புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
46 Posts - 64%
heezulia
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
12 Posts - 17%
dhilipdsp
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
41 Posts - 64%
heezulia
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
10 Posts - 16%
dhilipdsp
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 6:27 am

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? SsEMvMaTt2L7wH1LlbEt+E_1483679769
-
மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன திருவிழா கொண்டாடப்படுவது,
ஒரு பெண்மணியின் தியாகத்திற்காக என்பது உங்களுக்குத்
தெரியுமா!

காவிரிப்பூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தார்.
அவரது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள்
மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில்
நடந்த நாடகத்திற்குச் சென்றார். நாடகத்தில் நடித்த நடிகையின்
அழகில் மயங்கி காதல் கொண்டார்.

அவள் வீட்டிற்குச் சென்று தங்கி விட்டார். அந்த நடிகை சாதுவனிடம்
இருந்த பொருட்களைப் பெற்றுக் கொண்டதும் அவரை விட்டு சென்று
விட்டாள்.

தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி
ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்கு போகவில்லை. மீண்டும்
சம்பாதிக்கத் திட்டமிட்டார். அப்போது, வங்கதேசத்தில் இருந்து
வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களைச் சந்தித்த
சாதுவன், தனக்குத் தெரிந்த வியாபார நுட்பத்தையெல்லாம் எடுத்துச்
சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப்
போனது. தங்களுடன் சாதுவனைப் பாய்மரக்கப்பலில் அழைத்துச்
சென்றனர்.

கப்பல் சென்று கொண்டிருந்தபோது, இரவு வேளையில் பயங்கரப் புயல்
அடித்தது. கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமையில் அனைவரும் இறைவனை
வழிபட்டனர். மனைவிக்குக் கூட தெரியாமல் வந்த சாதுவனுக்கு அவள்
நினைவு எழுந்தது. இழந்த பொருளை எல்லாம் மீட்ட பிறகு அவளைச்
சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தான் சாதுவன் அவளிடம் சொல்லாமல்
வந்துவிட்டார்.

ஒரு வேளை கப்பல் கவிழ்ந்து இறந்து போனால், மனைவியிடம் தனக்கு
உண்டான கெட்டபெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே என
வருந்தினார்.ஆனால் கப்பல் கடலில் மூழ்கி விட்டது. பல வியாபாரிகளை
முதலைகள் விழுங்கி விட்டன.

சாதுவன் உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டார்.
கணவன் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும்
வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அவளின் பிரார்த்தனையின்
பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரையில் ஒதுங்கியது.

ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில்
மூழ்கியதும் ஆதிரையை எட்டியது. தன் கணவர் இறந்து விட்டார் என முடிவு
செய்த ஆதிரை தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள்.

“இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும்,”
என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.

ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை. அப்போது வானில்
அசரீரி ஒலித்தது.“ ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும்
வருவார்,” என்றது. இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவன் அந்நாட்டு
அரசரின் உதவியுடன் தாய்நாடு திரும்பினார்.

மனைவியுடன் கூடி வாழ்ந்தார். கற்புக்கரசியான ஆதிரையே திருவாதிரை
நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள். அவளது கற்பின்
பெருமையை மெச்சியே, சிவபெருமான் தனது நட்சத்திரமாக ஏற்றார்.

—————————————————

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 11, 2017 12:56 pm

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? 103459460 ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக