புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_c10தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_m10தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_c10 
6 Posts - 60%
heezulia
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_c10தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_m10தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_c10தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_m10தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_c10தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_m10தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 14, 2017 12:49 pm

பாரீஸ் -

தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எதிர்ப்பு
தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு, இதன் எதிர்ப்பையும் மீறி
ஸ்பெயினில் காளைச்சண்டை இன்று வரை தொடர்ந்து நடந்து
வருவதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காளைச் சண்டை

ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில்
நடக்கும் வீர விளையாட்டுகளில் முக்கியமானது காளைச்
சண்டை. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
காளைகளுடன் வீரர்களும் மோதும் விளையாட்டு இது.

ஸ்பெயினின் பெரும்பாலான பிராந்தியங்கள் இதைச் சட்ட
பூர்வமாகவே அனுமதித்திருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலும்,
மரபு வழியாகவும் மிக முக்கியமான விளையாட்டாக காளைச்
சண்டை கருதப்படுகிறது.

பிரத்யேக பயிற்சி

தேசிய அடையாளமாகவும் ஸ்பெயின் நாட்டு மக்கள் இதனைக்
கொண்டாடுகிறார்கள். காளைச் சண்டையில் மோதுவதற்காகவே
காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.

இவற்றின் எடை 400 கிலோவில் இருந்து 600 கிலோ வரை இருக்கும்.
அதேபோல், காளைச் சண்டையில் பங்கேற்பதற்காகவே வீரர்களும்
பிரத்யேகமாகப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களை டோரியோ
என்று அழைக்கிறார்கள்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 14, 2017 12:50 pm


தனி மையங்கள்
ஸ்பானிய மொழியில் டோரியோ என்றால் மாடுகளைக் கொல்பவர்
என்று பொருள். இவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கென தனி
மையங்களும் ஸ்பெயினில் இருக்கின்றன. காளைச் சண்டையில்
பங்குபெறும் மாடுகள் போட்டியின்போது வாளால் வெட்டப்பட்டும்,
கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்படும். சில நேரங்களில்
துணிச்சலாகச் சண்டையிடும் காளைகளுக்கு மன்னிப்புப் பெறும்
வாய்ப்பு உண்டு.

நீதிமன்றம் உத்தரவு
இந்தக் கருணையைப் பெறும் காளைகள் மட்டுமே உயிருடன் வீடு
திரும்பும். காளைச்சண்டை ஆபத்தான, விலங்குகளைத் துன்புறுத்தும்
விளையாட்டு என்று கூறி பீட்டா அமைப்பின் ஸ்பெயின் நாட்டுப் பிரிவு
தொடர்ந்து பல்வேறு வழக்குகளைத் தொடுத்து வருகிறது. இதன் ஒரு
பகுதியாக கேட்டலோனிய பிராந்தியத்தின் சட்டப் பேரவை காளைச்
சண்டைக்கு கடந்த ஆண்டு தடைவிதித்தது.

ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்தத்
தடையை விலக்கி உத்தரவிட்டது.


தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.
------

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 15, 2017 12:00 am

சல்லிக்கடடையும்  ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அங்கே நடப்பது காளைசண்டை அல்ல. முதல் நாள் ஏறுதழுவல் போல் சாலையில் காளைகள் விரட்டப்படுகின்றன.அடுத்த மூன்று நாளும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன.இரத்த வெள்ளத்தில் காளைகள் துடி துடிப்பதைக் காணலாம்.அங்கே நடப்பதில் ஒரு விதம் கூட இங்கில்லை எனலாம். இருப்பினும் இன்னும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம்.

18+



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 11:59 am

//ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்தத்
தடையை விலக்கி உத்தரவிட்டது.

தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.//


இது தான் சரியான தீர்ப்பு.....நம் ஊரிலும் இருக்கிறார்களே............ கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 12:04 pm

மூர்த்தி wrote:சல்லிக்கடடையும்  ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அங்கே நடப்பது காளைசண்டை அல்ல. முதல் நாள் ஏறுதழுவல் போல் சாலையில் காளைகள் விரட்டப்படுகின்றன.அடுத்த மூன்று நாளும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன.இரத்த வெள்ளத்தில் காளைகள் துடி துடிப்பதைக் காணலாம்.அங்கே நடப்பதில் ஒரு விதம் கூட இங்கில்லை எனலாம். இருப்பினும் இன்னும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம்.

18+

மேற்கோள் செய்த பதிவு: 1231361

பயங்கரம்...............இதையே அவர்கள் பாரம்பரியம், கலாச்சாரம் என்று சொல்லிவிட்டு செய்கிறார்கள்...இங்கு நாம் 'ஜல்லிக்கட்டுக்கே' கஷ்டப்படுகிறோம்........சோகம் .....நம்ப அரசு சரி இல்லை அவ்வளவுதான் சொல்லத்தெரிகிறது எனக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 15, 2017 12:09 pm

ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 15, 2017 5:34 pm

கடலோனியா-ஸ்பெயின்- காளைச்சண்டை தீர்ப்பு என்பது நீதிமன்றத் தீர்ப்பு என்பதைவிட சிறிது-பெரிதான அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும். முற்றாக நீதிமன்றத் தீர்ப்பு என சொல்லிவிட முடியாது.

(பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ் நாட்டில் சல்லிக்கட்டுக்கு தடை போடுகிறது தமிழக அரசு. மத்திய அரசு சொல்கிறது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என தடையை நீக்குகிறது என வைத்துக் கொண்டால்………… இப்படி பல பிரச்சனைகள் மத்திய மாநில அரசுகளுக்கிடையில் வருவதைக் காணலாம்.இவை மானப் பிரச்சனையாக பார்க்கிறது மத்திய அரசு)

இதே நிலை தான் அங்கும். கத்தலோனிய அரசு 2010 இல் தடை விதிக்கிறது. அந்தத் தடையை ஸ்பெயின் மத்திய அரசு , ஏற்றுக் கொள்ள முடியாது ,பல ஆண்டு கலாச்சாரம் என சொல்லி அதிகப்படியான வாக்குகளால் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு வாதாடுகிறது. தடை விலக்கப்படுகிறது. கட்டலோனியா அதிக வருமானத்தைக் கொடுக்கும் பகுதியாகும். ஏன் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது?

இந்த ஆண்டு கட்டலோனியா ஸ்பெயினில் இருந்து விலகிக் கொள்ள வாக்கெடுப்பை நடத்த இருக்கிறது. ஸ்பெயின் இதற்கு பலத்த எதிர்ப்பையும்,ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சொல்லி வருகிறது.

இந்த அரசியல் எதிரொலியே கட்டலோனிய தடையும் ஸ்பெயினின் தடை நீக்கமும் ஆகும்.
கட்டலோனிய ஸ்பெயினில் இருந்து பிரியுமா? பிரிந்தால்? தடை உடனே வந்து விடும்.மானப் பிர்ச்சனை அல்லவா?இப்போதெல்லாம் யாரும் நடுநிலை,நீதி எதையும் பார்ப்பதில்லை!

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Jan 17, 2017 12:51 pm

உலக நாடுகள் பலவற்றில் ஒரு பண்டிகை என்றால் ஆயிரக்கணக்கான ஆடுகளையும் மாடுகளையும் கொன்று உணவு சமைத்து உண்டு களிக்கிறார்கள். எந்த ஒரு விருந்தென்றாலும் பிரியாணி முதல் இடம், மற்றவை கணக்கில் அடங்கா. இங்கே ஜல்லி கட்டில் என்ன நடக்கிறதென்று ஆராயாமல் தடை விதிக்க அவர்கள் யார். மனிதர்கள் ருசித்து சாப்பிட விலங்குகளை கொள்வது யாராலும் தடை செய்ய முடியாது. இந்த பீட்டா வினாலேயே முடியாது. இதனால் கொல்லப்படும் மிருங்களால் எத்தனை வகை உயிரினங்களை நாம் இழந்திருக்கிறோம். பண்டிகை நாட்களில் சைவம் உண்பது நம் கலாச்சாரம். சைவ உணவு அதிகமாக உண்பது பெரும்பாலும் நம் மக்கள். காலம் காலமாக நாம் பின்பற்றிவரும் நம் கலாச்சாரத்தை பின்பற்ற கூடாது என யாராலும் தடை விதிக்க முடியாது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 17, 2017 1:57 pm

T.N.Balasubramanian wrote:ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1231414

குருமுட்டையா ? அல்லது கூமுட்டையா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 17, 2017 2:17 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1231414

குருமுட்டையா ? அல்லது கூமுட்டையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1231609

கூமுட்டைதான் தான் சரியான பிரயோகம்.
ஹிஹி ஹிஹி ......முட்டை உண்டது இல்லை. அதனால்தான் தவறு செய்துவிட்டேன். 
குரு மன்னிக்கவேண்டும். 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக