புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
by ayyasamy ram Today at 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்
Page 1 of 1 •
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்
#1230705குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது குறித்து முடிவு செய்ய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
தற்போதுள்ள விதிகளின்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடைய நபர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழப்பார்.
-
அதேவேளையில், ஒருவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்த நடைமுறையை எதிர்த்தும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளை மறுவரையறை செய்யக் கோரியும், பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
-
நாட்டில் உள்ள மொத்த எம்எல்ஏ, எம்.பி.க்களில் 33 சதவீதம் பேர்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவர்கள் அனை-வரும் நீதிமன்ற விசாரணையை
எதிர்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, குற்ற வழக்குகளில் தொடர்புடைய
வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக
தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
-
வழக்கு விசாரணையை எதிர்கொள்பவர்கள் அதிக அளவில்
தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
ஒருவர் மீதான வழக்கின் விசாரணை எந்தக் கட்டத்தில்
இருக்கும்போது, அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியிழந்தவராகக்
கருதப்படுவார் என்பதை வரையறுக்க வேண்டும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்,
நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்
விகாஸ் சிங் வாதிடுகையில், "5 மாநில பேரவைத் தேர்தல் அடுத்த
மாதத்தில் தொடங்குவதால், இதனை அவசர வழக்காகக் கருதி
விரைந்து முடிவெடுக்க வேண்டும்;
இல்லையெனில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய பலர்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறக் கூடும்.
இது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல' என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
-
இந்த விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்
என்பது சரிதான்; அதேவேளையில்,அவசரகதியில் தீர்ப்பு வழங்க
இயலாது. ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தாலே அவர் தேர்தலில்
போட்டியிட முடியாது என உத்தரவிட்டால், அரசியல் உள்நோ
க்கத்துடன் வேண்டுமென்றே சிலர் மீது வழக்குகள் பதிய
வாழ்ப்புள்ளது
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து முடிவெடுக்க
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த அமர்வு உருவாக்கப்படும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்
-
வேட்பாளர்களின் வருமான ஆதாரத்தை வெளியிடக் கோரிக்கை
-
வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள சொத்துகளை
எவ்வாறு வாங்கினார்கள்? அதற்கான வருமான ஆதாரம் என்ன?
என்பன தொடர்பான விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்
என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
-
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி
தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த மனுவுக்கு அளித்த பதிலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு
தெரிவித்துள்ளது.
அந்த பதில் மனுவில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
வேட்பாளர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சிலரின் சொத்து
விவரங்களை மட்டும் வேட்பு மனுவில் குறிப்பிட்டால் போதும் என்ற
நிலை தற்போது உள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளரும்,
அவரது உறவினர்களும் எவ்வாறு அந்தச் சொத்துகளை வாங்கினர்?
எந்த வழியில் அதற்காக வருமானம் ஈட்டினர்? என்பதை அறிந்து
கொள்ளும் உரிமை வாக்களிக்கும் குடிமக்களுக்கு உண்டு. எனவே,
வேட்பு மனுவில் வருமான ஆதார விவரங்களையும் கட்டாயம்
தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினமணி
-
இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
தற்போதுள்ள விதிகளின்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடைய நபர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழப்பார்.
-
அதேவேளையில், ஒருவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்த நடைமுறையை எதிர்த்தும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளை மறுவரையறை செய்யக் கோரியும், பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
-
நாட்டில் உள்ள மொத்த எம்எல்ஏ, எம்.பி.க்களில் 33 சதவீதம் பேர்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவர்கள் அனை-வரும் நீதிமன்ற விசாரணையை
எதிர்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, குற்ற வழக்குகளில் தொடர்புடைய
வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக
தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
-
வழக்கு விசாரணையை எதிர்கொள்பவர்கள் அதிக அளவில்
தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
ஒருவர் மீதான வழக்கின் விசாரணை எந்தக் கட்டத்தில்
இருக்கும்போது, அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியிழந்தவராகக்
கருதப்படுவார் என்பதை வரையறுக்க வேண்டும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்,
நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்
விகாஸ் சிங் வாதிடுகையில், "5 மாநில பேரவைத் தேர்தல் அடுத்த
மாதத்தில் தொடங்குவதால், இதனை அவசர வழக்காகக் கருதி
விரைந்து முடிவெடுக்க வேண்டும்;
இல்லையெனில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய பலர்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறக் கூடும்.
இது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல' என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
-
இந்த விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்
என்பது சரிதான்; அதேவேளையில்,அவசரகதியில் தீர்ப்பு வழங்க
இயலாது. ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தாலே அவர் தேர்தலில்
போட்டியிட முடியாது என உத்தரவிட்டால், அரசியல் உள்நோ
க்கத்துடன் வேண்டுமென்றே சிலர் மீது வழக்குகள் பதிய
வாழ்ப்புள்ளது
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து முடிவெடுக்க
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த அமர்வு உருவாக்கப்படும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்
-
வேட்பாளர்களின் வருமான ஆதாரத்தை வெளியிடக் கோரிக்கை
-
வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள சொத்துகளை
எவ்வாறு வாங்கினார்கள்? அதற்கான வருமான ஆதாரம் என்ன?
என்பன தொடர்பான விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்
என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
-
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி
தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த மனுவுக்கு அளித்த பதிலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு
தெரிவித்துள்ளது.
அந்த பதில் மனுவில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
வேட்பாளர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சிலரின் சொத்து
விவரங்களை மட்டும் வேட்பு மனுவில் குறிப்பிட்டால் போதும் என்ற
நிலை தற்போது உள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளரும்,
அவரது உறவினர்களும் எவ்வாறு அந்தச் சொத்துகளை வாங்கினர்?
எந்த வழியில் அதற்காக வருமானம் ஈட்டினர்? என்பதை அறிந்து
கொள்ளும் உரிமை வாக்களிக்கும் குடிமக்களுக்கு உண்டு. எனவே,
வேட்பு மனுவில் வருமான ஆதார விவரங்களையும் கட்டாயம்
தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினமணி
Similar topics
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
» பணமதிப்பிழப்பு-அரசியல் சாசன அமர்வு விசாரணை
» சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
» பணமதிப்பிழப்பு-அரசியல் சாசன அமர்வு விசாரணை
» சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|