புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
2 Posts - 1%
prajai
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
420 Posts - 48%
heezulia
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
28 Posts - 3%
prajai
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மிட்டாய்க்காரன் Poll_c10மிட்டாய்க்காரன் Poll_m10மிட்டாய்க்காரன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிட்டாய்க்காரன்


   
   
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Thu Dec 15, 2016 3:25 pm

மிட்டாயக்காரன்
ராமு குடும்ப சூல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலாதவன். அவனது அப்பாவின் இறப்பிற்குப் பின்னே அவரது தொழிலான மிட்டாய் விற்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்கிறான். தினந்தோறும் பலக்குழந்தைகள் இவனிடம் மிட்டாய் வாங்கியிருந்தாளும் இவனது சைக்கிள் மணியின் ஓசை கேட்டு குறுகுறுப்புடன் ஓடிவரும் பங்காளா வீட்டுச் சிறுவனை மட்டும் ராமுவால் மறக்கமுடியவில்லை. ஏதோவொன்று அச்சிறுவனின் நினைவுகளை இவன் மனதில் ஆழதைத்திருந்தது. பங்களாத்தெருவிற்கு போகும் போது இவனை அறியாமலே இவனது கை சைக்கிள் மணியை அனிச்சையாக அழுத்திவிடும். பங்களாச் சிறுவனிடத்தில் ராமுவிற்கு அப்படியொரு ஈர்ப்பு.

சில நாட்களாக அச்சிறுவனை ராமு பார்க்கமுடியவில்லை. அவன் எங்கே சென்றுள்ளான். என்ற எந்த விவரமும் ராமுவிற்கு தொியாது. அவன் வீட்டில் கேட்கலாம் என்றால் அவர்கள் இயந்திர வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இவனை ஒரு பொருட்டாகக் கூட கண்டுகொள்ளத் தயாராக இல்லை. சிறுவனைப் பற்றிய கேள்விகள் ராமுவின் மனதை துளையாய் துளைத்துக்கொண்டிருந்தது. தூக்கம் தினமும் தூக்கில் தொங்கியது.

ஒருநாள் ராமு பங்களாத்தெரு வழியே சென்ற பொழுது வழக்கம் போல மணியடித்தான். சிறுவன் வருவதாக இல்லை. அவ்வீட்டின் முன்புள்ள மரத்தில் தான் விற்க வந்த சவ்வு மிட்டாயை மரத்தில் பொம்மை வடில் செய்து கிளைகளில் கட்டிவிட்டு சென்றுவிட்டான் பின்னர் ராமுவிற்கு காய்ச்சல் வந்ததால் வியாபாரத்திற்கு இருநாட்கள் செல்லவில்லை. மீண்டும் பங்களாத்தெரு வழியே போகும் போது வழக்கம் போல மணி அடித்துவிட்டு பங்களாவை ஏறிட்டுப் பார்த்தான். பங்களா மரத்தில் எண்ணற்ற சவ்வுமிட்டாய் பொம்மைகள் மரத்தை அலங்காித்தன. மரமே சவ்வுமிட்டாய் பொம்மைனளால் நிரம்பி வழிந்தது. பங்களா வீட்டின் சன்னலோரத்தில் அச்சிறுவன் ராமுவிற்கு கை அசைத்து சிாித்து வீட்டிற்குள் ஓடி ஒழிந்தான். ராமு திடுக்கென எழுந்தான் சே கனவு ம்ம்ம்.... அந்தப்பையன் என்ன ஆனானு தொியலையே என்ற விடை தொியா கேள்வியுடனே ராமு தூக்கத்தை மட்டுமல்லாது அவன் வாழ்வினையும் தொடர்ந்தான்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 15, 2016 9:04 pm

என்ன கூறவருகிறீர்கள் ?
உங்கள் சொந்த கற்பனையா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 19, 2016 6:54 pm

ஒன்னுமே புரியல

கதையில் நிறைய எழுத்துப் பிழை வேறு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 19, 2016 7:02 pm

ஜாஹீதாபானு wrote:ஒன்னுமே புரியல

கதையில் நிறைய எழுத்துப் பிழை வேறு
மேற்கோள் செய்த பதிவு: 1229294

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 20, 2016 11:11 am


ஒரு ஜவ்வு மிட்டாயை மரத்தில் கட்டினான் ; இரண்டு நாட்கள் கழிந்தவுடன் மரம் முழுவதும் ஜவ்வு மிட்டாய்கள் !

ஒருவருக்கு நீ சமயத்தில் உதவினால் ,ஆயிரம் உதவிகள் உன்னைத் தேடிவரும் என்பதுதான் கதையின் மைய கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Wed Jan 04, 2017 12:59 pm

எனக்குத் தோன்றியதை பதிவு செய்தேன். அவரவர் மனத்திற்குத் தகுந்தாற்போல படித்துப் புாிந்து கொள்ளவும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 04, 2017 1:15 pm

maheshpandi wrote:எனக்குத் தோன்றியதை பதிவு செய்தேன். அவரவர் மனத்திற்குத் தகுந்தாற்போல படித்துப் புாிந்து கொள்ளவும்
maheshpandi

என்ன இது? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் பதில் சொல்கிறீர்கள் ? இங்கு வருபவர்கள் எல்லோரும் வேலை இல்லாமல் வந்து பொறுப்பு இல்லாமல் பதிவு செய்பவர்கள் என எண்ணம் கொண்டீரோ ?
மனதிற்கு தோன்றியதை நீங்கள் எழுதுவீர்கள் !நாங்கள் எங்கள் மனதிற்கு தகுந்த மாதிரி புரிந்து கொள்ளவேண்டுமோ!
பொறுப்பற்ற பதில் ! திருத்திக் கொள்ளவும் . அர்த்தமுள்ள பதிவுகளை சிந்தித்து பதிவிடவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Wed Jan 04, 2017 8:19 pm

அடுத்த பதிவில் இதனை மனதிற் கொள்கிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக