புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
107 Posts - 49%
heezulia
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
7 Posts - 3%
prajai
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
234 Posts - 52%
heezulia
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
18 Posts - 4%
prajai
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
2 Posts - 0%
Barushree
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டனை..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Nov 26, 2009 12:12 am

தண்டனை
- எஸ்.சாந்தி



மனோவால் நம்பமுடியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து அவளை சந்திப்போம் என்று! அதுவும் சென்னையில். அதே குழந்தை முகமும், புன்னகை தவழும் இதழ்களுமாய் வெள்ளையுடுப்பு தேவதையாய் திவ்யா. அவனைப் பார்த்த பார்வையில் ஆயிரம் கேள்விகள் தொக்கி நின்றது.
``ஏங்க? டாக்டர் வர லேட்டாகுமான்னு கேளுங்க?'' கண்களில் நிரந்தரமாய் குடியேறிவிட்ட சோகத்தோடு மனைவி சீதா தன் கணவன் மனோவிடம் கேட்டாள்.
திருமணமாகி ஏழு வருடமாகியும் குழந்தைப்பேறில்லை. போகாத கோவிலுமில்லை. செய்யாத வைத்தியமுமில்லை. கடைசியாக பிரபலமான செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு வந்து இப்போது தான் தாய்மைப்பேறு கிடைத்திருக்கிறது.
காற்றில் தவழ்ந்து வந்த மருந்து நெடியையும், சின்னஞ்சிறு சிசுக்களின் அழுகுரல்களையும் மீறி நினைவுகள் அவர்களை எங்கோ இட்டுச் சென்றது. விடிந்தும் விடியாத இரவு நேரம். ஒற்றைச் சரிகை இழையோடிய அரக்கு நிற பட்டுப்புடவையும், இடைவரை நெளிந்த கூந்தலில் மல்லிச் சரமுமாய் திவ்யா.
``மனோ பயமாயிருக்கு''.
``இங்க பாரு திவ்ய Ö, பத்து வருஷமானாலும் எங்க வீட்ல நம்ம காதல ஏத்துக்கமாட்டாங்க. நீ தானே கல்யாணம், கல்யாணம்னு நச்சரிச்ச...''
``நான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு தான் சொன்னேன். இப்படி யாருமில்லாம கோவில்ல திருட்டுத் தாலி கட்டிக்கலாம்னு சொல்லல.''``என்ன? இப்படி சொல்லிட்ட! உனக்கு புடிச்ச முருகன் சாட்சியாதான் கல்யாணம் பண்ணிக்கப்போறோம். தஞ்சாவூர்ல ரூம் எடுத்து தங்குறோம். பிறகு திருச்சி போறோம். முதல்ல எங்க வீட்டுக்கு ஜோடியா..தம்பதியா போய் எங்கப்பா அம்மா கால்ல விழுந்திட்டா நிச்சயம் ஏத்துக்குவாங்க. அப்புறம் ஊரறிய, உறவறிய `ஜாம் ஜாம்'னு ரிசப்ஷன் நடத்த வேண்டியது தான். எப்படி?'' கண் சிமிட்டியபடி சொன்னவனின் வார்த்தைகளில் கிறங்கித்தான் போனாள்.

இரவா, பகலா என அறியாது திகட்டத் திகட்ட இன்பத்தில் ஆழ்ந்திருந்த திவ்யா கண் விழித்ததும் பட்டது மனோவின் கடிதம் தான். ``திவ்யா, இதையொரு (கெட்ட) கனவாய் நினைத்து வீடு போய் சேர். சில விஷயம் கிடைக்கணும்னா அதுக்குத்தகுந்த விலை கொடுத்துத்தான் ஆகணும். அந்த விலைதான் இந்த கல்யாணம். பிரச்சினைகளை சமாளிக்க என்கிட்ட பணமும், ஆள்பலமும் இருக்கு. அதனால்...''
``என்னத்த நம்பி இந்த மாதிரி ஆளுங்களோட ஊரை விட்டு, பெத்தவங்கள விட்டு ஓடிவர்றீங்களோ? படிச்ச பொண்ணாத் தெரியுது. எதுவும் பிரச்சினை பண்ணாம, போலீசு, கேசுன்னு சீரழியாம ஊர் போய்ச் சேர்'' ஓட்டல் மானேஜரின் வார்த்தைகள் நெருப்பாய் சுட்டது.
``என்னங்க டாக்டர் வந்தாச்சு'' சீதாவின் ஸ்பரிசத்தில் சிந்தனை கலைந்தான்.
``என்னை நம்பவச்சு ஏமாத்திட்டியேடா? உன்னை சும்மா விட மாட்டேண்டா.'' என்று ஒருமுறை நடுரோட்டில் திவ்யா ஆக்ரோஷமாய் கத்திக் கதறியது நினைவில் வந்து போனது.
ஒரு வருடம் ஓடிப்போனதே தெரியவில்லை. மருந்துவமனை கட்டிலில் அமர்ந்திருந்த சீதாவின் முகத்தில் தாய்மையின் பூரிப்பு இழையோடியது. இன்னும் இரண்டொரு நாளில் மகப்பேறு நிகழலாம். டாக்டர் கணித்திருந்தார். ஆனால் இந்த திவ்யாவால் சீதாவுக்கோ, பிறக்கப் போகும் குழந்தைக்கோ ஏதாவது நிகழ்ந்து விட்டால்? அவள் பார்வையில் இன்னும் வன்மம் குடிகொண்டிருப்பது போல் உணர்ந்தான்.
``சொல்லுங்க மிஸ்டர் மனோகர். எனி ப்ராப்ளம்?'' நிமிர்ந்தார் டாக்டர் உமா ரங்கநாத்.
``நர்ஸ் திவ்யாவை என் மனைவிய கவனிச்சுக்க அப்பாயிண்ட்மென்ட் பண்ணியிருக்கீங்க. அவங்களுக்குப் பதிலா வேறு யாராவது...''
``லுக். திவ்யாவோட உடுப்பு மட்டும் வெள்ளையில்லை. அவ மனசும்தான். இங்க வர்ற ஒவ்வொரு பேஷண்டையும் தன் வீட்ல ஒருத்தரா நினைச்சு அன்பு காட்டக் கூடியவ''.
``அதுக்கில்ல. எனக்கும், திவ்யாவுக்கும் ஒரு பழைய கணக்கு ஒண்ணு பாக்கியிருக்கு. அவ பார்வையிலிருந்து நாங்க விலகியிருக்கணும்னு ஆசைப் படறோம்.''
``ஒரு விஷயம் சொன்னா இப்படி பேசமாட்டீங்க. கரு முட்டை உற்பத்தி சரியா இல்லாத உங்க மனைவிக்கு விரும்பி கருமுட்டை தானம் பண்ணினது திவ்யாதான். அவளைப் போய்... சரி வேற ஏற்பாடு பண்றேன்''
``வேணாம் டாக்டர்'' இடைமறித்த மனோ ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனான்.
`இந்த குழந்தையை பார்க்கிற ஒவ்வொரு நொடியும் என் நினைப்பும், உன் துரோகமும் தாண்டா ஞாபகத்துக்கு வரணும். அதுதான் உனக்கு நான் தர்ற தண்டனை' திரைக்குப் பின்னால் இருந்த திவ்யா கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக