புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்கழி மங்கை
Page 1 of 1 •
![மார்கழி மங்கை Fzam23KPTlCyZRToMbsr+E_1482309623](https://www.filepicker.io/api/file/Fzam23KPTlCyZRToMbsr+E_1482309623.jpeg)
-
மாதங்களில் நான் மார்கழி என பகவான் தன்னைப் பற்றி
குறிப்பிடுகிறார்.
இதைத் தவறாக பீடை மாதம் என்கிறார்கள் சிலர். இது பீடை
மாதமல்ல. பீடூடைய மாதம். ஆண்டாளும், அவளுடைய தோழிகளும்
காத்யாயனி என்கிற உத்தமமான நோன்பைச் செய்ய மார்கழி
மாதத்தையே தேர்ந்தெடுத்தனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரையே கண்ணன் வாழும் கோகுலமாக நினைத்து
தன்னை ராதையாகவும், தோழியர்களை கோபியர்களாகவும் கருதி,
மார்கழி மாதத்தில் நோன்பு நோற்றாள் ஆண்டாள்.
தன்னை அலங்கரித்துக் கொண்டு தோழியர் ஒவ்வொருவர் வீட்டின்
வாயிலிலும் நின்று, கோபியர்களே வாருங்கள் என அழைத்தாள்.
முப்பது நாட்களும் ஸ்ரீமந் நாராயணனின் பெருமைகளை உள்ளம்
குளிர பாடி மகிழ்ந்தாள்.
பாவை பாடிய அந்தப் பாக்களே, திருப்பாவை. திருப்பாவை என்றால்
சிறந்த நோன்பு என்றும் அர்த்தம் உண்டு. திரு்பபாவை பிறந்ததால்,
இம்மாதம் பாவை மாதம்.
கன்னிப் பருவம் அடைந்த கோதைக்கு விஷ்ணு சித்தர் உயர்ந்த
ஞானத்தைப் போதித்தார். இளமை தொடங்கி எம்பெருமான் மீது
பக்திப் பெருவேட்கை கொண்டு அவனையே தான் மணம் செய்து
கொள்ளவேண்டும் என்றிருந்தாள் ஆண்டாள்.
கண்ணனை சிந்திப்பதும், துதிப்பதுமாய் இருந்தாள்.
இது சமயம், விஷ்ணு சித்தர் தினம் பூ கொய்து வந்து அதை
மாலையாகக் கட்டி வடபெருங்கோயிலானுக்கு சாற்றுவதற்கு
பூக்குடலையில் வைப்பது வழக்கம்.
‘தான் பெருமாளின் பேரெழிலுக்கு சமமானவள் தானா?’ என்ற ஐயம்
எழுந்தது ஆண்டாளுக்கு. அதைத் தீர்த்துக் கொள்ள பெருமாளுக்கு
சாற்றுவதற்காக ஆழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலையை தான் சூடி
அழகு பார்த்து வந்தாள். பெருமாளும் அதை விருப்பமுடன் ஏற்றுக்
கொண்டு இருந்தார். இது விஷ்ணு சித்தருக்குத் தெரியாது.
ஒருநாள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காகக் கட்டி வைத்திருந்த
மாலையைச் சூடி கண்ணாடியில் ஆண்டாள் தன்னை அழகு பார்த்துக்
கொண்டிருந்ததை விஷ்ணு சித்தர் கவனித்து விட்டார். உடனே
‘அபசாரம் செய்து விட்டாயே’ எனக் கடிந்து கொண்டார். பகவானுக்கு
அன்று அவர் மாலை அணிவிக்கவில்லை. அதனால் மன வருத்ததத்துடன்
இருந்தார். அன்று இரவு ஆழ்வாரின் கனவில் பகவான் தோன்றினார்.
ஆண்டாள் சூடிக் கொடுத்த மலையே நறுமணம் மிக்கதும்,
எம் உள்ளத்திற்கு விருப்பமானதும் ஆகும். ஆதலின் அத்தன்மையான
மாலையையே கொண்டு வருவாய் எனச் சொல்லி, மறைந்துவிட்டார்.
தனக்கு மகளாய் வாய்த்துள்ள கோதை பூமிதேவியின் அவதாரம் எனத்
தெரிந்துகொண்டார் ஆழ்வார். அன்று முதல் சூடிக் கொடுத்த நாச்சியார்
எனப் புகழப்பட்டாள் ஆண்டாள்.
பின்பு தந்தையாரிடம் நூற்று எட்டுத் திருப்பதிகளில் உள்ள பெருமாளின்
பெருமைகளைக் கேட்ட ஆண்டாள். திருவரங்கநாதனின் பெருமைகளை
அறிந்து அளப்பரிய இன்பம் அடைந்தாள். அதனால், அரங்கனுக்கே
மாலையிடுவதென உறுதிபூண்டாள். ரங்கநாதனும் அவளுடைய பக்திக்கு
வசமாகி கோதையை திரமணம் செய்து கொண்டார்.
கோதை பிராட்டியின் வேண்டுதல்படி மாலிருஞ்சோலை மணாளனுக்கு
நூறு தடா அக்கார அடிசல், வெண்ணெய் சமர்ப்பித்து ஆண்டாளுக்கு
அண்ணனானார் ராமானுஜர்.
ஆதிசேஷனின் அவதாரமான ராமானுஜர், தாமே மணவாள மாமுனிகளாக
அவதரித்த போதும் வித்தியாசமான ஓர் அனுபவத்தை அருளினார்.
ஒரு சமயம் ஆண்டாளின் மார்கழி நீராட்ட உத்ஸவத்தை தரிசிக்க எண்ணி
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு விஜயம் செய்தார், மாமுனிகள். ஆனால் அன்றுதான்
நீராட்ட உத்சவம் நிறைவடைந்தது என்பதை அறிந்த மாமுனிகள், அந்த
வைபவத்தைக் காணும் பாக்யம் கிடைக்கவில்லையே என்று மனம் கலங்கி
ஆண்டாளிடம் வேண்டினார்.
அவரது ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய நினைத்த ஆண்டாள் தைமாதப்
பிறப்பன்றும் எண்ணெய் காப்பு நீராட்ட உத்ஸவத்தை தனக்கு நடத்தும்படி
கோயில் கைங்கர்ய அன்பவர்களுக்கு கனவு மூலம் அருளாணையிட்டாள்.
அதன்படி தற்போதும் மாமுனிகள் காலம் தொடங்கி இன்றும் நடந்து வருகிறது.
பொதுவாக ஏழு நாள் நடக்கும் வைபவம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் எட்டு நாள்
நடைபெறுகிறது. அன்று மாமுனிகளும் வைபவத்தில் கலந்து கொள்கிறார்.
எம்பெருமானை, குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் என்றே போற்றுகிறாள்,
ஆண்டாள். மார்கழி மாதத்தில் அந்த மாலவனின் மலரடி பணிந்தால்,
நம் வாழ்விலும் குறை ஒன்றும் வராது என்பது நிச்சயம்.
–
———————————————
– எம்.என்.எஸ்.
குமுதம் பக்தி
பெருமைகளைக் கேட்ட ஆண்டாள். திருவரங்கநாதனின் பெருமைகளை
அறிந்து அளப்பரிய இன்பம் அடைந்தாள். அதனால், அரங்கனுக்கே
மாலையிடுவதென உறுதிபூண்டாள். ரங்கநாதனும் அவளுடைய பக்திக்கு
வசமாகி கோதையை திரமணம் செய்து கொண்டார்.
கோதை பிராட்டியின் வேண்டுதல்படி மாலிருஞ்சோலை மணாளனுக்கு
நூறு தடா அக்கார அடிசல், வெண்ணெய் சமர்ப்பித்து ஆண்டாளுக்கு
அண்ணனானார் ராமானுஜர்.
ஆதிசேஷனின் அவதாரமான ராமானுஜர், தாமே மணவாள மாமுனிகளாக
அவதரித்த போதும் வித்தியாசமான ஓர் அனுபவத்தை அருளினார்.
ஒரு சமயம் ஆண்டாளின் மார்கழி நீராட்ட உத்ஸவத்தை தரிசிக்க எண்ணி
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு விஜயம் செய்தார், மாமுனிகள். ஆனால் அன்றுதான்
நீராட்ட உத்சவம் நிறைவடைந்தது என்பதை அறிந்த மாமுனிகள், அந்த
வைபவத்தைக் காணும் பாக்யம் கிடைக்கவில்லையே என்று மனம் கலங்கி
ஆண்டாளிடம் வேண்டினார்.
அவரது ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய நினைத்த ஆண்டாள் தைமாதப்
பிறப்பன்றும் எண்ணெய் காப்பு நீராட்ட உத்ஸவத்தை தனக்கு நடத்தும்படி
கோயில் கைங்கர்ய அன்பவர்களுக்கு கனவு மூலம் அருளாணையிட்டாள்.
அதன்படி தற்போதும் மாமுனிகள் காலம் தொடங்கி இன்றும் நடந்து வருகிறது.
பொதுவாக ஏழு நாள் நடக்கும் வைபவம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் எட்டு நாள்
நடைபெறுகிறது. அன்று மாமுனிகளும் வைபவத்தில் கலந்து கொள்கிறார்.
எம்பெருமானை, குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் என்றே போற்றுகிறாள்,
ஆண்டாள். மார்கழி மாதத்தில் அந்த மாலவனின் மலரடி பணிந்தால்,
நம் வாழ்விலும் குறை ஒன்றும் வராது என்பது நிச்சயம்.
–
———————————————
– எம்.என்.எஸ்.
குமுதம் பக்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|