புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிட்டாய்க்காரன்
Page 1 of 1 •
- maheshpandiபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
மிட்டாயக்காரன்
ராமு குடும்ப சூல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலாதவன். அவனது அப்பாவின் இறப்பிற்குப் பின்னே அவரது தொழிலான மிட்டாய் விற்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்கிறான். தினந்தோறும் பலக்குழந்தைகள் இவனிடம் மிட்டாய் வாங்கியிருந்தாளும் இவனது சைக்கிள் மணியின் ஓசை கேட்டு குறுகுறுப்புடன் ஓடிவரும் பங்காளா வீட்டுச் சிறுவனை மட்டும் ராமுவால் மறக்கமுடியவில்லை. ஏதோவொன்று அச்சிறுவனின் நினைவுகளை இவன் மனதில் ஆழதைத்திருந்தது. பங்களாத்தெருவிற்கு போகும் போது இவனை அறியாமலே இவனது கை சைக்கிள் மணியை அனிச்சையாக அழுத்திவிடும். பங்களாச் சிறுவனிடத்தில் ராமுவிற்கு அப்படியொரு ஈர்ப்பு.
சில நாட்களாக அச்சிறுவனை ராமு பார்க்கமுடியவில்லை. அவன் எங்கே சென்றுள்ளான். என்ற எந்த விவரமும் ராமுவிற்கு தொியாது. அவன் வீட்டில் கேட்கலாம் என்றால் அவர்கள் இயந்திர வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இவனை ஒரு பொருட்டாகக் கூட கண்டுகொள்ளத் தயாராக இல்லை. சிறுவனைப் பற்றிய கேள்விகள் ராமுவின் மனதை துளையாய் துளைத்துக்கொண்டிருந்தது. தூக்கம் தினமும் தூக்கில் தொங்கியது.
ஒருநாள் ராமு பங்களாத்தெரு வழியே சென்ற பொழுது வழக்கம் போல மணியடித்தான். சிறுவன் வருவதாக இல்லை. அவ்வீட்டின் முன்புள்ள மரத்தில் தான் விற்க வந்த சவ்வு மிட்டாயை மரத்தில் பொம்மை வடில் செய்து கிளைகளில் கட்டிவிட்டு சென்றுவிட்டான் பின்னர் ராமுவிற்கு காய்ச்சல் வந்ததால் வியாபாரத்திற்கு இருநாட்கள் செல்லவில்லை. மீண்டும் பங்களாத்தெரு வழியே போகும் போது வழக்கம் போல மணி அடித்துவிட்டு பங்களாவை ஏறிட்டுப் பார்த்தான். பங்களா மரத்தில் எண்ணற்ற சவ்வுமிட்டாய் பொம்மைகள் மரத்தை அலங்காித்தன. மரமே சவ்வுமிட்டாய் பொம்மைனளால் நிரம்பி வழிந்தது. பங்களா வீட்டின் சன்னலோரத்தில் அச்சிறுவன் ராமுவிற்கு கை அசைத்து சிாித்து வீட்டிற்குள் ஓடி ஒழிந்தான். ராமு திடுக்கென எழுந்தான் சே கனவு ம்ம்ம்.... அந்தப்பையன் என்ன ஆனானு தொியலையே என்ற விடை தொியா கேள்வியுடனே ராமு தூக்கத்தை மட்டுமல்லாது அவன் வாழ்வினையும் தொடர்ந்தான்...
ராமு குடும்ப சூல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலாதவன். அவனது அப்பாவின் இறப்பிற்குப் பின்னே அவரது தொழிலான மிட்டாய் விற்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்கிறான். தினந்தோறும் பலக்குழந்தைகள் இவனிடம் மிட்டாய் வாங்கியிருந்தாளும் இவனது சைக்கிள் மணியின் ஓசை கேட்டு குறுகுறுப்புடன் ஓடிவரும் பங்காளா வீட்டுச் சிறுவனை மட்டும் ராமுவால் மறக்கமுடியவில்லை. ஏதோவொன்று அச்சிறுவனின் நினைவுகளை இவன் மனதில் ஆழதைத்திருந்தது. பங்களாத்தெருவிற்கு போகும் போது இவனை அறியாமலே இவனது கை சைக்கிள் மணியை அனிச்சையாக அழுத்திவிடும். பங்களாச் சிறுவனிடத்தில் ராமுவிற்கு அப்படியொரு ஈர்ப்பு.
சில நாட்களாக அச்சிறுவனை ராமு பார்க்கமுடியவில்லை. அவன் எங்கே சென்றுள்ளான். என்ற எந்த விவரமும் ராமுவிற்கு தொியாது. அவன் வீட்டில் கேட்கலாம் என்றால் அவர்கள் இயந்திர வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இவனை ஒரு பொருட்டாகக் கூட கண்டுகொள்ளத் தயாராக இல்லை. சிறுவனைப் பற்றிய கேள்விகள் ராமுவின் மனதை துளையாய் துளைத்துக்கொண்டிருந்தது. தூக்கம் தினமும் தூக்கில் தொங்கியது.
ஒருநாள் ராமு பங்களாத்தெரு வழியே சென்ற பொழுது வழக்கம் போல மணியடித்தான். சிறுவன் வருவதாக இல்லை. அவ்வீட்டின் முன்புள்ள மரத்தில் தான் விற்க வந்த சவ்வு மிட்டாயை மரத்தில் பொம்மை வடில் செய்து கிளைகளில் கட்டிவிட்டு சென்றுவிட்டான் பின்னர் ராமுவிற்கு காய்ச்சல் வந்ததால் வியாபாரத்திற்கு இருநாட்கள் செல்லவில்லை. மீண்டும் பங்களாத்தெரு வழியே போகும் போது வழக்கம் போல மணி அடித்துவிட்டு பங்களாவை ஏறிட்டுப் பார்த்தான். பங்களா மரத்தில் எண்ணற்ற சவ்வுமிட்டாய் பொம்மைகள் மரத்தை அலங்காித்தன. மரமே சவ்வுமிட்டாய் பொம்மைனளால் நிரம்பி வழிந்தது. பங்களா வீட்டின் சன்னலோரத்தில் அச்சிறுவன் ராமுவிற்கு கை அசைத்து சிாித்து வீட்டிற்குள் ஓடி ஒழிந்தான். ராமு திடுக்கென எழுந்தான் சே கனவு ம்ம்ம்.... அந்தப்பையன் என்ன ஆனானு தொியலையே என்ற விடை தொியா கேள்வியுடனே ராமு தூக்கத்தை மட்டுமல்லாது அவன் வாழ்வினையும் தொடர்ந்தான்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
என்ன கூறவருகிறீர்கள் ?
உங்கள் சொந்த கற்பனையா ?
ரமணியன்
உங்கள் சொந்த கற்பனையா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு ஜவ்வு மிட்டாயை மரத்தில் கட்டினான் ; இரண்டு நாட்கள் கழிந்தவுடன் மரம் முழுவதும் ஜவ்வு மிட்டாய்கள் !
ஒருவருக்கு நீ சமயத்தில் உதவினால் ,ஆயிரம் உதவிகள் உன்னைத் தேடிவரும் என்பதுதான் கதையின் மைய கருத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- maheshpandiபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
எனக்குத் தோன்றியதை பதிவு செய்தேன். அவரவர் மனத்திற்குத் தகுந்தாற்போல படித்துப் புாிந்து கொள்ளவும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
maheshpandi wrote:எனக்குத் தோன்றியதை பதிவு செய்தேன். அவரவர் மனத்திற்குத் தகுந்தாற்போல படித்துப் புாிந்து கொள்ளவும்
maheshpandi
என்ன இது? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் பதில் சொல்கிறீர்கள் ? இங்கு வருபவர்கள் எல்லோரும் வேலை இல்லாமல் வந்து பொறுப்பு இல்லாமல் பதிவு செய்பவர்கள் என எண்ணம் கொண்டீரோ ?
மனதிற்கு தோன்றியதை நீங்கள் எழுதுவீர்கள் !நாங்கள் எங்கள் மனதிற்கு தகுந்த மாதிரி புரிந்து கொள்ளவேண்டுமோ!
பொறுப்பற்ற பதில் ! திருத்திக் கொள்ளவும் . அர்த்தமுள்ள பதிவுகளை சிந்தித்து பதிவிடவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- maheshpandiபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
அடுத்த பதிவில் இதனை மனதிற் கொள்கிறேன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|