகுதியில்
துவங்கி, ராஜபாட்டையில் வந்து, ‘இந்தியா கேட்’டில் முடிவடைகிறது.
அணிவகுப்பு துவங்கும் முன், இந்திய பிரதமர், ‘இந்தியா கேட்’டில் உள்ள,
‘அமர்ஜவான் ஜோதி’யில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
செலுத்துவார்.
பின், 21 குண்டுகள் முழங்க, குடியரசு தலைவர் தேசிய கொடியை
ஏற்றுவார். அதன் பின், குடியரசு தலைவருக்கு பாதுகாப்பு வீரர்கள்
வணக்கம் செலுத்துவர். ஆயுதப்படை பிரிவுகளின் அணிவகுப்பு
துவங்குவதற்கு முன், அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா போன்ற வீரதீர
விருதுகளை வழங்குவார்.
குடியாட்சியை கொண்டது!’
மன்னருக்கு பதில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவரே,
நாட்டை நிர்வகிப்பார். சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இந்த
பெருமையை இந்தியா காத்து வருகிறது.
அணி வகுப்பு!
கடந்த, 1911ல் தலைநகரை, கல்கத்தாவிலிருந்து, டில்லிக்கு
மாற்றுமாறு பிரிட்டிஷ் மன்னர், ஐந்தாம் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அதன்படி, தலைநகர் டில்லிக்கு மாறியது. அதற்கு முன் டில்லியை
உருவாக்கும் பொறுப்பு கட்டடக்கலை நிபுணர், லட்யன்ஸியிடம்
கொடுக்கப்பட்டது. அவர் தான், 2.5 கி.மீ., கொண்ட ராஜ்பாத்
சாலையை வடிவமைத்தார். குடியரசு தினத்தன்று இந்த சாலையில்
தான் ராணுவ அணிவகுப்பு நடக்கிறது.
நம்மை பற்றி!
குடியரசு தினவிழா அணிவகுப்பின் முக்கிய நோக்கம், நம் நாட்டின்
பாதுகாப்பு திறன், கலாசாரம் மற்றும் சமூக பாரம்பரியத்தை
உலகிற்கு பறை சாற்றுவது.
விழாக்கோலமும், விருந்தினரும்!
குடியரசு தின அணிவகுப்பு விழாவை காண, சிறப்பு விருந்தினராக
பல்வேறு நாட்டின் தலைவர்கள், சுற்றுலா பயணியர், இந்தியாவின்
பல்வேறு முனையிலிருந்து அணி திரண்டிருக்கும் பொதுமக்கள் என,
தலை நகரமே விழா கோலத்தில் இருக்கும்.
எந்த நாட்டின் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள
வேண்டும் என தீர்மானித்து, முன்னரே, அழைப்பு விடுக்கப்பட்டு
அதற்கேற்ப, அவர் வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்தியாவின் முதல் குடியரசு தினவிழாவின், சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டவர், இந்தோனேசிய அதிபர், சுகானோ.
கொடி ஏற்றம்!
குடியரசு தலைவர் இல்லம் அருகில் உள்ள, ‘ரெய்சினா ஹில்’ பகுதியில்
துவங்கி, ராஜபாட்டையில் வந்து, ‘இந்தியா கேட்’டில் முடிவடைகிறது.
அணிவகுப்பு துவங்கும் முன், இந்திய பிரதமர், ‘இந்தியா கேட்’டில் உள்ள,
‘அமர்ஜவான் ஜோதி’யில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
செலுத்துவார்.
பின், 21 குண்டுகள் முழங்க, குடியரசு தலைவர் தேசிய கொடியை
ஏற்றுவார். அதன் பின், குடியரசு தலைவருக்கு பாதுகாப்பு வீரர்கள்
வணக்கம் செலுத்துவர். ஆயுதப்படை பிரிவுகளின் அணிவகுப்பு
துவங்குவதற்கு முன், அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா போன்ற வீரதீர
விருதுகளை வழங்குவார்.
-
குடியரசு தலைவரின் தேசிய, தைரிய விருது பெற்ற குழந்தைகள்,
அலங்கரிப்பட்ட யானையின் மீது அமர்ந்து வருவர்.
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியான, இந்திய குடியரசு தலைவர்,
அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்வார்.
இதில், மிக முக்கியமானது ஒட்டக பாதுகாப்பு படையின் அணிவகுப்பு;
உலகில் வேறு எங்கும் காணாத தனிச்சிறப்பு.
குடியரசை கொண்டாடுவோம்; நாட்டை பெருமைப்படுத்துவோம்.
ஜெய் ஹிந்த்!
–
———————————–
படம் - இணையம்
நன்றி -சிறுவர் மலர்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|