புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மவுனம், சம்மதத்தின் அறிகுறி என்று, யாரோ சொல்லி வைக்க, இதை, பலரும் தவறாகவே புரிந்து கொள்கின்றனர்.
ஒரு பெண்ணிடம், 'என்னம்மா, உனக்கு திருமண பேச்சு பேசலாமா...' என்று, அப்பா கேட்க, மகள் அசட்டு சிரிப்பு சிரிக்க, இதை, சம்மதம் என்று புரிந்து, திருமண ஏற்பாட்டில், பல கட்டங்களுக்கு, அப்பா, காய்களை நகர்த்த, வீட்டை விட்டே ஓடி விட்டாள் மகள்.
இப்பெண் காண்பித்த மவுனத்தின் பொருள், சம்மதமில்லை!
கடன், கைமாத்து என, ஒருவரிடம் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அவரோ மவுனம் காக்கிறார். இதற்கு, சம்மதம் என்றும், தரப்போகிறார் என்றா பொருள் கொள்வது?
'என்னிடம் பணம் இல்லை; இருந்தால் கூட, உனக்கு கொடுக்க மாட்டேன். நான் கேட்ட நேரத்தில், நீ எனக்கு கொடுக்க மறுத்து விட்டாய். உனக்கு ஏன் நான் கொடுக்க வேண்டும்...' என்றெல்லாம், இந்த மவுனத்திற்கு பல பொருள் உண்டல்லவா!
வேலை மற்றும் கல்லூரியில் படிக்க இடம் என்று, பெரிய மனிதர் ஒருவரிடம் சிபாரிசுக்கு நிற்கிறோம்; அவரோ, மவுனம் காக்கிறார்.
இதற்கும் பல பொருள் உண்டு. 'நீ என்னிடம் வந்து நிற்கலாம்; நான், ஏன் அவர்களிடம் போய் நிற்க வேண்டும்... உனக்கு செய்த உதவிக்கே, நீ நன்றி காட்டவில்லை; உன் மகனுக்கு வேறு வந்து விட்டாயா... இதற்கெல்லாம், நிறைய பணம் செலவாகும்; யாரு கொடுப்பாங்க, உன் பாட்டனா...' என்று, பல மன கேள்விகளை உள்ளடக்கியது தான், இவரது மவுனம்.
எதிராளியின் மவுனம், ஊகம் செய்ய முடியாதபடி இருந்தால், வெளிப்படையாகவே, 'தயக்கத்தை விட்டு பேசுங்க; சும்மா சொல்லுங்க...' என்று கூறி, நாம் தான் இவர்களது மவுனத்தை கலைக்க வேண்டும்.
இது, அப்பா - மகள் மற்றும் வேலை சிபாரிசு போன்றவை இதில் அடங்கும்.
'தர முடியாவிட்டாலும் பரவாயில்லை; மறுப்பை கூட, மனம் திறந்து சொல்லுங்க...' என்று, நாம், நம் மனதை தேற்றி, கேட்டு விடலாம்; கடன், கைமாத்திற்கு இது பொருந்தும்!
மாறாக, மவுனத்திற்கு பதில் நாமும் மவுனம் காப்பது நல்லதல்ல. அப்புறம், 'நீங்க, அது விஷயமா வரல; பேசலை. என்னை என்ன செய்ய சொல்றீங்க...' என்று, எதிராளி நம்மை குறை காண்பர். அதேபோல், பிறரது மவுனத்திற்கு, தவறான அர்த்தங்களை கற்பித்துக் கொள்வதும் சரியல்ல.
மவுனத்தை, ஊகத்திற்கு விட்டு விடாமல், துணிந்து கலைப்போம்; வருவது வரட்டும்!
லேனா தமிழ்வாணன்
ஒரு பெண்ணிடம், 'என்னம்மா, உனக்கு திருமண பேச்சு பேசலாமா...' என்று, அப்பா கேட்க, மகள் அசட்டு சிரிப்பு சிரிக்க, இதை, சம்மதம் என்று புரிந்து, திருமண ஏற்பாட்டில், பல கட்டங்களுக்கு, அப்பா, காய்களை நகர்த்த, வீட்டை விட்டே ஓடி விட்டாள் மகள்.
இப்பெண் காண்பித்த மவுனத்தின் பொருள், சம்மதமில்லை!
கடன், கைமாத்து என, ஒருவரிடம் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அவரோ மவுனம் காக்கிறார். இதற்கு, சம்மதம் என்றும், தரப்போகிறார் என்றா பொருள் கொள்வது?
'என்னிடம் பணம் இல்லை; இருந்தால் கூட, உனக்கு கொடுக்க மாட்டேன். நான் கேட்ட நேரத்தில், நீ எனக்கு கொடுக்க மறுத்து விட்டாய். உனக்கு ஏன் நான் கொடுக்க வேண்டும்...' என்றெல்லாம், இந்த மவுனத்திற்கு பல பொருள் உண்டல்லவா!
வேலை மற்றும் கல்லூரியில் படிக்க இடம் என்று, பெரிய மனிதர் ஒருவரிடம் சிபாரிசுக்கு நிற்கிறோம்; அவரோ, மவுனம் காக்கிறார்.
இதற்கும் பல பொருள் உண்டு. 'நீ என்னிடம் வந்து நிற்கலாம்; நான், ஏன் அவர்களிடம் போய் நிற்க வேண்டும்... உனக்கு செய்த உதவிக்கே, நீ நன்றி காட்டவில்லை; உன் மகனுக்கு வேறு வந்து விட்டாயா... இதற்கெல்லாம், நிறைய பணம் செலவாகும்; யாரு கொடுப்பாங்க, உன் பாட்டனா...' என்று, பல மன கேள்விகளை உள்ளடக்கியது தான், இவரது மவுனம்.
எதிராளியின் மவுனம், ஊகம் செய்ய முடியாதபடி இருந்தால், வெளிப்படையாகவே, 'தயக்கத்தை விட்டு பேசுங்க; சும்மா சொல்லுங்க...' என்று கூறி, நாம் தான் இவர்களது மவுனத்தை கலைக்க வேண்டும்.
இது, அப்பா - மகள் மற்றும் வேலை சிபாரிசு போன்றவை இதில் அடங்கும்.
'தர முடியாவிட்டாலும் பரவாயில்லை; மறுப்பை கூட, மனம் திறந்து சொல்லுங்க...' என்று, நாம், நம் மனதை தேற்றி, கேட்டு விடலாம்; கடன், கைமாத்திற்கு இது பொருந்தும்!
மாறாக, மவுனத்திற்கு பதில் நாமும் மவுனம் காப்பது நல்லதல்ல. அப்புறம், 'நீங்க, அது விஷயமா வரல; பேசலை. என்னை என்ன செய்ய சொல்றீங்க...' என்று, எதிராளி நம்மை குறை காண்பர். அதேபோல், பிறரது மவுனத்திற்கு, தவறான அர்த்தங்களை கற்பித்துக் கொள்வதும் சரியல்ல.
மவுனத்தை, ஊகத்திற்கு விட்டு விடாமல், துணிந்து கலைப்போம்; வருவது வரட்டும்!
லேனா தமிழ்வாணன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|