புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
7 Posts - 64%
heezulia
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
8 Posts - 2%
prajai
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
4 Posts - 1%
mruthun
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாதியை பற்றியே பேசும் வியாதி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 12:28 pm

எங்கள் உறவினர் வட்டத்தில், ஒரு பெரியவர் இருக்கிறார். அவரிடம், 'ஐயா எப்படி இருக்கீங்க, சவுக்கியமா...' என்று கேட்டால் போதும், 'நரம்பை இழுக்குது; இடுப்பை புடிக்குது; தலை, விண்ணு விண்ணுங்குது; சாப்பிட, தூங்க முடியலை; செலவு வேற எக்கச்சக்கமா ஆகுது... பாருங்க, இந்த மருந்து பில்களை... படிங்க இந்த மருத்துவ பைலை...' என்று, நீட்டி முழக்கி, ஏன் தான் கேட்டோமோ என்று நினைக்கும்படி செய்து விடுவார்.

என் நண்பரின் மகளுக்கு, புற்றுநோய்; ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கேள்விக்குறி தான்! ஆனாலும், அப்பெண்ணை பார்த்து, நலம் விசாரிக்கும் போதெல்லாம், 'இப்ப பரவாயில்லை... நல்லா தூங்குறேன்; ஒழுங்கா சாப்பிடுறேன்...' என்று, பதில் சொல்வார்.

பொதுவாகவே, நமக்கு மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்ற உணர்வுக்கு இணையாக, மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் எண்ணமும், அதிகம் உள்ளது.

நம் சுண்டு விரலில் உள்ள, சிறு பிளாஸ்திரியை பற்றி கூட, பார்க்கிற அத்தனை பேரும் கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நமக்குள் இருக்கிறது.

சந்தித்து, சிறிது நேரம் ஆகியும், அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் கண்களில் படும்படியாக, சுண்டு விரலை காட்டி, அவர்களது கவனத்தை ஈர்க்கும், தவறான போக்கும் சிலரிடம் உள்ளது.

உடல் நல குறைவு என்றதும், நேரில் வந்தோ, தொலைபேசியிலாவதோ விசாரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு.

அது மட்டுமல்ல, அவ்வாறு விசாரிப்பவர்கள் தான் நம் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள்; மற்றவர்கள், அக்கறையற்றவர்கள் என்கிற முடிவிற்கு வந்து, விசாரிக்காதவர்களை கறுப்பு பட்டியலில் தள்ளுகிற மனநிலையும், பலருக்கு உண்டு!

'என் வியாதி பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும்; அதுபற்றி, அவர்கள் அக்கறை காட்ட வேண்டும்...' என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறதல்லவா, இது, அடிப்படையில் தவறானது.

நம் துன்பம் கண்டு, பிறர் துன்புற வேண்டும் என்கிற எண்ணமே, வாழ்க்கை குறித்த தவறான கண்ணோட்டமாகும்.

ஒரு சினிமா பாடல் வரி இது...'எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது, என் அழுகை நின்றது...' இதுவன்றோ, ஆரோக்கிய மன நிலை! முடிந்த வரை, மற்றவர்களுடன், இனிய, மகிழ்ச்சியான செய்திகளை, பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, நம் வியாதியைப் பற்றி பேசி, பிறரை துன்புறுத்தக் கூடாது.

'கையில என்ன இவ்வளவு பெரிய கட்டு...' என்று, ஒருவர் பதறினால், 'அது ஒண்ணுமில்லை, சின்ன விபத்து; அது கிடக்குது விடுங்க. உங்க பையன் வேலை என்னாச்சு...' என்று, விஷயத்தை திசை திருப்ப வேண்டும்.

'சே... எவ்வளவு வலி, வேதனையிலும், நம் பிரச்னை பற்றி, அக்கறைபடுகிறாரே...' என்று, அவர்கள் உள்ளுக்குள் நெகிழ வேண்டும்.

'நான், என்ன தவறு செய்தேனோ, இப்படியொரு வியாதியில் மாட்டி கொண்டேன்; இது, மற்றவர்களுக்கு வரக் கூடாது. நான், இந்த மருத்துவமனையில் போய் மாட்டி கொண்டேனே... இப்படி அநியாயமாய், 'பில்' தீட்டி விட்டனரே...' என்கிற கோணத்தில், வியாதி புராணம் பாடலாம்; தவறில்லை.

மாறாக, கேட்கிறவர்களிடம் எல்லாம், அப்போது தான், முதல் முறை சொல்வது போல், நூற்றி ஓராவது முறையும், புராணம் பாட வேண்டியதில்லை.

வியாதி பற்றியே பேசும் வியாதிக்கு, நிவாரணம் சொல்லி விட்டேன்; ஜீரணித்து ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 15, 2017 6:09 pm

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . நம் வியாதியைப்பற்றி நாலுபேரிடம் சொன்னால்தான் , அதற்கு சரியான தீர்வுசொல்லுவார்கள் .

கிருஷ்ணம்மா அவர்கள் கண் ஆபரேஷன் செய்துகொள்ள மிகவும் பயந்தார்கள் . ஈகரை உறுப்பினர்கள் தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல் ,பிரார்த்தனையும் செய்தார்கள் ; எல்லாம் நல்லபடியாக முடிந்தது .

எனவே நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து .

" தோழனோடும் ஏழைமை பேசேல் " என்பது முதுமொழி . நம் வறுமையை மட்டும் யாரிடமும் காட்டிக்கொள்ளக் கூடாது . வறுமை உற்ற காலத்து செம்மாந்து நிற்கவேண்டும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 16, 2017 12:39 am

M.Jagadeesan wrote:இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . நம் வியாதியைப்பற்றி நாலுபேரிடம் சொன்னால்தான் , அதற்கு சரியான தீர்வுசொல்லுவார்கள் .

கிருஷ்ணம்மா அவர்கள் கண் ஆபரேஷன் செய்துகொள்ள மிகவும் பயந்தார்கள் . ஈகரை உறுப்பினர்கள் தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல் ,பிரார்த்தனையும் செய்தார்கள் ; எல்லாம் நல்லபடியாக முடிந்தது .

எனவே நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து .

" தோழனோடும் ஏழைமை பேசேல் " என்பது முதுமொழி . நம் வறுமையை மட்டும் யாரிடமும் காட்டிக்கொள்ளக் கூடாது . வறுமை உற்ற காலத்து செம்மாந்து நிற்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1231453

ஆமாம் ஐயா , நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை புன்னகை..........நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதால் நம் மனச்சுமை குறைவதோடு, தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். தெரியாத பல விஷயங்களும் தெரியவரும்....."ஓ... இது மிகச்சாதாரணம் தான், நமக்கு மட்டும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிடவில்லை.." என்கிற தெம்பு கிடைக்கும் புன்னகை .............மேலும், நமக்கு வேண்டியவர்கள், நம் நலனில் அக்கறை கொண்டவர்கள் நம்முடன் இந்த துன்ப நேரத்தில் இருக்கிறார்கள் என்கிற மனா பலமே நிறைய நேர்மறை அலைகளை நம்மைசுற்றி பரவ விடும் .....நல்லதே நடக்கும் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக