புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றங்கள்..!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மாற்றங்கள்
- சு.ஹேமலதா
- சு.ஹேமலதா
சரஸ்வதிக்கு சந்தோஷமாய் இருந்தது. புதுபட்டுப் புடவை சரசரக்க... மாலையும் கழுத்துமாய்... புது நகைகள் பளிச்சிட... அழகுக்கலை நிபுணரின் கை வண்ணத்தில் அவளும் ஜொலிக்கிறாள். ஓரக்கண்ணால் அருகில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை திவாகரனை பார்க்கிறாள். மனம் நிறைந்து போகிறது அவளுக்கு.
இனி இவன்தான். தப்பு... இவர்தான் என் சொந்தம் என்கிற எண்ணமே தித்திப்பாய் இனிக்கிறது.
"கெட்டிமேளம்... கெட்டிமேளம்...'' சத்தமும். ஆரம்ப மழை தூறல் போல் விழும் அட்சதை அரிசியும்.. அவன் தாலி கட்டும் நேர்த்தியும்... புது அனுபவத்தில் தன்னை மறந்து தான் போகிறாள்.
எல்லா சம்பிரதாயங்களும், சடங்குகளும் தொடர, பூமியிலேயே சொர்க்கத்தை உணர்கிறாள் சரஸ்வதி. "இவர் எங்க மேனேஜர்'', "இவன் என்னோட க்ளோஸ் பிரண்ட்..'' என ஒவ்வொருவரையும் அவன் இயல்பாய் அறிமுகப்படுத்துகிறான். அவனுடைய சொந்தங்களும், நண்பர்களும் அவளை கலாய்க்கிறார்கள். ஒவ்வொரு முறை அவன் "சரஸ்வதி'' என திருத்தமாய் சொல்லும் போதும் அவள் பெயர் அழகுடன் திகழ்வதாய் உணர்கிறாள்.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள். வந்த முதல் வரன் தான் திவாகரன். கோவிலில் வைத்துப் பார்த்தார்கள். எல்லாம் பிடித்துப்போக ஒரு வாரத்திலேயே நிச்சயம். ஒரு மாதம் முடிந்தவுடன் திருமணம். அவள் விரும்பியது போலவே மாப்பிள்ளை நல்ல படிப்புடன், குணத்துடன் அமைந்து விட்டார். பள்ளியில் படிக்கும்போது, கல்லூரியின் கடைசி ஆண்டு தான் அவள் டூர் போய் இருக்கிறாள். அதுவும் மதுரை, கன்னியாகுமரி, சென்னை அவ்வளவே. மற்றபடி அவளது சொந்த ஊரான பொள்ளாச்சியை தாண்டியதில்லை.
அந்த கிராமமே அவளுடைய அதிர்ஷ்டத்தை பற்றித்தான் பேசியது. விருந்தெல்லாம் முடிந்து, நாளை பெங்களூருக்கு புறப்பட வேண்டும். உடன் அவளுடைய அப்பாவும், தாய்மாமாவும் வருகிறார்கள். இந்த ஒரு வாரத்தில் ஒரு சுற்று பெருத்துத்தான் போனாள் சரஸ்வதி. புதுமண பூரிப்பு கணவனின் காதல். சக தோழிகளின் ஏக்கத்துடன் பேசும் பேச்சுக்கள்..
சரித்திரக் கதைகளை சளைக்காமல் படிப்பாள்... புள்ளிவைத்து தெரு நிறைந்த கோலம் போடுவாள். பொறுமையுடன் வண்ணம் தீட்டுவாள். மலர்களின் அழகை நாளெல்லாம் ரசிப்பாள். குழந்தையைப் போன்ற குதூகலத்துடன் தான் வைத்த செடியில் வரும் முதல் அரும்பை முத்தமிட்டு ரசிப்பாள். குடம் குடமாய் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி, அருகம்புல்லில் மாலை கட்டி போடுவாள். தம்பியிடம் எப்போதும் செல்லச் சண்டை நடக்கும். அவள் வீட்டு ஜன்னல் எல்லாம் அவளுடைய கைவண்ணத்தில் பூவாய் சிரிக்கும். பக்கத்து வீட்டு குழந்தையின் அழுகை காண பொறுக்காமல் ஓடிப்போய் தூக்கி வைத்து விளையாட்டு காட்டி அது சிரிக்கும் அழகை ரசிப்பாள். நாளை முதல் பெங்களுரில் தனிக்குடித்தனம். கலையப் போகும் கனவுகள் தெரியாமல் கிளம்பி விட்டாள் சரஸ்வதி.
அமைதியாய் கிராமத்தில் வாழ்ந்தவளுக்கு பெங்களுரின் நாகரீக வாழ்க்கை புரியவில்லை. ப்ளாட் வீடு. கோலம் போட வாசலில்லை. பாக்கெட் பால். சிரிக்கக் கூட மனமின்றி கதவை சாத்தும் அக்கம்பக்கத்து மனித இயந்திரங்கள். புரியாத பாஷை. பரிதவித்துப் போனாள்.. காக்கா, குருவியைக் கூட காண்பது அரிதாகப் போனது. கணவரை தவிர எல்லாமே பயமுறுத்துவதாய் இருந்தது.
"நீயும் படிச்சிருக்கே. உனக்கு இங்கே போரடிக்கும். ஸோ என்னோட ஆபீஸ்லேயே கம்ப்ïட்டர் ஆப்ரேட்டர் போஸ்ட் வேகன்ஸியா இருக்கு. நீ ஜாயிண்ட் பண்ணிக்க. படிச்ச படிப்பும் வீணாகாது பாரு.''
அன்று ஆரம்பித்தது வேலைக்கு போக..
ஏழு வருடங்களுக்கு பின்:- சரஸ்வதி இப்போது சஸ்ஸி ஆகி விட்டாள். ஒரே ஒரு பையன் கிராமத்தில் வளர்கிறான். சனிக்கிழமை இரவு பார்ட்டி. ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணி வரை தூக்கம். கழுத்தோடு வெட்டப்பட்ட கூந்தல். வாரம் ஒரு முறை ப்ïட்டி பார்லர் விஜயம் என செயற்கை அழகை சுமந்து கொண்டு லிப்ஸ்டிக்குள் புன்னகையை புதைத்து வைத்து விட்டு தேடுகிறாள் புன்னகையை. சரளமாய் வருகிறது ஆங்கிலம். நகரத்தின் இயந்திர வாழ்க்கையில் இயந்திரமாய் மாறிப்போனாள். சஸ்ஸீ. அடுத்த மாதம் அமெரிக்கா போக ஆலோசனை நடக்கிறது.
இவர்கள் எதைத் தேடி அலைகிறார்கள்? வசதிக்காகவும், ஆடம்பர அலங்காரத்திற்காகவும் வாழ்க்கையையே தொலைக்கிறார்களே என்ற கவலை மட்டும் சரஸ்வதியின்அம்மாவுக்குள் மனதுக்குள் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
கிராமத்தில் அதேநேரம் பாட்டிபோடும் கோலத்தின் அழகில் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான் சஸ்சி என்ற சரஸ்வதியின் மகன் நந்து என்கிற நந்த குமாரன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|