புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
9 Posts - 43%
heezulia
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
8 Posts - 38%
Guna.D
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
1 Post - 5%
mruthun
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
1 Post - 5%
Sindhuja Mathankumar
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
83 Posts - 51%
ayyasamy ram
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏறுதழுவல்


   
   

Page 1 of 2 1, 2  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 15, 2017 7:21 pm

ஏறுதழுவல்

இந்தத் தமிழ்த் திருநாள் இளைஞர்களின் எழுச்சியுடனும் ,உணர்ச்சியுடனும் நடைபெற்றுவருகிறது .
வளைவதே வாடிக்கையாகக் கொண்டவர்கள் இன்று
நிமிரத்துவங்கிவிட்டனர்
தமிழர் பண்பாடும் ,கலாச்சாரமும் அவர்களை நிமிர்த்திவிட்டது .

சங்ககால கலித்தொகைக்கு இப்போது தக்க
சான்று கிடைத்துவிட்டது .
" .ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்"

ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய காளையைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அவள் அழகு மேனியை இவன் தீண்ட இயலாது
காதலும் வீரமும் தமிழா தம்இரு கண்களாக இணைந்து நின்றகாலம் அது

"கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் "
இதற்க்கு புலவர் கூறும் உரை கூடிக் கொல்லுகின்ற காளையுடைய கொம்புக்கு அஞ்சும் ஆடவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள். என்பதாகும்.

"கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் "எனும்
பண்டைப் பழ மொழி அறிவிக்கும் செய்தி
இது ஏறுதழுவல் பற்றியே வந்தது என்பதுவே .

காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை,
வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை.என்பதுவே .
இப்போது கொம்பைப்பிடித்த தமிழ் இளைய சமுதாயத்திற்கு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
15/1/17


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9801
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 15, 2017 7:23 pm

ஏறுதழுவல்  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 15, 2017 7:45 pm

முகப்பில் வேறு ஒருவர் புகைப்படம் படம் எப்படி ?
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 15, 2017 7:59 pm

ஏறு தழுவுதல்தான் பிற்காலத்தில் ஜல்லிக்கட்டாக ஆனது .

ஒரு காளையை ஒன்பதுபேர் அடக்குவதுஆண்மையல்ல ; வெட்டவெளிப் பொட்டலில் , வட்டவடிவமாக அமைக்கப்பட்ட அரங்கினுள்ளே காளையை அவிழ்த்துவிடுவார்கள் ; அதை ஒரு ஆண்மகன் அடக்கவேண்டும் .அதுவும் எப்படி தெரியுமா ?

கூரான கொம்பு இரண்டு
சீராக மின்னக் கண்டு
நேராக எதிர் நின்று

கொம்பைப் பிடித்துக் காளையை அடக்கவேண்டும் .அடக்கியவனுக்கு ஆயமகள் மாலை சூடுவாள் .

கட்டபொம்மன் படத்திலே காதல் மன்னன் ஜெமினிகணேசன் இப்படித்தான் காளையை அடக்கி ,ஆயமகள் பத்மினியை மணம் முடிப்பார் .

காளையின் வீரம் கொண்ட ஆண்மகனைக் " காளை " என்றே அழைப்பது வழக்கமானது .

"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே " என்ற புறநானூற்று வரிகளாலும்
" யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது " என்ற வள்ளுவன் வரிகளாலும்

அக்காலத்தில் தனியொரு ஆண்மகன் யானையை எதித்துப் போரிட்ட வழக்கம் இருந்தது என்று அறிகிறோம் .

ஆனால் இன்று

ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஒரு காளையின் மீது ஒன்பதுபேர் விழுகிறார்கள் .

இதுவா வீரம் ?

முறத்தால் பெண்ணொருத்திப் புலியை விரட்டிய வீரம் செறிந்த மண் இது .

புலித்தேவன் என்ற வீரன் தன் கைகளால் ஒரு புலியைக் கொன்றதாக வரலாறு பேசும் .

அந்த வீரம் எங்கே போனது ?





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 15, 2017 8:23 pm

sugumaran wrote: முகப்பில் வேறு ஒருவர் புகைப்படம் படம்  எப்படி ?
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1231460

புரியவில்லையே சுகுமாரன்!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 15, 2017 8:53 pm

//முகப்பில் வேறு ஒருவர் புகைப்படம் படம் எப்படி ?//

அது ஒன்றும் இல்லை திரு ரமணன் ,
நான் இடுகையை எழுதியதும் முகப்பில் இருந்த "கட்டுரைகள் பொது 'எனும் பிரிவில் வேறு ஒரு நண்பர் படம் சற்று நேரம் வந்திருந்தது .
இப்போது சரியாகிவிட்டது .
நன்றி

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 16, 2017 12:45 am

நல்ல பகிர்வு ஐயா ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 16, 2017 7:54 am

ஏறுதழுவல்  103459460 ஏறுதழுவல்  3838410834
-
ஏறுதழுவல்  WXvrUn9ReOhJrScTmFxv+jallikattu-andhra-15-1484471535
-
100க்கும் மேற்பட்ட காளைகளுடன் சந்திரபாபு நாயுடுவின்
சொந்த ஊரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!
-
தமிழ் ஒன் இந்தியா

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 16, 2017 12:40 pm

//ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஒரு காளையின் மீது ஒன்பதுபேர் விழுகிறார்கள் .

இதுவா வீரம் ?//

M.Jagadeesan wrote:ஏறு தழுவுதல்தான் பிற்காலத்தில் ஜல்லிக்கட்டாக ஆனது .

ஒரு காளையை ஒன்பதுபேர் அடக்குவதுஆண்மையல்ல ; வெட்டவெளிப் பொட்டலில் , வட்டவடிவமாக அமைக்கப்பட்ட அரங்கினுள்ளே காளையை அவிழ்த்துவிடுவார்கள் ; அதை ஒரு ஆண்மகன் அடக்கவேண்டும் .அதுவும் எப்படி தெரியுமா ?

கூரான கொம்பு இரண்டு
சீராக மின்னக் கண்டு
நேராக எதிர் நின்று

கொம்பைப் பிடித்துக் காளையை அடக்கவேண்டும் .அடக்கியவனுக்கு ஆயமகள் மாலை சூடுவாள் .

கட்டபொம்மன் படத்திலே காதல் மன்னன் ஜெமினிகணேசன் இப்படித்தான் காளையை அடக்கி ,ஆயமகள் பத்மினியை மணம் முடிப்பார் .

காளையின் வீரம் கொண்ட ஆண்மகனைக் " காளை " என்றே அழைப்பது வழக்கமானது .

"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே " என்ற புறநானூற்று வரிகளாலும்
" யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது " என்ற வள்ளுவன் வரிகளாலும்

அக்காலத்தில் தனியொரு ஆண்மகன் யானையை எதித்துப் போரிட்ட வழக்கம் இருந்தது என்று அறிகிறோம் .

ஆனால் இன்று

ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஒரு காளையின் மீது ஒன்பதுபேர் விழுகிறார்கள் .

இதுவா வீரம் ?

முறத்தால் பெண்ணொருத்திப் புலியை விரட்டிய வீரம் செறிந்த மண் இது .

புலித்தேவன் என்ற வீரன் தன் கைகளால் ஒரு புலியைக் கொன்றதாக வரலாறு பேசும் .

அந்த வீரம் எங்கே போனது ?

மேற்கோள் செய்த பதிவு: 1231461
//ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஒரு காளையின் மீது ஒன்பதுபேர் விழுகிறார்கள் .

இதுவா வீரம் ?//

ஒன்பது பேர்கள் விரட்டினாலும் ,எத்தனை பேர்கள்
திமிலைப்பிடித்துத் தொங்கினாலும்
பரிசுப்பொருள் கட்டப்பட்டிருப்பது என்னமோ கொம்பில் தான் ,
கொம்பைப் பிடித்து பரிசையோ எடுத்த ஒருவனே வென்றவனாக அறிவிக்கப்படுவார் .
எங்காவது எந்த ஜல்லிக்கட்டிலாதவது ஒன்பது பேர்கள் வென்று பார்த்ததுண்டா ?கேட்டதுண்டா ?

வெற்றியும் வீரமும் தாக்குப்பிடிக்கும் ஒருவனுக்குத்தான் சொந்தம் .
இதில் ஆராய வேண்டிய ஒரு விஷயம் நமது சங்ககால ஏறு தழுதல்
எப்போது முதல் ஜல்லிக்கட்டாகமாறியது என்பது .தான்
சுமார் 200 வருட ஆங்கிலேய ஆவணம் ஒன்றில்; ஜல்லிக்கட்டு விதிகள் விளக்கப்பட்டுள்ளது .அதை இணைத்துள்ளேன்
இதை மற்றொரு குழுவில் பகிர்தவர் பேரா வடிவேல் நாகராஜன் .
நாம் ஜல்லிக்கட்டு பற்றி பள்ளுப்பாடல்கள்
சமீப இலக்கியங்களில்ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்பதை தேடவேண்டும் .

கருத்தைப் பகிர்த்ததற்கு நன்றி நண்பரே
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்



--
A.Sugumaran ,





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 17, 2017 11:03 am

சிறந்த பதிவு ஐயா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக