புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
Page 1 of 1 •
பாலியல் என்றவுடன் ஒன்று கொச்சைப்படுத்தப்படுகிறது அல்லது ஒதுக்கி வைக்கப்படுகிறது. கொச்சைப்படுத்தவோ , ஒதுக்கி வைக்கவோ பாலியலில் எதுவுமில்லை. கொச்சைப்படுத்துவதாலும் , ஒதுக்கி வைப்பதாலும் தான் பாலியல் சிக்கல்கள் உருவாகின்றன. பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்தான் தீர்வுகள் உள்ளன. ஆதலால் புரிந்து கொள்ள பாலியல் பேசுவோம் .
இயற்கையைப் புரிந்து கொள்வதன் முலமே பாலியலையும் புரிந்து கொள்ள முடியும். இனப்பெருக்கம் தான் இயற்கையின் ஆதாரம். இரண்டு வகை இனப்பெருக்கங்கள் இருக்கின்றன. ஒன்று பாலிலா இனப்பெருக்கம். மற்றொன்று பால் இனப்பெருக்கம். பாலிலா இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் என்ற தனி உயிரிகள் கூடுவதற்கு தேவையேயில்லை. தன்னைத்தானே பகுத்துக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. பால் இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் உயரிகளும் உறுப்புகளும் தேவைப்படுகின்றன. இரண்டும் உறுப்புகளின் உதவியுடன் கூடுவதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் என்று பெரும்பாலானவை பால் இனப்பெருக்கத்தின் மூலமே அடுத்த தலைமுறைகளை உருவாக்குகின்றன.
விலங்கினங்களுள் ஒன்றான மனித இனம் இனப்பெருக்க முறையில் மற்ற விலங்கினங்களிலிருந்து நிறையவே வேறுபடுகிறது. 'வலுத்தது நிலைக்கும் ' என்ற கூற்றின்படி ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பதற்கேற்ற எந்தவித சிறப்புத் தகுதிகளும் இல்லாத காரணத்தால் மற்ற விலங்கினங்களால் விரட்டப்பட்டது, நமது மூதாதையர்கள் என சொல்லத்தக்க குரங்கினம்.அன்றிலிருந்து இன்று வரை பிழைக்க வழிதேடி ஓடிக்கொண்டே இருக்கிறது மனித இனம்.
நதிகரை நாகரீகங்கள் உருவாகும்வரை மேற்கொண்ட இடைவிடாத இடப்பெயர்ச்சியால் மனித இனத்தில் உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது. மனித இனமே அழியக்கூடிய சூழல் உருவானது. இனியும் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் இனத்தைப் பெருக்குவது தான் ஒரே வழி என்ற நிர்பந்தம் உருவானது. அதனால் மனித இனப்பெருக்க முறையில் மாற்றம் நிகழ்ந்தது. மற்ற உயிரினங்கள் ( தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் ) வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்கம் மேற்கொள்ளும். அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்க வேட்கையும் உண்டாகும்.
தங்களின் இனத்தை நிலைநிறுத்தப் போராடிய மனித இனம் , உயிரிழப்புகள் அதிகமிருந்ததால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது போதுமானதாக இருக்கவில்லை. படிப்படியாக மாற்றமடைந்து வருடம் முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வகையிலும் , வருடம் முழுவதும் பாலியல் வேட்கை நீடிக்கும் வகையிலும் மனித இனம் மாற்றமடைந்தது. இந்த மாற்றத்தின் பயனால் மனித இனம் எண்ணிக்கையில் பெருக ஆரம்பித்தது. அன்று , மனிதனுக்கு மற்ற உயிரினங்கள் அச்சுறுத்தலாக இருந்தன. இன்று, மனித இனம் மற்ற உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் அளவில் பல்கிப் பெருகியுள்ளது.
அழியும் தருவாயில் இருந்தபோது காப்பாற்றிய, 'வருடம் முழுவதும் இனப்பெருக்கம் ' என்ற தன்மையைப் பற்றி பரிசீலிக்க வேண்டிய நிலையில் மனித இனம் உள்ளது. அந்த இனப்பெருக்கத்திற்காக வருடம் முழுவதும் தூண்டப்படும் பாலியல் வேட்கையால் நிறைய சிக்கல்களை மனித இனம் சந்தித்து வருகிறது. காரணம் , இன்றைய மனித இனத்தின் சவால் என்பது இனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுதான்.ஆனால் அது எளிதான காரியமல்ல. சீன அரசு விதித்த ஒரு குழந்தை கட்டுப்பாடு கூட தற்போது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. வேறு வழிமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இயற்கையான சமநிலை உருவாக அதிக காலம் தேவைப்படும். அதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போகுமானால் அரசுகளே ஊசிகள் போட வேண்டிய சூழல் எதிர்காலத்தில் உருவாகலாம்.
பூமியில் வாழும் இனங்களில் மனித இனம் எப்போதுமே விசித்திரமானதுதான். இறப்பில் கூட எவ்வளவு மாறுபாடுகள். மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட காரணங்களால் மரணமடைந்தால் , இந்த மனிதர்கள் மட்டும் விதவிதமான காரணங்களால் இறந்து போகிறார்கள். இன்று , பூமி சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இதை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டு வேறுவேறு காரணங்களை உருவாக்குகிறோம். ஒருவர் பயன்படுத்த போதுமான வளத்தை பத்து பேர் சேர்ந்து பயன்படுத்துகிறோம் பற்றாக்குறையுடன்.
மக்கள் தொகையையும் கட்டுப்படுத்த வேண்டும் , அதே சமயம் பாலியல் வேட்கையையும் கைவிட முடியாத நிலையில் தவிக்கிறது மனித இனம். ஒரு உயிரினத்தின் பிறவிப்பயனே இனப்பெருக்கம் என இருக்கும்போது அதைக் கட்டுப்படுத்துவது நிச்சயம் சவாலானது தான். ஆனாலும் ஏதாவது செய்தே ஆக வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இனம், என்று தனியாக எதுவுமில்லையே ஆண் , பெண் சேர்ந்தது தானே இனம் என்பது. முதலில் ஆண் பற்றிய புரிதலும் பெண் பற்றிய புரிதலும் நம்மிடையே இருக்கிறதா ?
பேசுவோம்...
இயற்கையைப் புரிந்து கொள்வதன் முலமே பாலியலையும் புரிந்து கொள்ள முடியும். இனப்பெருக்கம் தான் இயற்கையின் ஆதாரம். இரண்டு வகை இனப்பெருக்கங்கள் இருக்கின்றன. ஒன்று பாலிலா இனப்பெருக்கம். மற்றொன்று பால் இனப்பெருக்கம். பாலிலா இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் என்ற தனி உயிரிகள் கூடுவதற்கு தேவையேயில்லை. தன்னைத்தானே பகுத்துக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. பால் இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் உயரிகளும் உறுப்புகளும் தேவைப்படுகின்றன. இரண்டும் உறுப்புகளின் உதவியுடன் கூடுவதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் என்று பெரும்பாலானவை பால் இனப்பெருக்கத்தின் மூலமே அடுத்த தலைமுறைகளை உருவாக்குகின்றன.
விலங்கினங்களுள் ஒன்றான மனித இனம் இனப்பெருக்க முறையில் மற்ற விலங்கினங்களிலிருந்து நிறையவே வேறுபடுகிறது. 'வலுத்தது நிலைக்கும் ' என்ற கூற்றின்படி ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பதற்கேற்ற எந்தவித சிறப்புத் தகுதிகளும் இல்லாத காரணத்தால் மற்ற விலங்கினங்களால் விரட்டப்பட்டது, நமது மூதாதையர்கள் என சொல்லத்தக்க குரங்கினம்.அன்றிலிருந்து இன்று வரை பிழைக்க வழிதேடி ஓடிக்கொண்டே இருக்கிறது மனித இனம்.
நதிகரை நாகரீகங்கள் உருவாகும்வரை மேற்கொண்ட இடைவிடாத இடப்பெயர்ச்சியால் மனித இனத்தில் உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது. மனித இனமே அழியக்கூடிய சூழல் உருவானது. இனியும் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் இனத்தைப் பெருக்குவது தான் ஒரே வழி என்ற நிர்பந்தம் உருவானது. அதனால் மனித இனப்பெருக்க முறையில் மாற்றம் நிகழ்ந்தது. மற்ற உயிரினங்கள் ( தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் ) வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்கம் மேற்கொள்ளும். அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்க வேட்கையும் உண்டாகும்.
தங்களின் இனத்தை நிலைநிறுத்தப் போராடிய மனித இனம் , உயிரிழப்புகள் அதிகமிருந்ததால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது போதுமானதாக இருக்கவில்லை. படிப்படியாக மாற்றமடைந்து வருடம் முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வகையிலும் , வருடம் முழுவதும் பாலியல் வேட்கை நீடிக்கும் வகையிலும் மனித இனம் மாற்றமடைந்தது. இந்த மாற்றத்தின் பயனால் மனித இனம் எண்ணிக்கையில் பெருக ஆரம்பித்தது. அன்று , மனிதனுக்கு மற்ற உயிரினங்கள் அச்சுறுத்தலாக இருந்தன. இன்று, மனித இனம் மற்ற உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் அளவில் பல்கிப் பெருகியுள்ளது.
அழியும் தருவாயில் இருந்தபோது காப்பாற்றிய, 'வருடம் முழுவதும் இனப்பெருக்கம் ' என்ற தன்மையைப் பற்றி பரிசீலிக்க வேண்டிய நிலையில் மனித இனம் உள்ளது. அந்த இனப்பெருக்கத்திற்காக வருடம் முழுவதும் தூண்டப்படும் பாலியல் வேட்கையால் நிறைய சிக்கல்களை மனித இனம் சந்தித்து வருகிறது. காரணம் , இன்றைய மனித இனத்தின் சவால் என்பது இனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுதான்.ஆனால் அது எளிதான காரியமல்ல. சீன அரசு விதித்த ஒரு குழந்தை கட்டுப்பாடு கூட தற்போது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. வேறு வழிமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இயற்கையான சமநிலை உருவாக அதிக காலம் தேவைப்படும். அதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போகுமானால் அரசுகளே ஊசிகள் போட வேண்டிய சூழல் எதிர்காலத்தில் உருவாகலாம்.
பூமியில் வாழும் இனங்களில் மனித இனம் எப்போதுமே விசித்திரமானதுதான். இறப்பில் கூட எவ்வளவு மாறுபாடுகள். மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட காரணங்களால் மரணமடைந்தால் , இந்த மனிதர்கள் மட்டும் விதவிதமான காரணங்களால் இறந்து போகிறார்கள். இன்று , பூமி சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இதை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டு வேறுவேறு காரணங்களை உருவாக்குகிறோம். ஒருவர் பயன்படுத்த போதுமான வளத்தை பத்து பேர் சேர்ந்து பயன்படுத்துகிறோம் பற்றாக்குறையுடன்.
மக்கள் தொகையையும் கட்டுப்படுத்த வேண்டும் , அதே சமயம் பாலியல் வேட்கையையும் கைவிட முடியாத நிலையில் தவிக்கிறது மனித இனம். ஒரு உயிரினத்தின் பிறவிப்பயனே இனப்பெருக்கம் என இருக்கும்போது அதைக் கட்டுப்படுத்துவது நிச்சயம் சவாலானது தான். ஆனாலும் ஏதாவது செய்தே ஆக வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இனம், என்று தனியாக எதுவுமில்லையே ஆண் , பெண் சேர்ந்தது தானே இனம் என்பது. முதலில் ஆண் பற்றிய புரிதலும் பெண் பற்றிய புரிதலும் நம்மிடையே இருக்கிறதா ?
பேசுவோம்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
உங்கள் பதிவின் பின்பகுதி நீக்கப்பட்டுள்ளது.
ஈகரை விதிகளின் படி இணையதள சுட்டி கொண்டதாலும் ,
வியாபார நோக்கம் கொண்டு சந்தாதாரர் சேர கூறுவதாலும்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
ரமணியன்
ஈகரை விதிகளின் படி இணையதள சுட்டி கொண்டதாலும் ,
வியாபார நோக்கம் கொண்டு சந்தாதாரர் சேர கூறுவதாலும்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
அருமை தொடருங்கள் ,செல்வராஜ்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1249163T.N.Balasubramanian wrote:அருமை தொடருங்கள் ,செல்வராஜ்.
ரமணியன்
நன்றி ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|