புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
21 Posts - 58%
heezulia
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
13 Posts - 36%
Manimegala
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
143 Posts - 51%
ayyasamy ram
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
11 Posts - 4%
prajai
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
2 Posts - 1%
jairam
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_m10குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82091
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 06, 2017 6:25 am

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது குறித்து முடிவு செய்ய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
தற்போதுள்ள விதிகளின்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடைய நபர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழப்பார்.
-
அதேவேளையில், ஒருவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியும்.

இந்த நடைமுறையை எதிர்த்தும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளை மறுவரையறை செய்யக் கோரியும், பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
-
நாட்டில் உள்ள மொத்த எம்எல்ஏ, எம்.பி.க்களில் 33 சதவீதம் பேர்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவர்கள் அனை-வரும் நீதிமன்ற விசாரணையை
எதிர்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, குற்ற வழக்குகளில் தொடர்புடைய
வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக
தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

-
வழக்கு விசாரணையை எதிர்கொள்பவர்கள் அதிக அளவில்
தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
ஒருவர் மீதான வழக்கின் விசாரணை எந்தக் கட்டத்தில்
இருக்கும்போது, அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியிழந்தவராகக்
கருதப்படுவார் என்பதை வரையறுக்க வேண்டும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்,
நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்
விகாஸ் சிங் வாதிடுகையில், "5 மாநில பேரவைத் தேர்தல் அடுத்த
மாதத்தில் தொடங்குவதால், இதனை அவசர வழக்காகக் கருதி
விரைந்து முடிவெடுக்க வேண்டும்;

இல்லையெனில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய பலர்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறக் கூடும்.
இது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல' என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
-
இந்த விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்
என்பது சரிதான்; அதேவேளையில்,அவசரகதியில் தீர்ப்பு வழங்க
இயலாது. ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தாலே அவர் தேர்தலில்
போட்டியிட முடியாது என உத்தரவிட்டால், அரசியல் உள்நோ
க்கத்துடன் வேண்டுமென்றே சிலர் மீது வழக்குகள் பதிய
வாழ்ப்புள்ளது

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து முடிவெடுக்க
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த அமர்வு உருவாக்கப்படும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்
-
வேட்பாளர்களின் வருமான ஆதாரத்தை வெளியிடக் கோரிக்கை

-
வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள சொத்துகளை
எவ்வாறு வாங்கினார்கள்? அதற்கான வருமான ஆதாரம் என்ன?
என்பன தொடர்பான விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்
என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
-
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி
தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த மனுவுக்கு அளித்த பதிலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு
தெரிவித்துள்ளது.

அந்த பதில் மனுவில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:


வேட்பாளர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சிலரின் சொத்து
விவரங்களை மட்டும் வேட்பு மனுவில் குறிப்பிட்டால் போதும் என்ற
நிலை தற்போது உள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளரும்,
அவரது உறவினர்களும் எவ்வாறு அந்தச் சொத்துகளை வாங்கினர்?

எந்த வழியில் அதற்காக வருமானம் ஈட்டினர்? என்பதை அறிந்து
கொள்ளும் உரிமை வாக்களிக்கும் குடிமக்களுக்கு உண்டு. எனவே,
வேட்பு மனுவில் வருமான ஆதார விவரங்களையும் கட்டாயம்
தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினமணி





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக